புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
14 Posts - 70%
heezulia
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
8 Posts - 2%
prajai
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
4 Posts - 1%
mruthun
நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_m10நாராயணனுக்கு வந்த தலைவலி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாராயணனுக்கு வந்த தலைவலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:20 pm

உலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் காப்பவன் நாராயணன். அவன் கோகுலத்தில் வந்து பிறந்தபோது ராதை அவனுக்குத் தொண்டு செய்த பக்தை. அரங்கனின் அருள் அவளுக்கு அளவில்லாமல் இருந்தது. இதுவே மற்றவர்கள் அவள் மீது பொறாமை கொள்ளவும் செய்தது. இப்படிப் பொறாமைப் பட்டவர்களில் நாரதரும் ஒருவர்.

இதை நாராயணன் புரிந்துகொண்டார். ஒருநாள் அவர் துதி பாடிக்கொண்டிருந்த சமயம், தனது தலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். " ஐய்யனே! தங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் இப்படிச் சிரமப்படுகிறீர்கள்?" என்று துடித்துப் போய்க் கேட்டார் நாரதர்.

"பக்தா! உன் தவிப்பு எனக்குப் புரிகிறது. என்னால் இந்தத் தலைவலியைத் தாங்க முடியவில்லை. இதற்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. அது எனக்குக் கிடைக்காமல் திண்டாடுகிறேன்! " என்றார் பரந்தாமன்.

"அப்படியா? நான் மூன்று உலகங்களையும் பார்த்து வருகிறேன். என்னிடம் சொல்லக்கூடாதா? தங்களுக்குத் தேவையான மருந்து எங்கேயிருந்தாலும் நான் கொண்டுவருகிறேன்! என்றார் நாரதர்.

"இது மிகவும் எளிய மருந்து. என்னிடம் உண்மையான பக்தி கொண்ட ஒருவர் தனது கால்களைக் கழுவி, அந்தப் பாதத்தில் பட்ட நீரை எனக்குக் கொடுக்கவேண்டும். அதில் ஒருவாய் நான் அருந்தினால் போதும். என்னுடைய நோய் தீர்ந்துவிடும். நாரதா! நீ என்னிடம் அளவில்லாத பக்தி கொண்டவன். நீ எனக்கு அந்த உதவியைச் செய்யமுடியுமா? " என்று கேட்டார் பகவான்.

"அபச்சாரம்! அபச்சாரம்!! என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. என்னிடம் மறுபடியும் இந்த வார்த்தையைச் சொல்லாதீர்கள்! " என்று நாரதர் தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டார்.

"அப்படியா! சரி நீர் வைகுந்தத்திலும், பிற லோகங்களிலும் செல்லும்போது, எனக்கு இப்படி உதவக்கூடியவர் யாராவது இருந்தால் அவர்களிடமிருந்து இந்த மருந்தைப் பெற்றுவாருங்கள். எனக்கு இது மிகவும் அவசரமாகத் தேவை! " என்று கூறித் தலையைப் பிடித்துக்கொண்டார்.

"இதோ உடனே புறப்படுகிறேன்! " என்று கிளம்பிப் போனார் நாரதர்.

வைகுந்தத்திலேயே மகாலட்சுமியை அணுகினார் நாரதர். தேவியிடம் பகவானின் விருப்பத்தைக் கூறினார். தேவிக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. " நாரதரே! என்ன வார்த்தைச் சொன்னீர்? என்னுடைய பாதத் துளியில் பட்ட நீரை நாராயணன் அருந்துவதா? நான் அப்புறம் பதிவிரதை என்று சொல்லிக்கொள்ள முடியுமா? "என்று கோபித்து அவரை வெளியே அனுப்பிவிட்டாள் மகாலட்சுமி. அதே போல் பூமாதேவியும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

நாரதர் தேவர்களையெல்லாம் அணுகினார். ஒன்றும் பயனில்லை. பிறகு பூமியில் உள்ள, அவருக்குத் தெரிந்த நாராயண பக்தர்கள் அனைவரிடமும் கேட்டுப்பார்த்தார். "எங்கள் பாதத்தில் பட்ட நீரை பகவான் அருந்துவதா? அதனால் எங்களுக்குப் பெரும் பாவம் வந்து சேருமே? அதை எங்களால் ஏற்க முடியாது. மனித்துவிடுங்கள்!" என்று எல்லோரும் ஒரு முகமாகச் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

நாரதருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது அவருக்கு ராதையின் ஞாபகம் வந்தது. " அவளிடம் போய்க் கேட்போம். அவளும் மறுத்துவிட்டால் அதையும் நாராயணனிடம் சொல்லலாம். அவள்தான் சிறந்த பக்தை என்று பெருமை அடித்துக்கொண்டதெல்லாம் வெறும் கதையாகிவிடும். அவள் ஒப்புக்கொண்டாலோ பெரும் பாவத்திற்கு ஆளாவாள். அதற்குப் பிறகு பரந்தாமனிடம் எவ்வளவு பக்தி செலுத்தினாலும், அவளால் அந்தப் பாவச்சுமையிலிருந்து மீளமுடியாது! " என்று எண்ணிக்கொண்டே ராதையிடம் சென்றார்.

எதிர்பாராத விதமாகத் தன் முன்னால் வந்து நின்ற நாரதரைக் கண்டவுடன் பிரமித்துப் போனாள் ராதை. தரையில் விழுந்து அவரை வணங்கி உபசரித்தாள். அவர் அங்கு வந்த காரணத்தை விசாரித்தாள்.

"நாராயணன் தலைவலியினால் அவதிப் படுகிறார். அதற்கு எங்கு தேடியும் மருந்து கிடைக்கவில்லை! " என்றார் நாரதர். அதைக் கேட்டதும் பதறிப் போனாள் ராதை. " அப்படியா! அதற்கு என்ன மருந்து? அது எங்கே கிடைக்கும்? சொல்லுங்கள். நான் உடனே போய் எடுத்துக் கொண்டு வருகிறேன்! " என்று கூறி, அவருடைய கால்களைப் பிடித்துக் கொண்டாள்.

"ராதே! நான் என்ன சொன்னாலும் நீ செய்வாயா? பிறகு மறுக்கக் கூடாது!" என்று எச்சரித்தார் நாரதர்.

"பகவானுக்கு உபாதை என்றால் அது நீங்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். என் உயிரையும் கொடுப்பேன். நான் செய்யவேண்டியது என்ன? உடனே சொல்லுங்கள்!" என்று பதறினாள் ராதை.

"உன்னுடையப் பாதங்களைக் கழுவி அந்த நீரை என்னிடம் கொடுக்க வேண்டும். அதில் ஒரு வாய் அருந்தினால் பரந்தாமனின் தலைவலி தீர்ந்துவிடும். ஆனால் நன்றாக யோசித்துச் செய். இதன் மூலம் நீ பெரும் பாவத்திற்கு ஆளாக நேரிடும்." என்று எச்சரிக்கைச் செய்தார் நாரதர்.

"சுவாமி! என்ன சொல்லுகிறீர்? பகவான் வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது, நான் என்னுடைய பாவத்தைப் பற்றியா எண்ணிக்கொண்டிருப்பது? இதோ என்னுடைய பாதங்களைக் கழுவித் தருகிறேன். எடுத்துச் செல்லுங்கள். இதனால் நான் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை! " என்றாள் ராதை.

ராதை கழுவிக் கொடுத்த நீரைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வைகுந்தத்திற்குத் திரும்பி வந்தார் நாரதர். அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த பரந்தாமன் அந்தப் பாத்திரத்தை வாங்கி, அதிலிருந்த நீரை அருந்தினார்.

தலைவலி நீங்கியவராய்ப் புன்னகை செய்தார். பரந்தாமன் தன்னுடைய மனதைப் புரிந்துகொண்டு ஆடிய நாடகமே இது என்பதை நாரதர் உணர்ந்துகொண்டார். "ஐய்யனே! ராதையைக் காட்டிலும் சிறந்த பக்தை வேறு யாருமில்லை. நான் தவறாக எண்ணியதற்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்! என்று கூறி நாராயணனை வணங்கினார்.

தனக்குத் தீங்கு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டு பிறருக்கு நன்மை செய்பவனே ஆண்டவனுக்குப் பிரியமானவனாகிறான்.



நாராயணனுக்கு வந்த தலைவலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 1:55 pm

அன்புக்கு உண்டான வலிமை வேறு எதற்கும் இல்லை. பக்தியும் அதீத அன்பேதான்..! அருமையான கதை..! நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 21, 2010 1:58 pm

அருமையான கதை.பகிர்வுக்கு நன்றி சிவா





நாராயணனுக்கு வந்த தலைவலி Uநாராயணனுக்கு வந்த தலைவலி Dநாராயணனுக்கு வந்த தலைவலி Aநாராயணனுக்கு வந்த தலைவலி Yநாராயணனுக்கு வந்த தலைவலி Aநாராயணனுக்கு வந்த தலைவலி Sநாராயணனுக்கு வந்த தலைவலி Uநாராயணனுக்கு வந்த தலைவலி Dநாராயணனுக்கு வந்த தலைவலி Hநாராயணனுக்கு வந்த தலைவலி A
rsakthi27
rsakthi27
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 22/08/2010

Postrsakthi27 Sun Nov 21, 2010 9:29 pm

நல்ல தகவல் நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி



சத்தியராஜ்

நாராயணனுக்கு வந்த தலைவலி Om
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக