புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது
Page 1 of 1 •
1. நாதத்தின் மூலத்தைப் பற்றி பகவான் அருளவேண்டுகிறேன்.
பரநாதம் மூலாதாரத்தினின்று எழுவதென்றே பொதுவாகக் கருதப்படும். பச்யந்தீ, மத்யமா, வைகரீ எனப்படும் பிந்திய நிலைகளெல்லாம் பராவில் அடக்கம். பராவென்பது குண்டலினீ சக்தியின் நாதம். அதுவும் இதயத்தில் அடக்கமென்பது உறுதி. ஆறாதாரங்களும் சுஷ¤ம்னா நாடியும் குண்டலினியும் யாவும் இதயத்தில் அடக்கம்.
2. இந்த்ரயோனி எனப்படுவது யாது?
அந்தரேணதாலுகே, ஸேந்த்ரயோனி: (தாடைகளுக்கிடையேயுள்ள மையம் (உள்நாவு) இந்த்ரயோனி எனப்படும்) அது கழுமுனையில் அடக்கம். கழுமுனை பராநாடி யாவும் இதயத் தடக்கம்.
3. ஏதோவோர் முகாந்தரத்தை முற்கொண்டு பகவான் பின்வருமாறு அருளினார்.
சாந்தி, புறத்தே இங்கோ, அங்கோ, எங்கோ இருப்பதில்லை. தன்னிலே தான் ஒடுங்கியிருத்தலே சாந்தி. எங்கேயிருந்தாலும் ஒருவன் அவ்வாறிருக்கலாம்.
இறக்கைகள் முளைக்கு மட்டே தாய்ப்பறவை குஞ்சுகளை மேற்பார்த்துக் கொள்கிறது. அவ்வாறே இங்கே வருபவர்களும் வழி ஈதென்றறிந்து கொண்ட பின்னர், வேறெங்கேயிருக்க நேரினும் அங்கே அவ்வழியே சென்று அமைதியுறலாம்.
4. அத்யந்த வைராக்யமே தீவிர முழுக்ஷ¤வின் லக்ஷணமென்று உபதேசமஞ்சரியிற் கூறியிருக்கிறது. அது என்ன? உலக விவகாரம் முழுவதிலும் சற்றும் பற்றின்றி, விடுதலை ஒன்றையே நாடியிருப்பது தானே?
இன்பத்தை நாடாதவர் யார்? எனினும் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தையே யாவரும் நாடுகின்றனர். அநித்ய சுகத்தை நாடுவதும் அதனால் விளையும் துன்பத்தை நுகர்வதுமாகக் காலம் செல்கின்றன. இந்நிலையில், முழுக்ஷ¤வானவன் விவேகத்தால் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தை நாடாது, நிலைத்த அமைதியையும் ஆனந்தத்தையுமே மேன்மேலும் நல்கும் நிஜஸ்வரூபத்தையே நாடி அதனில் மேன்மேலும் நன்னிலை பெற்ற ஸஹஜானந்த ஸ்வரூபியாகிறான். அற்ப சுகத்தை நாடுபவரோ துன்பச் சுழலில் மீண்டும் அகப்பட்டு வருந்துகின்றனர். போகப்போக அகத் தெளிவும் விவேகமும் உற்று அந்நிலையிற் பிராப்தமாகும் குருவரனின் திருவருளால் நல்வழிச் சார்ந்து, காலக்கிரமத்தில் அதனில் நிலைபெறுகின்றனர்.
5. நாதானுசந்தானத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன்.
நாதத்தை நாடுவோர் அவ்வனுபவமுறுகின்றனர். பத்துவித நாதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முடிவில் இடி முழக்கம் போன்ற நாதம் கேட்கப்படுகிறது. அத்துடன் மனம் லயமுறுகின்றது. நாதானுபவங்கள் யாவிலும் திரிபுடியிருக்கிறது. ஆத்ம விசாரணையால் ஏற்படும் அனுபவத்திலோ திரிபுடியில்லை. அதைச் சிலர் சுத்தத்திரிபுரி என்பர். அதாவது தியானிப்பவன், தியானம், தியானப்பொருள் யாவும் ஏகாகாரமாயிலகும் நிலை.
6. சாதனையில் மனம் சிறிது நேரம் அமைதியாயிருப்பதும், பின்னர் கலைந்து போவதுமாயிருக்கிறது என்ன செய்வது?
அமைதியே நமது நிஜஸ்வபாவமாதலால், அவ்வனுபவம் சிறிதேனுமுற்றோர், அதனையே நாடி, நாடி அதன் கண் வி§க்ஷபப் பிரதிபந்தமற்ற நன்னிலையுற வேண்டும்.
7. நல்ல விழிப்புடன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பகவானது முகம் ஒரு அழகிய குழந்தை முகமாகவும் மிக அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காணப்பட்டது. என் உள்ளம் அதைக் கண்டு ஒரே அன்புமயமாய் உருகியது.
எக்காட்சியாயினும் நம் மனத்திலேயே அது காணப்படுகிறது. பக்தி பரவசத்தில் அவ்வாறு காணப்படுகிறது. பால்பிரன்டன் என்னை ஓர் பிரம்மாண்ட வடிவாய்க் கண்டார். உங்களுக்குக் குழந்தை வடிவாய்க் காட்சியேற்பட்டது. எதுவாயினும் காட்சிகள் யாவும் மனோமயமே. அவற்றைக் கண்டு பிரமிக்கக்கூடாது.
8. வெகுதூரத்தில் ஐரோப்பாவில் இருக்குங்கால், இத்தகைய காட்சி ஏற்பட்டால்?
ஐரோப்பாவென்பது நம் மனத்திலன்றி வேறு எங்கே இருக்கிறது?
9. அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது நான் இங்கே வந்திருக்கிறேன். பகவான் எங்களிடத்திற்கு வரவேண்டும். (என்று கூறி அவ்வன்னை புன்னகை பூத்தார். சில கணங்கள் சென்றன).
தேகதிருஷ்டியில் தேச கால வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் நீ இருக்கிறாயா, அல்லது, இந்தியா உனக்குள் இருக்கிறதா? உண்மையில் இந்தியாவும் பிற யாவும் உனக்குள்ளேயே இருக்கிறது. தூக்கத்தில், ஐரோப்பா இந்தியா ஒன்றும் இல்லை. ஆயினும் நாம் இருந்து கொண்டேயிருக்கிறோம். தேச காலங்கள் யாவும் நம்முள்ளே அடக்கம். உடல் தேச காலங்களுக்கு உட்பட்டிருக்கிறது. நாம் அவற்றால் வரையுறாதிருக்கிறோம்.
10. இத்தகைய காட்சிகளைக் காண்பது நல்லதா?
நல்லதே. ஏதோ ஒரு குழந்தையைப் பற்றி நீ நினைத்திருக்கலாம். அதையும் என்னையும் சம்பந்தப்படுத்தி இக்காட்சி ஏற்பட்டிருக்கலாம்.
11. சிவபெருமானது தூய குழந்தை முகத்தை நினைந்திருந்தேன்.
அதனாற்றான் அவ்வாறு காட்சி ஏற்பட்டது.
12. ஆனால், சிவபெருமான் ஸம்ஹார மூர்த்தியல்லவா?
அஞ்ஞானத்தையும் அதன் விளைவாம் கிலேசத் தொடரையும் நாசம் செய்வார் அவர். இ·தெல்லாம் ஒருபுறமிருக்க, நமது தினசரி அனுபவத்தைப் பார்ப்போம். தூங்கும்போது துன்பம் எதுவுமிலை. அத்துன்பமற்ற நிலை இப்போதும் தொடர்ந்திருக்கிறது. எப்போதும் உள்ளது அதுவே. அதுவே சிவமெனப்படும். சிவனுக்கு வடிவமென்றுளதா என்று கேட்குமுன், நமக்கே வடிவமுண்டா என்று பார்ப்போம். தூக்கத்திலும் நாமேயிருக்கிறோம். அப்போது எவ்வடிவுடன் இருக்கிறோம்? வடிவொன்று மில்லாவிடினும் நாம் இல்லாது போகவில்லை. நாம் இப்போதும் அவ்வாறே இருக்கிறோம். (பொய்யாம் தேகாத்ம பாவமே அதை இப்போது மறைக்கிறது) யதார்த்தத்தில் நமக்கே வடிவில்லை யெனுங்கால், சிவனுக்கு வடிவம் ஏது? வடிவற்றதோர் ஆனந்தமயமே சிவமெனப்படும். (பகவானது இவ்விளக்கத்தைக் கேட்டு பெரு மகிழ்ச்சியுடன் அவ்வன்னை விடைபெற்றுச் சென்றார்).
13. தியானிப்பதற்கு ஏதோ பொருள் வேண்டும். 'நான்' என்பதை எப்படி தியானிப்பது?
ஏதோ ஒன்றைத் தியானித்தலால், பிற எண்ணங்கள் அகல்கின்றன. அப்பொழுது நான் என்பதன் மூலத்தை கவனித்தல் எளிதாம். பிற நினைவுகள் நீங்கித் தன் மூலத்தையே தான் நாடி நிற்றலே தியானத்தின் முடிவாம் நிலை.
தூக்கத்தில் நாம் யதார்த்த நிலையிலேயே இருக்கின்றோம். ஆயினும் விழிப்பு நிலைமையில், வியாவஹாரிக ஞானத்திலேயே பழகும் மனம் தூக்கத்தை ஓர் அஞ்ஞான நிலையாகக் கருதுகிறது. தூக்கத்தில நாம் இருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போது எப்படியிருக்கிறோம்? உணர்வுமயமாக வன்றி எப்படியிருப்பது? அவ்வறிவு அறிவறியாமை களற்றதாம்.
திருவாசகத்தின் ஆரம்பத்திலுள்ள ''இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்னும் அடியைப் பற்றி பகவான் பின்வருமாறு அருளினார். இறைவன் எப்பொழுதும் நம் நெஞ்சில் இருந்து கொண்டேதான் இருக்கிறான். ஆயினும் வெளி முகத்திலேயே ஒடியலையும் மனம் அத்தகைய நித்ய ஸாந்நித்யத்தை உணர்வதில்லை. காலக்கிரமத்தில் பரிபாக முதிர்ச்சியால் தன்னுள் இடையறாதிலகும் சிவஸ்வரூபத்தை உணருங்கால், ''இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்'' என்பதன் பொருளை ஒருவன் அனுபவித்தறிகிறான். இவ்வனுபவத்தையே நாவுக்கரசர், ''ஏற்றாயுனக்கே யிரவும் பகலும் பிரியாது வணங்குவனெப்பொழுதும்'' என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறுகிறார்.
பரநாதம் மூலாதாரத்தினின்று எழுவதென்றே பொதுவாகக் கருதப்படும். பச்யந்தீ, மத்யமா, வைகரீ எனப்படும் பிந்திய நிலைகளெல்லாம் பராவில் அடக்கம். பராவென்பது குண்டலினீ சக்தியின் நாதம். அதுவும் இதயத்தில் அடக்கமென்பது உறுதி. ஆறாதாரங்களும் சுஷ¤ம்னா நாடியும் குண்டலினியும் யாவும் இதயத்தில் அடக்கம்.
2. இந்த்ரயோனி எனப்படுவது யாது?
அந்தரேணதாலுகே, ஸேந்த்ரயோனி: (தாடைகளுக்கிடையேயுள்ள மையம் (உள்நாவு) இந்த்ரயோனி எனப்படும்) அது கழுமுனையில் அடக்கம். கழுமுனை பராநாடி யாவும் இதயத் தடக்கம்.
3. ஏதோவோர் முகாந்தரத்தை முற்கொண்டு பகவான் பின்வருமாறு அருளினார்.
சாந்தி, புறத்தே இங்கோ, அங்கோ, எங்கோ இருப்பதில்லை. தன்னிலே தான் ஒடுங்கியிருத்தலே சாந்தி. எங்கேயிருந்தாலும் ஒருவன் அவ்வாறிருக்கலாம்.
இறக்கைகள் முளைக்கு மட்டே தாய்ப்பறவை குஞ்சுகளை மேற்பார்த்துக் கொள்கிறது. அவ்வாறே இங்கே வருபவர்களும் வழி ஈதென்றறிந்து கொண்ட பின்னர், வேறெங்கேயிருக்க நேரினும் அங்கே அவ்வழியே சென்று அமைதியுறலாம்.
4. அத்யந்த வைராக்யமே தீவிர முழுக்ஷ¤வின் லக்ஷணமென்று உபதேசமஞ்சரியிற் கூறியிருக்கிறது. அது என்ன? உலக விவகாரம் முழுவதிலும் சற்றும் பற்றின்றி, விடுதலை ஒன்றையே நாடியிருப்பது தானே?
இன்பத்தை நாடாதவர் யார்? எனினும் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தையே யாவரும் நாடுகின்றனர். அநித்ய சுகத்தை நாடுவதும் அதனால் விளையும் துன்பத்தை நுகர்வதுமாகக் காலம் செல்கின்றன. இந்நிலையில், முழுக்ஷ¤வானவன் விவேகத்தால் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தை நாடாது, நிலைத்த அமைதியையும் ஆனந்தத்தையுமே மேன்மேலும் நல்கும் நிஜஸ்வரூபத்தையே நாடி அதனில் மேன்மேலும் நன்னிலை பெற்ற ஸஹஜானந்த ஸ்வரூபியாகிறான். அற்ப சுகத்தை நாடுபவரோ துன்பச் சுழலில் மீண்டும் அகப்பட்டு வருந்துகின்றனர். போகப்போக அகத் தெளிவும் விவேகமும் உற்று அந்நிலையிற் பிராப்தமாகும் குருவரனின் திருவருளால் நல்வழிச் சார்ந்து, காலக்கிரமத்தில் அதனில் நிலைபெறுகின்றனர்.
5. நாதானுசந்தானத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன்.
நாதத்தை நாடுவோர் அவ்வனுபவமுறுகின்றனர். பத்துவித நாதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முடிவில் இடி முழக்கம் போன்ற நாதம் கேட்கப்படுகிறது. அத்துடன் மனம் லயமுறுகின்றது. நாதானுபவங்கள் யாவிலும் திரிபுடியிருக்கிறது. ஆத்ம விசாரணையால் ஏற்படும் அனுபவத்திலோ திரிபுடியில்லை. அதைச் சிலர் சுத்தத்திரிபுரி என்பர். அதாவது தியானிப்பவன், தியானம், தியானப்பொருள் யாவும் ஏகாகாரமாயிலகும் நிலை.
6. சாதனையில் மனம் சிறிது நேரம் அமைதியாயிருப்பதும், பின்னர் கலைந்து போவதுமாயிருக்கிறது என்ன செய்வது?
அமைதியே நமது நிஜஸ்வபாவமாதலால், அவ்வனுபவம் சிறிதேனுமுற்றோர், அதனையே நாடி, நாடி அதன் கண் வி§க்ஷபப் பிரதிபந்தமற்ற நன்னிலையுற வேண்டும்.
7. நல்ல விழிப்புடன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பகவானது முகம் ஒரு அழகிய குழந்தை முகமாகவும் மிக அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காணப்பட்டது. என் உள்ளம் அதைக் கண்டு ஒரே அன்புமயமாய் உருகியது.
எக்காட்சியாயினும் நம் மனத்திலேயே அது காணப்படுகிறது. பக்தி பரவசத்தில் அவ்வாறு காணப்படுகிறது. பால்பிரன்டன் என்னை ஓர் பிரம்மாண்ட வடிவாய்க் கண்டார். உங்களுக்குக் குழந்தை வடிவாய்க் காட்சியேற்பட்டது. எதுவாயினும் காட்சிகள் யாவும் மனோமயமே. அவற்றைக் கண்டு பிரமிக்கக்கூடாது.
8. வெகுதூரத்தில் ஐரோப்பாவில் இருக்குங்கால், இத்தகைய காட்சி ஏற்பட்டால்?
ஐரோப்பாவென்பது நம் மனத்திலன்றி வேறு எங்கே இருக்கிறது?
9. அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது நான் இங்கே வந்திருக்கிறேன். பகவான் எங்களிடத்திற்கு வரவேண்டும். (என்று கூறி அவ்வன்னை புன்னகை பூத்தார். சில கணங்கள் சென்றன).
தேகதிருஷ்டியில் தேச கால வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் நீ இருக்கிறாயா, அல்லது, இந்தியா உனக்குள் இருக்கிறதா? உண்மையில் இந்தியாவும் பிற யாவும் உனக்குள்ளேயே இருக்கிறது. தூக்கத்தில், ஐரோப்பா இந்தியா ஒன்றும் இல்லை. ஆயினும் நாம் இருந்து கொண்டேயிருக்கிறோம். தேச காலங்கள் யாவும் நம்முள்ளே அடக்கம். உடல் தேச காலங்களுக்கு உட்பட்டிருக்கிறது. நாம் அவற்றால் வரையுறாதிருக்கிறோம்.
10. இத்தகைய காட்சிகளைக் காண்பது நல்லதா?
நல்லதே. ஏதோ ஒரு குழந்தையைப் பற்றி நீ நினைத்திருக்கலாம். அதையும் என்னையும் சம்பந்தப்படுத்தி இக்காட்சி ஏற்பட்டிருக்கலாம்.
11. சிவபெருமானது தூய குழந்தை முகத்தை நினைந்திருந்தேன்.
அதனாற்றான் அவ்வாறு காட்சி ஏற்பட்டது.
12. ஆனால், சிவபெருமான் ஸம்ஹார மூர்த்தியல்லவா?
அஞ்ஞானத்தையும் அதன் விளைவாம் கிலேசத் தொடரையும் நாசம் செய்வார் அவர். இ·தெல்லாம் ஒருபுறமிருக்க, நமது தினசரி அனுபவத்தைப் பார்ப்போம். தூங்கும்போது துன்பம் எதுவுமிலை. அத்துன்பமற்ற நிலை இப்போதும் தொடர்ந்திருக்கிறது. எப்போதும் உள்ளது அதுவே. அதுவே சிவமெனப்படும். சிவனுக்கு வடிவமென்றுளதா என்று கேட்குமுன், நமக்கே வடிவமுண்டா என்று பார்ப்போம். தூக்கத்திலும் நாமேயிருக்கிறோம். அப்போது எவ்வடிவுடன் இருக்கிறோம்? வடிவொன்று மில்லாவிடினும் நாம் இல்லாது போகவில்லை. நாம் இப்போதும் அவ்வாறே இருக்கிறோம். (பொய்யாம் தேகாத்ம பாவமே அதை இப்போது மறைக்கிறது) யதார்த்தத்தில் நமக்கே வடிவில்லை யெனுங்கால், சிவனுக்கு வடிவம் ஏது? வடிவற்றதோர் ஆனந்தமயமே சிவமெனப்படும். (பகவானது இவ்விளக்கத்தைக் கேட்டு பெரு மகிழ்ச்சியுடன் அவ்வன்னை விடைபெற்றுச் சென்றார்).
13. தியானிப்பதற்கு ஏதோ பொருள் வேண்டும். 'நான்' என்பதை எப்படி தியானிப்பது?
ஏதோ ஒன்றைத் தியானித்தலால், பிற எண்ணங்கள் அகல்கின்றன. அப்பொழுது நான் என்பதன் மூலத்தை கவனித்தல் எளிதாம். பிற நினைவுகள் நீங்கித் தன் மூலத்தையே தான் நாடி நிற்றலே தியானத்தின் முடிவாம் நிலை.
தூக்கத்தில் நாம் யதார்த்த நிலையிலேயே இருக்கின்றோம். ஆயினும் விழிப்பு நிலைமையில், வியாவஹாரிக ஞானத்திலேயே பழகும் மனம் தூக்கத்தை ஓர் அஞ்ஞான நிலையாகக் கருதுகிறது. தூக்கத்தில நாம் இருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போது எப்படியிருக்கிறோம்? உணர்வுமயமாக வன்றி எப்படியிருப்பது? அவ்வறிவு அறிவறியாமை களற்றதாம்.
திருவாசகத்தின் ஆரம்பத்திலுள்ள ''இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்னும் அடியைப் பற்றி பகவான் பின்வருமாறு அருளினார். இறைவன் எப்பொழுதும் நம் நெஞ்சில் இருந்து கொண்டேதான் இருக்கிறான். ஆயினும் வெளி முகத்திலேயே ஒடியலையும் மனம் அத்தகைய நித்ய ஸாந்நித்யத்தை உணர்வதில்லை. காலக்கிரமத்தில் பரிபாக முதிர்ச்சியால் தன்னுள் இடையறாதிலகும் சிவஸ்வரூபத்தை உணருங்கால், ''இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்'' என்பதன் பொருளை ஒருவன் அனுபவித்தறிகிறான். இவ்வனுபவத்தையே நாவுக்கரசர், ''ஏற்றாயுனக்கே யிரவும் பகலும் பிரியாது வணங்குவனெப்பொழுதும்'' என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|