புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க சாதனை மக்களுக்கு வேதனை
Page 1 of 1 •
இன்று அ.இ.அ.தி.மு.க.வில் உயிர்த்துடிப்போடு செயல்பட்டுக்கொண்டிருப்பது, "இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசறை' அமைப்பு. ஒரு கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க.வில் பாசறை உறுப்பினர்கள் மட்டும் முப்பது லட்சத்துக்கும் மேல்'' என்கிறார் இதன் மாநிலச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கலைராஜன்.
2001-06ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், சைக்கிள் ஆகியவற்றை வழங்கியது! அப்போது மாணவர்களாக இருந்தவர்கள் அம்மாவின் (ஜெயலலிதா) தலைமையேற்று இன்று கழகப் பாசறையில் இணைகிறார்கள். அம்மா பேசும் கூட்டங்களில் ஆர்வத்துடனும், எழுச்சியுடனும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார் கலைராஜன்
திரளும் கூட்டமெல்லாம் வோட்டாகாது' என்கிறாரே கருணாநிதி?
அது கருணாநிதியின் அனுபவம். அவருக்குக் கூடும் கூட்டம் வோட்டு போடாது. ஆனால், அ.இ.அ.தி.மு.க தொடக்க காலம் முதல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் கூடும் கூட்டம் அத்தனையும் வோட்டாகும் என்பது வரலாறு. மேலும் கோவை, திருச்சி, மதுரை ஆகிய கூட்டங்கள் திரட்டப்பட்டவை அல்ல; கருணாநிதியின் ஆட்சியை இந்தமுறை துரத்திவிட வேண்டும் என்ற வெறியில் திரண்டு வந்தவை. தவிர, தி.மு.க.வைப்போல கொள்ளையடித்து வைத்த பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்துக் கூட்டம் கட்டும் வசதி எங்களுக்கு இல்லை. கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது''.
அவருக்கு ஏன் பயம் வரவேண்டும் ? எங்கள் சாதனைகளைப் பார்த்து மக்கள் மீண்டும் தேர்ந்தேடுப்பார்கள்' என்று சொல்கிறோரே?
தி.மு.க.சாதனை மக்களுக்க வேதனை. கடத்துவதற்கென்றே ஒரு ரூபாய் அரிசி, கேபிள் கனெக்ஷன் கொடுத்து குடும்ப வருவாயைப் பெருக்கிக் கொள்ள இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி, மணல் கடத்தல், கிரானைட் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, ரவுடி ராஜ்யம் என்று வேதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பு இருக்கிறது. அதிலும் கமிஷன் விளையாடுகிறது. கான்கிரீட் வீடுகள் ஏமாற்று வேலை. இன்றைக்குக் கட்டுமானப் பொருட்கள் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில் 75000க்கு ஒரு டாய்லெட்கூட கட்ட முடியாது. இலவச மோட்டார் மற்றொரு ஏமாற்று வேலை. 19 லட்சம் மோட்டார் கொடுக்க, வரும் தேர்தலுக்குள் இவரால் முடியுமா? தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற அரசு கஜானாவைக் காலி செய்கிறார். தமிழக நிதி நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு... என்று தமிழகத்துக்கு வளம் சேர்த்த ஆறுகளை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. விண்ணை முட்டும் விலைவாசியால் மக்கள் மூச்சுத் திணறுகிறார்கள்.''
நிறைய முதலீடுகள், புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்பு என்றுநிறைய சாதனைகள் நடந்திருப்பதை தி.மு.க.வினர் கூறுகிறார்களே?
உண்மை என்ன தெரியுமா? தமிழகத்தில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் அப்படியே அவர்கள் சொல்வதுபோல ஏதேனும் வளர்ச்சி இருக்குமானால் அது தனிப்பட்டவர்களின் முயற்சியாக இருக்குமே தவிர அதில் கருணாநிதியின் நிர்வாகப் பங்களிப்பு பூஜ்யம்தான். எந்த ஒரு விஷயத்திலும் தன் குடும்ப நலனைப் பிரதானமாக வைத்துச் செயல்படும் கருணாநிதியை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.''
தமிழகம் மற்ற மாநிலங்களேடு ஒப்பிடுகையில் அமைதிப் பூங்காவாமே?
இது நல்ல வேடிக்கை. இங்கே பகலிலேகூட பெண்கள் நடமாட முடியவில்லை. குழந்தைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள். காரணம் கடத்தல். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்னையில் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இங்கே தி.மு.க.வினரே சமூக விரோதக் கும்பலாக மாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று கருணாநிதியின் குடும்ப அராஜகம் இன்று திரைப்படத் துறை உட்பட பல துறைகளைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாற்றம் நாட்டையே நாறடித்து விட்டது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.''
இடைத்தேர்தல் வெற்றிகள் தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைத்தானே காட்டுகிறது?
அவை வெற்றியல்ல; ஜனநாயகத்தைக் கொலை செய்து பிடுங்கிய செயல். ஆனால், அதுபோன்ற மீண்டும் பணம் மற்றும் அராஜகத்தால் பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தி.மு.க. கனவு கண்டால் அது நிச்சயம் பளிக்காது. மக்கள் ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள். நிச்சயமாக 2011ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும்.''
-வி.பி.கலைராஜன்
2001-06ல் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள், சைக்கிள் ஆகியவற்றை வழங்கியது! அப்போது மாணவர்களாக இருந்தவர்கள் அம்மாவின் (ஜெயலலிதா) தலைமையேற்று இன்று கழகப் பாசறையில் இணைகிறார்கள். அம்மா பேசும் கூட்டங்களில் ஆர்வத்துடனும், எழுச்சியுடனும் கலந்து கொள்கிறார்கள்'' என்றார் கலைராஜன்
திரளும் கூட்டமெல்லாம் வோட்டாகாது' என்கிறாரே கருணாநிதி?
அது கருணாநிதியின் அனுபவம். அவருக்குக் கூடும் கூட்டம் வோட்டு போடாது. ஆனால், அ.இ.அ.தி.மு.க தொடக்க காலம் முதல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும், புரட்சித்தலைவி அம்மாவுக்கும் கூடும் கூட்டம் அத்தனையும் வோட்டாகும் என்பது வரலாறு. மேலும் கோவை, திருச்சி, மதுரை ஆகிய கூட்டங்கள் திரட்டப்பட்டவை அல்ல; கருணாநிதியின் ஆட்சியை இந்தமுறை துரத்திவிட வேண்டும் என்ற வெறியில் திரண்டு வந்தவை. தவிர, தி.மு.க.வைப்போல கொள்ளையடித்து வைத்த பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்துக் கூட்டம் கட்டும் வசதி எங்களுக்கு இல்லை. கருணாநிதிக்கு பயம் வந்துவிட்டது''.
அவருக்கு ஏன் பயம் வரவேண்டும் ? எங்கள் சாதனைகளைப் பார்த்து மக்கள் மீண்டும் தேர்ந்தேடுப்பார்கள்' என்று சொல்கிறோரே?
தி.மு.க.சாதனை மக்களுக்க வேதனை. கடத்துவதற்கென்றே ஒரு ரூபாய் அரிசி, கேபிள் கனெக்ஷன் கொடுத்து குடும்ப வருவாயைப் பெருக்கிக் கொள்ள இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி, மணல் கடத்தல், கிரானைட் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, ரவுடி ராஜ்யம் என்று வேதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு பங்களிப்பு இருக்கிறது. அதிலும் கமிஷன் விளையாடுகிறது. கான்கிரீட் வீடுகள் ஏமாற்று வேலை. இன்றைக்குக் கட்டுமானப் பொருட்கள் ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக்கொண்டே போகும் நிலையில் 75000க்கு ஒரு டாய்லெட்கூட கட்ட முடியாது. இலவச மோட்டார் மற்றொரு ஏமாற்று வேலை. 19 லட்சம் மோட்டார் கொடுக்க, வரும் தேர்தலுக்குள் இவரால் முடியுமா? தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற அரசு கஜானாவைக் காலி செய்கிறார். தமிழக நிதி நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு... என்று தமிழகத்துக்கு வளம் சேர்த்த ஆறுகளை அண்டை மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. விண்ணை முட்டும் விலைவாசியால் மக்கள் மூச்சுத் திணறுகிறார்கள்.''
நிறைய முதலீடுகள், புதிய தொழிற்சாலை, வேலைவாய்ப்பு என்றுநிறைய சாதனைகள் நடந்திருப்பதை தி.மு.க.வினர் கூறுகிறார்களே?
உண்மை என்ன தெரியுமா? தமிழகத்தில் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் அப்படியே அவர்கள் சொல்வதுபோல ஏதேனும் வளர்ச்சி இருக்குமானால் அது தனிப்பட்டவர்களின் முயற்சியாக இருக்குமே தவிர அதில் கருணாநிதியின் நிர்வாகப் பங்களிப்பு பூஜ்யம்தான். எந்த ஒரு விஷயத்திலும் தன் குடும்ப நலனைப் பிரதானமாக வைத்துச் செயல்படும் கருணாநிதியை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.''
தமிழகம் மற்ற மாநிலங்களேடு ஒப்பிடுகையில் அமைதிப் பூங்காவாமே?
இது நல்ல வேடிக்கை. இங்கே பகலிலேகூட பெண்கள் நடமாட முடியவில்லை. குழந்தைகளைப் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள். காரணம் கடத்தல். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சென்னையில் 29 கடத்தல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இங்கே தி.மு.க.வினரே சமூக விரோதக் கும்பலாக மாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது போதாதென்று கருணாநிதியின் குடும்ப அராஜகம் இன்று திரைப்படத் துறை உட்பட பல துறைகளைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் நாற்றம் நாட்டையே நாறடித்து விட்டது. இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்.''
இடைத்தேர்தல் வெற்றிகள் தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதைத்தானே காட்டுகிறது?
அவை வெற்றியல்ல; ஜனநாயகத்தைக் கொலை செய்து பிடுங்கிய செயல். ஆனால், அதுபோன்ற மீண்டும் பணம் மற்றும் அராஜகத்தால் பொதுத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று தி.மு.க. கனவு கண்டால் அது நிச்சயம் பளிக்காது. மக்கள் ஏற்கெனவே ஒரு முடிவு எடுத்துவிட்டார்கள். நிச்சயமாக 2011ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும்.''
-வி.பி.கலைராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மாற்றம் நிகழும் -
அனைவரும் தி மு க வை அகற்ற வேண்டும்..
அனைவரும் தி மு க வை அகற்ற வேண்டும்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|