புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
51 Posts - 41%
T.N.Balasubramanian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
prajai
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
417 Posts - 48%
heezulia
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
28 Posts - 3%
prajai
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_m10பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Nov 09, 2010 4:04 pm

இந்தக் கவிதை கொஞ்சம் திருத்தியமைத்து கீழே திரும்பவும் போட்டிருக்கிறேன்.இங்கே
http://www.eegarai.net/-f68/--t46559.htm#435750



நீ அழுதால் நான் வருவேன் செல்லமே -என்
நினைவழுதால்ஏது செய்வேன் அன்னமே
பூ அழுதால் தேன் வடியும் இதழிலே பகற்
பொழுதழுதால் இருள் பரவும் மாலையே

மீனழுதால் நீரறியும்; வானிலே அந்த
மேகமழை முகில்விழிநீர் ஆகுமே
நானழுதால் நடப்பதென்ன பாரிலே ஒரு
நாளும் மனம் தெரிவதில்லை யாருமே

தாயழுது நான் பிறந்தேன் பூமியில்- ஒரு
தரம் அழுது நிலம்விழுந்தேன் சேயிலே
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்விலே இனி
வார்த்தையின்றி அழுதுகொள்வேன் நாளுமே

சேயழுதால் தாயெடுப்பாள் கையிலே அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் அன்பிலே
பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே -கரும்
பறைவைகூடிக் காகம்சாகக் கரையுமே

நோய்பிடித்தால் தேகம்அழும் கதறுமே - இந்த
நினவழுது யார் அழுவார் கூடியே
போய் அலைகள் கடலில் அழும் கரையிலே - வந்து
புரண்டழுதால் கவலையுண்டோ எவருமே

தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே

விறகடுக்கி தீயிலிட்டால் தேகமே -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே
உயிரிருக்கும் போதில் மட்டும் அன்னமே -இந்த
உலகமதில் எதுவும் உண்டு சொந்தமே

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலுமே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகிலே
மறந்து உனைவாழ்த லுண்டோ தனியவே -நல்ல
மாற்றத்துக்கு வழிநினைத்தால் ஆகுமே

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Nov 09, 2010 4:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பர் நண்பா அருமையான வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 09, 2010 4:10 pm

///தாமரைப்பூ நீரிலாடும் போலவே நான்
தவித்துமனம் ஆடுகிறேன் அன்னமே
நீமறைந்து நிற்பதென்ன செல்லமே -என்
நினைவிருக்க வந்துவிடு முன்னிலே///

அருமையாக உள்ளது அண்ணா உங்களின் அழகு வரிகள்! பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) 154550



பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 09, 2010 5:01 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர்



பிரிவுத் துயரில் படும் துயரம் (கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Nov 10, 2010 3:53 pm

அதே கவிதையை கொஞ்சம் மாற்றியுள்ளேன். பாருங்கள்.கருத்தும் தாருங்கள்!

நீ அழுதால் நான் வருவேன் அன்பெனும் தேரில் -என்
நினைவழுதால் யார்வருவார் நீயில்லை யாயின்
பூ அழுதால் தேன் வடியும் பூஇதழ் தன்னில் பகற்
பொழுதழுதால் இருள் பரவும் பூமியின்கண்ணில்

மீனழுதால் நீரறியு மாழ்கடல்தன்னில் அந்த
மேகமழை தான்முகிலின் ஊற்றிடும் கண்ணீர்
நானழுதால் நீயறிவாய் நாளதுதன்னில் -இன்று
நாளிலுயிர் வாடுகிறேன் நீயின்றி வீணில்

தாயழுது நான் பிறந்தேன் பூமியில் ஓர்நாள்- ஒரு
தரமழுது நிலம்விழுந்தேன் தரணியில் சேயாய்
வாயழுது சோர்ந்துவிட்டேன் வாழ்வினில் பூவாய் இனி
வார்த்தையின்றி அழுவது என் விதியடி பாவாய்

சேயழுதால் தாயெடுப்பாள் தீர்த்திடச் சோகம் அதை
சேர்த்தணைத்து கொஞ்சிடுவாள் சென்றிடும் கோபம்
நோய்பிடித்தால் தேகம்அழும் நொந்திடும் பாவம் - என்
நினைவழுது நேர்வது உன் நெஞ்சமே கூறும்

பாய்படுத்தால் ஊரழுது பார்க்குமே, காகம்- மாண்ட
பறவைக்காக சேர்ந்துஅழும் பெரிதொரு கூட்டம்
பாய் அலைகள் ஓடியழும் புரள்வது கடலில் - கரை
போயழுது திரும்பிவரும் தனிமையென் தவிப்பில்

தாமரைப்பூ நீரிலாடும் போலது நானும் - இங்கு
தவித்துமனம் ஆடுகிறேன் தாங்கியே நாளும்
நீமறைந்து நிற்பதென்ன நெஞ்சமே இன்னும் என்
நினைவிருக்க வந்துவிடு நிறம்கொள்ள வாழ்வும்

விறகடுக்கி தீயிலிட்டால் வேகுமே தேகம் -சிறு
விரல் நகமும் மிச்சமில்லை சாம்பலே ஆகும்
உறவிருக்கும் போதிலெனில் ஒன்றெனக் கூடு -இந்த
உலகமதில் எதுவும் இல்லை உயிர் சென்றபோது

நிறமழிந்து வெளிறிவிட்டால் உடலது வீணே அந்த
நினைவழிந்து பிரிந்துவிடும் உலகமே போமே
மறந்து உனைவாழ்த லுண்டோ மனமழ நிதமும் -நல்ல
மாற்றத்துக்கு வழியுமுண்டு மாறிடு மனமும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக