புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
1 Post - 50%
viyasan
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
198 Posts - 41%
ayyasamy ram
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10பிரியாத வரம் வேண்டும் ! Poll_m10பிரியாத வரம் வேண்டும் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரியாத வரம் வேண்டும் !


   
   
avatar
தாளையன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 22/06/2009

Postதாளையன் Wed Oct 27, 2010 2:55 pm

பிரியாத வரம் வேண்டும் ! Pvvv

பிரிவை
ஏற்கனவே
நீ
தந்துவிட்ட பின்பு

நான்
பிரியாத
வரம் கேட்டால்
கேலி செய்யும் அன்பு

தோல்வி கூட சுகம்
என்று எனக்கு
சொல்லித்தந்தது உன் காதல்

நீ தந்த
காயங்கள் எல்லாம்
கருவாகி என்னுள்
கவிதை குஞ்சுகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது..


இதுதான் தருணம் என
நீயும் விட்டு சென்றுவிட்டாய்.

இந்தா மரணம் என
இதயத்திற்கு பரிசு தந்துவிட்டாய்.


இதயத்தின் ஓரமாய் சின்னதாய் ஒரு வலி
மருத்துவம் பார்க்க தேடினேன் ஒரு வழி


இதயம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார்கள் !
அது உன் நினைவால் என்றேன் நான்..


இதயம் செயலிழக்கக்கூடும் என்றார்கள் !
செயல் என்பது நீ என்றேன் நான்...


இதயத்தில் ஓட்டை என்றார்கள் !
அது நீ வந்து போன வழி என்று
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?


இதயம் இறந்துவிடும் என்றார்கள் !
அது உனை இழந்த பின்பு
ஏற்கனவே இறந்துவிட்டது
அவர்களுக்கு எப்படித் தெரியும் ?


முதல் பார்வை; முதல் ஸ்பரிசம்; முதல் முத்தம்..
இப்படி உன் நினைவாக
எதுவுமே என்னிடம் இல்லை
நீ தந்த இந்த
முதல் பிரிவைத் தவிர...


வெட்கம் காதலாகி பயத்தில் அச்சமானது உன்னிடம் ;
கவிதை காதலாகி கண்ணீர் மிச்சமானது என்னிடம்..

நானோ உன் கனவனாய்
தினமும் கனவுகளில் வாழ்ந்துவிட்டேன்

இப்பொழுதுதான் தெரிகிறது
நீயோ இன்னும் உறங்கவே ஆரம்பிக்கவில்லை என்று

இனி என் வாழ்க்கையில்
என்னால் மறக்கவே முடியாது என நினைக்கிறேன்;

நீ கடைக்கண் பார்த்த அந்த ஓரிரு நாட்களை
நீ புன்னகை புரிந்த அந்த ஓரிரு மாதங்களை
நீ பேசிப் பழகிய அந்த ஓரிரு வருடங்களை

மறக்கத்தான் நினைக்கிறேன்
நீ என்னை உதறிச் சென்ற அந்த ஒரு நொடியை....

நீ காதலித்தது என்னை அல்ல
என் கவிதைகளைத்தான் என்பது
இப்பொழுதுதான் எனக்குத் தெரியும்

உனக்கு அடையக்கிடைப்பதும் நான் அல்ல
என் கவிதைகள் மட்டுமே என்பது
எப்பொழுதோ உனக்குத் தெரியும்

இப்படி உனக்கு என்ன தேவையோ ;
அதை நீ எடுத்துக்கொள்கிறாய்..

என்னால் என்ன தரமுடியுமோ ;
அதையும் நான் தந்துவிடுகிறேன்

இருந்தும் நீ கேட்கவிருந்து ;
நான் தரமுடியாமல் போனவை எத்தனையோ ?

என்னால் தரமுடிந்து ;
நீ கேட்காமல் போனவை எத்தனையோ ?

காதலில் !
நாம் பல கேள்விகளுக்கு பதில் தருவது இல்லை...

ஏன் என்றால் !

பதில் கிடைக்கும் என்கிற கேள்விகளை மட்டுமே நாம்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்...



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 27, 2010 3:01 pm

அசத்தலா இருக்கு நண்பா நிறைய பதிவிடுங்க

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 27, 2010 6:37 pm

அழகான கவிதை...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 29, 2010 7:21 pm

காதலின் தோல்வியை அழகாக படம் பிடித்து காட்டிய உமது கவிதை அழகு நண்பா ,,,,,

நிறைய கவிதைகள் பதிவிட வேண்டுகிறேன் நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat Oct 30, 2010 11:06 pm

கேட்கப்படாத கேள்விகளும்
கொடுக்கப்படாத பதில்களும்
புதைக்கப்படுவதனால்…
பார்வைகள் ஒருபக்கமாகவே
வாழ்ந்து முடிகிறது..!!!

பிரியாத வரத்தில் பிரிகிறதே உயிர்…
கண்கள் குளமாகும் கவிதை…
வாழ்த்துக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 30, 2010 11:18 pm

உண்மைதான் நண்பரே... பலகேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை... மாறாகப் பதில் கேள்வியே நம் முகத்தின் எதிரில்..!

அருமையான காதல் பிரிவுக்கவிதைக்கு பாராட்டுக்கள் தாளையன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 31, 2010 7:52 am

அருமையான பதிவு. வாழ்த்துக்கள். அன்பு மலர்

ரமணீயன்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 31, 2010 9:10 am

நீ தந்த
காயங்கள் எல்லாம்
கருவாகி என்னுள்
கவிதை குஞ்சுகளை
பிரசவித்துக்கொண்டிருக்கிறது..

.......கவிதை வரிகள் சிறப்பு. தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே.

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 31, 2010 9:26 am

சூப்பர் அருமையான கவிதை நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பிரியாத வரம் வேண்டும் ! Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக