உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 9:57 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 17/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:51 am
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்! கவிதைப்போட்டி எண் 073
2 posters
பிரியாத வரம் ஒன்று வேண்டும்! கவிதைப்போட்டி எண் 073
கவிதைப்போட்டி எண் 073
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
சிறு வயதில் சின்னஞ் சிறு கைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு
மாலை ஆனவுடன் மறக்காமல்
நான் சென்ற
என் ஊர் நதி கரையின் ஈரம்
இப்போதும் என் நெஞ்சில் உலர வில்லை.
நதிக்கரை ஓரம், அருகே நாவல் மரம்...
நாவல் மரம் ஓரத்தில் நின்றபடி,
பழம் ஒன்று கிடைக்காதா என தேடி தேடி
மண் படிந்த நாவலையும்,
மெய் மறந்து தின்று விட்டு,
ஊதா நிற நாக்கை தொட்டு தொட்டு
மகிழ்திருந்தேன்.
மாடு தினம் குளிக்கும்.
ஆடு முதல் குரங்கு வரை
அங்கே தான் சுற்றி திரியும்.
தண்ணிரில் இறங்கும்போதே
உச்சி எல்லாம் குளிர்ந்து விடும்.
மீன்கள் எல்லாம் சுற்றி வந்து கால் கடிக்கும்,
சில சமயம் நாகம் வந்து படகை போல் பயணம் செய்யும்,
உடலலெல்லாம் குளிரிருந்தும்
உவகையினால் உள்ளத்தில் சூடிருக்கும்,
இந்த நதி சத்தம் போடாது...
சிறு குழந்தை சிரிப்பது போல் சல சலத்து ஓடி வரும்..
சித்திரத்தில் வரைந்தது போல்,வளைந்து வளைந்து ஓடி வரும்..
மழை கொஞ்சம் பெருக்கெடுத்தால்
முதிய நடை இளைஞ்சனாகும்...
எனக்கு ரசனையை தந்த நதி...
வாழ்க்கையின் வாசனையை நுகர வைத்த மணக்கும் நதி....
இன்று....
காலம் கட்டிய விதி என்னும் வலையில் நதியும் தப்பவில்லை...
நீர் குறைந்தது...
கரையின் ஓரம் மெலிந்தது..
சில் என்ற தன்மை இல்லை...
கண்ணாடி போல் இருந்த நதி
ஆனால் கழிவு கலந்து..அதற்கான
அடையாளம் ஒன்றுமில்லை..
ஏதோ....
நடை பிணமாய் , வாழ்ந்து கேட்ட மனிதனை போல்...
கால்வாய் வடிவாக பாவமாய் நடந்து கொண்டிருக்கிறது.
என்றாலும்.....
அதே நாவல் மரம்....
அதன் ஓரம்...ஒரு பழம் ....
கிடைக்காதா என தேடி கொண்டே இருக்கிறேன்....
என் நதியே....
உன்னை பிரியாத வரம் ஒன்று வேண்டும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்
சிறு வயதில் சின்னஞ் சிறு கைகளை
சுதந்திரமாய் பறக்கவிட்டு
மாலை ஆனவுடன் மறக்காமல்
நான் சென்ற
என் ஊர் நதி கரையின் ஈரம்
இப்போதும் என் நெஞ்சில் உலர வில்லை.
நதிக்கரை ஓரம், அருகே நாவல் மரம்...
நாவல் மரம் ஓரத்தில் நின்றபடி,
பழம் ஒன்று கிடைக்காதா என தேடி தேடி
மண் படிந்த நாவலையும்,
மெய் மறந்து தின்று விட்டு,
ஊதா நிற நாக்கை தொட்டு தொட்டு
மகிழ்திருந்தேன்.
மாடு தினம் குளிக்கும்.
ஆடு முதல் குரங்கு வரை
அங்கே தான் சுற்றி திரியும்.
தண்ணிரில் இறங்கும்போதே
உச்சி எல்லாம் குளிர்ந்து விடும்.
மீன்கள் எல்லாம் சுற்றி வந்து கால் கடிக்கும்,
சில சமயம் நாகம் வந்து படகை போல் பயணம் செய்யும்,
உடலலெல்லாம் குளிரிருந்தும்
உவகையினால் உள்ளத்தில் சூடிருக்கும்,
இந்த நதி சத்தம் போடாது...
சிறு குழந்தை சிரிப்பது போல் சல சலத்து ஓடி வரும்..
சித்திரத்தில் வரைந்தது போல்,வளைந்து வளைந்து ஓடி வரும்..
மழை கொஞ்சம் பெருக்கெடுத்தால்
முதிய நடை இளைஞ்சனாகும்...
எனக்கு ரசனையை தந்த நதி...
வாழ்க்கையின் வாசனையை நுகர வைத்த மணக்கும் நதி....
இன்று....
காலம் கட்டிய விதி என்னும் வலையில் நதியும் தப்பவில்லை...
நீர் குறைந்தது...
கரையின் ஓரம் மெலிந்தது..
சில் என்ற தன்மை இல்லை...
கண்ணாடி போல் இருந்த நதி
ஆனால் கழிவு கலந்து..அதற்கான
அடையாளம் ஒன்றுமில்லை..
ஏதோ....
நடை பிணமாய் , வாழ்ந்து கேட்ட மனிதனை போல்...
கால்வாய் வடிவாக பாவமாய் நடந்து கொண்டிருக்கிறது.
என்றாலும்.....
அதே நாவல் மரம்....
அதன் ஓரம்...ஒரு பழம் ....
கிடைக்காதா என தேடி கொண்டே இருக்கிறேன்....
என் நதியே....
உன்னை பிரியாத வரம் ஒன்று வேண்டும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|