உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022by mohamed nizamudeen Yesterday at 5:45 pm
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:47 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:37 am
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Fri Aug 05, 2022 10:41 pm
» லட்சிய மனிதராக ஆகுங்கள்
by Dr.S.Soundarapandian Fri Aug 05, 2022 10:13 pm
» எறும்புக்கு இரங்கு!- அனுபவக் கதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:24 pm
» அசத்தும் பலன்கள் தரும் ‘அரிசி கழுவிய நீர்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:21 pm
» ஒரு துளி நம்பிக்கை போதும் - கவிதை
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:12 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Fri Aug 05, 2022 3:06 pm
» தாய்-சேய் உறவு
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:48 pm
» சிவலோகத்திற்கும் நரலோகத்திற்கும் பாலம்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:44 pm
» என்னையும் விட்ருங்க!- அதிதி ஷங்கர்
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:42 pm
» இது புது மாதிரி ‘சம்பவம்’
by ayyasamy ram Fri Aug 05, 2022 2:41 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 069
2 posters
பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 069
கவிதைப்போட்டி எண் 069
பிரியாத வரம் வேண்டும்
கட்டிலின் விளிம்பில்
கீழே விழாதிருக்க
தாயைக் கட்டிப்பிடித்திருக்கும் குழந்தைபோல்
உறங்கும் உன் கரம் விலக்கி,
கனிவாய் நெற்றியில்
முத்தமிட்டு,
உனக்கே தெரியாமல்
தேனீர்க் கோப்பையுடன்
உனை எழுப்பிய அந்நாள்!
எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது என் கண்ணே!
அழகான விழிகளை
அகலமாய் விரித்து
என்னை அதிசயமாய்ப் பார்த்தாயே
என் தேவதையே!
உனக்குத் தெரியுமா?
உன் அந்தப்
பார்வைக்காகவே
வாழ்க்கை முழுக்க
தேனீர்ப் போடலாமென்று
மனம் காதலில் கரைந்தது.
இன்றுவரை எனக்குப்
புரியவில்லை கண்ணே!...
எனை ஏன் பிரிந்தாய்?
மனைவியைத்
தங்கத் தட்டில் வைத்து
தாங்குவார்கள் கேட்டிருப்பாய்,
ஆனால் உனை
தங்கத்திற்குக் கூட தராமல்
என் இதயத்தில் வைத்தல்லவா தாங்கினேன்!
எப்படி எனைத்
தள்ளிச் சென்றாய்?
என் கண்ணே!
இன்று நீ
கண்ணோடு கண் நோக்கும்
தூரத்தில் இல்லை.
ஆனால்,
என் வாழ்வின் இறுதி கணங்களிலும்
என் இதயம்
உன்னுடன் மௌனமாய்ப் பேசும்.
அதன் மொழிகளைக் கொஞ்சம்
காதலோடு கேட்டுப்பார்.
அது
உன் பிரிவால் நான் பட்ட
காயங்களைக் காட்டும்.
என் பிரியமானவளே!
என்றும் உனைப் பிரியாத வரம் வேண்டும்.
ஒருவேளைப் பிரிய நேர்ந்தால்
அக்கணமே உயிர் பிரிகின்ற வரம் வேண்டும்.
பிரியாத வரம் வேண்டும்
கட்டிலின் விளிம்பில்
கீழே விழாதிருக்க
தாயைக் கட்டிப்பிடித்திருக்கும் குழந்தைபோல்
உறங்கும் உன் கரம் விலக்கி,
கனிவாய் நெற்றியில்
முத்தமிட்டு,
உனக்கே தெரியாமல்
தேனீர்க் கோப்பையுடன்
உனை எழுப்பிய அந்நாள்!
எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது என் கண்ணே!
அழகான விழிகளை
அகலமாய் விரித்து
என்னை அதிசயமாய்ப் பார்த்தாயே
என் தேவதையே!
உனக்குத் தெரியுமா?
உன் அந்தப்
பார்வைக்காகவே
வாழ்க்கை முழுக்க
தேனீர்ப் போடலாமென்று
மனம் காதலில் கரைந்தது.
இன்றுவரை எனக்குப்
புரியவில்லை கண்ணே!...
எனை ஏன் பிரிந்தாய்?
மனைவியைத்
தங்கத் தட்டில் வைத்து
தாங்குவார்கள் கேட்டிருப்பாய்,
ஆனால் உனை
தங்கத்திற்குக் கூட தராமல்
என் இதயத்தில் வைத்தல்லவா தாங்கினேன்!
எப்படி எனைத்
தள்ளிச் சென்றாய்?
என் கண்ணே!
இன்று நீ
கண்ணோடு கண் நோக்கும்
தூரத்தில் இல்லை.
ஆனால்,
என் வாழ்வின் இறுதி கணங்களிலும்
என் இதயம்
உன்னுடன் மௌனமாய்ப் பேசும்.
அதன் மொழிகளைக் கொஞ்சம்
காதலோடு கேட்டுப்பார்.
அது
உன் பிரிவால் நான் பட்ட
காயங்களைக் காட்டும்.
என் பிரியமானவளே!
என்றும் உனைப் பிரியாத வரம் வேண்டும்.
ஒருவேளைப் பிரிய நேர்ந்தால்
அக்கணமே உயிர் பிரிகின்ற வரம் வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Re: பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 069
அருமையாக உள்ளது அன்பு வரிகள் உதிர்துள்ளது வாழ்த்துக்கள்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|