புதிய பதிவுகள்
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
8 Posts - 3%
prajai
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_m10பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat 23 Oct 2010 - 14:39


பெங்களூரில் நடந்த நெல்லை புதுப்பெண் கொலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் பிடிபட்டார்
திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயசெல்வன் மகள் மலர்விழி (வயது 24). இவருக்கும், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த கந்தன் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியத்திற்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவன்-மனைவி இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள். பாலசுப்பிரமணியம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பு வேலை செய்து வந்த மலர்விழி, பின்னர் வேலையை விட்டு விட்டு கணவர் பாலசுப்பிரமணியத்துடன் பெங்களூரில் குடியேறினார். அவர்கள் பெங்களூர் பி.டி.எம். லே-அவுட், 2-வது ஸ்டேஜில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.




இதுதொடர்பாக நடந்த விசாரணையில் கொலையாளி தன் பெற்றோருடன் மலர்விழி வீட்டிற்கு காலையில் வந்து இருப்பதும், பின்னர் மாலையில் தனியாக வந்து மலர்விழியை சந்தித்ததும் தெரிய வந்தது. மேலும் மலர்விழியின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீசார் ஆராய்ந்தபோது கொலையாளி பற்றி மேலும் துப்பு துலங்கியது.

நாகர்கோவிலை சேர்ந்தவர்

தீவிர விசாரணைக்கு பிறகு கர்நாடக போலீசார் மலர்விழி கொலை தொடர்பாக அவரது உறவுக்கார வாலிபர் ஒருவரை பிடித்தனர். அந்த வாலிபர் நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதும், ஐதராபாத்தில் கம்ப்ïட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

அவர், மலர்விழியின் உறவினர் என்பதால் அவருடன் நெருங்கி பழகியிருக்கிறார். ஆனால் இருவருக்கும் இடையே உறவு முறை சரியில்லை என்று கூறி அவர்கள் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே மலர்வழிக்கும், பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு கணவன், மனைவி இருவரும் பெங்களூருக்கு வந்து விட்டார்கள்.

தேனிலவு படங்கள்

தான் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்து விட்டதால் அந்த என்ஜினீயர் ஆத்திரமும், ஏமாற்றமும் அடைந்து இருந்தார். கடந்த 11-ந் தேதி தனது பெற்றோருடன் பெங்களூருக்கு சென்றார். முதலில் பெற்றோருடன் வந்து மலர்விழியை பார்த்து விட்டு சென்ற அவர், மலர்விழிக்கு திருமணத்திற்கு எந்த ஒரு பரிசு பொருளும் கொடுக்கவில்லை, அதனால் பரிசு பொருட்களை கொடுத்து வருகிறேன் என்று பெற்றோரிடம் கூறி விட்டு மலர்விழியின் வீட்டுக்கு வந்துள்ளார்.


அப்போது மலர்விழி தனது திருமண போட்டோ ஆல்பத்தை அவரிடம் காட்டியதாக தெரிகிறது. அதில் மலர்விழி மற்றும் அவரது கணவர் இருவரும் தேனிலவு சென்ற இடத்தில் எடுத்துக்கொண்ட படங்களும் இருந்தன. ஏற்கனவே மலர்விழி கிடைக்காத ஆத்திரம் மற்றும் ஏமாற்றத்துடனும் இருந்த அவருக்கு இது மேலும் ஆத்திரத்தை மூட்டியது. இந்த நிலையில், மலர்விழியிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் மலர்விழி கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த என்ஜினீயரை பெங்களூர் போலீசார் பிடித்து மேலும் விசாரணை நடத்துவதாக தெரிகிறது.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக