புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
81 Posts - 60%
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 1%
viyasan
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 1%
eraeravi
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
273 Posts - 44%
heezulia
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
19 Posts - 3%
prajai
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
7 Posts - 1%
mruthun
2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_m102 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Tue Oct 19, 2010 4:55 pm


2 காதலிகளை கொன்ற பிறகு துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
இரண்டு கள்ளக்காதலிகளை கொன்ற போலீஸ்காரர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பச்சமுத்து.

தற்போது வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி கீதா(39). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கீதாவின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே திட்டுவிளை. பச்சமுத்துவின் நெருங்கிய உறவினர் இசக்கிமுத்து என்ற குமார் (32).





இவர் மணிமுத்தாறில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9வது பட்டாலியனில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். உறவினர் என்பதால் பச்சமுத்துவின் வீட்டுக்கு அடிக்கடி இசக்கிமுத்து வந்து சென்றார். அப்போது கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.



பூதப்பாண்டி வல்லடை தெருவில் குழந்தைகளுடன் கீதா வசித்தார். கடந்த சில மாதங்களாக கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. நேற்று காலை 7.30 மணியளவில் கீதா, தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வீட்டுக்கு வந்த இசக்கிமுத்து, கீதாவை சிறிது நேரம் தனியாக பேசவேண்டும் என்று கூறி, அருகில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.



அங்கு பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கீதாவை சுட்டார். இதில், நெற்றியில் குண்டு பாய்ந்து கீதா அதே இடத்தில் இறந்தார். பின்னர், இசக்கிமுத்துவும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி, குண்டுகள் கைப்பற்றப்பட்டன.


இதற்கிடையே, கீதாவை சுட்டுக்கொன்ற இசக்கிமுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் நெல்லையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். இசக்கிமுத்துவுடன் பணி புரிந்த அந்த பெண் போலீஸ் பெயர் உமா மகேஸ்வரி(36). இவரது கணவர் இசக்கியப்பன். தூத்துக்குடியில் மத்திய பாதுகாப்பு படை போலீசாக உள்ளார். இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர்கள். ஒரு மகனும், மகளும் உள்ளனர்.



மணிமுத்தாறில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்த உமா மகேஸ்வரிக்கு, திருமணத்துக்கு முன்பே இசக்கிமுத்துவுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, இசக்கிமுத்துவை விட்டுவிட்டு வேறு சிலருடன் உமா மகேஸ்வரி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, அவரை பலாத்காரம் செய்து அரிவாளால் வெட்டி கொன்றுள்ளார்.

எளிதாக கிடைத்த துப்பாக்கி

போலீஸ்காரர் இசக்கிமுத்து, துப்பாக்கிகளை பாதுகாக்கும் ஆர்மர் பிரிவில் பணிபுரிந்தார். எனவேதான் கைத்துப்பாக்கி எளிதாக இவருக்கு கிடைத்திருக்கிறது. நெல்லையில் உமா மகேஸ்வரியை கொலை செய்யும்போது அரிவாளைதான் பயன்படுத்தி உள்ளார். அந்த கொலையை முடித்துவிட்டு, அதன் பின்னரே துப்பாக்கியை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலைவெறி தாக்குதல் ஏன்?

கீதாவுக்கும், இசக்கிமுத்துவுக்கும் அரசல், புரசலாக இருந்த பழக்கம் வெளியே தெரியவந்தது. இதையடுத்து, இசக்கிமுத்துவை கீதாவின் வீட்டார் கண்டித்தனர். 6 மாதத்துக்கு முன்பு கீதாவை சந்திக்க இசக்கிமுத்து வந்தபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கிமுத்துவை அக்கம் பக்கத்தினர் கண்டித்து அனுப்பினர். அப்போதே போலீசில் புகார் செய்யும்படி அக்கம் பக்கத்தினர் கீதாவிடம் கூறியுள்ளனர்.



ஆனால் மகள் இருப்பதால் போலீஸ் நிலையம் போக வேண்டாம் என கீதா தடுத்து விட்டார். பின்னர், இசக்கிமுத்துவுடனான தொடர்பை முழுவதுமாக கீதா துண்டித்துள்ளார். உமா மகேஸ்வரியும், இசக்கிமுத்துவை வெறுக்க தொடங்கினார். இந்த ஆத்திரத்தில்தான் இருவரையும் இசக்கிமுத்து கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
by arsad



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 19, 2010 5:10 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக