புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
366 Posts - 49%
heezulia
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_m10மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னர் இறந்ததால் தீக்குளித்த 47 ராணிகள்!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:59 pm

ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் ஆட்சி அதிகார எல்லை பரந்து விரிந்த பகுதியாகும். கடந்த 13ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு வீழ்ந்து, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். இந்த காலகட்டத்தில் பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு சேதுபதி மன்னர்கள் ஆட்சி நடத்தினர். இதன் பின்பு பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தது.

அப்போது கடந்த 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் சேதுபதி மன்னர்கள் வலுவடைந்து இந்த சீமையில் தன்னாட்சி நடத்தினர். இவர்கள் மறவர் இனத்தின் பிரதான கிளைகளில் ஒன்றான செம்பிநாட்டு மறவர் வகையை சேர்ந்தவர்கள்.

செம்பிநாடு என்பது சோழ நாட்டை குறிப்பதாகும். சேதுபதி மன்னர்கள் கோவில்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்களாகவும் வாழ்ந்துள்ளனர். இந்த மன்னர்கள் சைவம் சார்ந்தவர்களாக இருந்தாலும் வைணவ கோவில்கள், இஸ்லாமிய,கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் வாரி வழங்கி உள்ளனர்.

கி.பி.1658ல் மதுரை மீது மைசூர்காரர்கள் படையெடுத்தனர். அப்போது அந்த படையை சமாளிக்க முடியாமல் திருமலை நாயக்கர் திணறிய போது,ராமநாதபுரம் மன்னர் ரெகுநாத சேதுபதி 15 ஆயிரம் மறவர் படையினருடன் மதுரையைக் காக்க விரைந்தார். திண்டுக்கல் அருகே நடந்த போரில் மைசூர் வீரர்கள் தோல்வியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 11:59 pm

இதே போல் கி.பி.1650ல் திருச்சி கோட்டையின் தளபதியான குஸ்தம்கான், திடீரென நாயக்கர் மன்னர் சொக்கநாதரை சிறைப்படுத்தி, திருச்சி கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்தான். இதைக் கேள்விப்பட்ட கிழவன் ரெகுநாத சேதுபதி, கன்னிவாடி பாளைக்காரருடன் திருச்சி சென்று தந்திரமாக குஸ்தம்கானை கொன்று, நாயக்க மன்னரை சிறை மீட்டார்.

கி.பி.1736ல் மதுரை நாயக்க வழியினரின் கடைசி அரசியான ராணி மீனாட்சி, வாரிசு இல்லாமல் இறந்தார். அவரது வளர்ப்பு மகனான விஜயகுமாரன், ஆட்சியை மேற்கொள்ள இயலாதவாறு பெரும் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது சேதுபதி மன்னன் தன் தளவாயான வெள்ளையன் சேர்வையை, மதுரைக்கு அனுப்பி வைத்தார். மதுரை கோட்டையை ஆக்கிரமித்திருந்த மைசூர் மன்னரின் பிரதிநிதியான தளபதி கோப்பை, போரிட்டு தோற்கடித்து, ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரனை மதுரை மன்னராக கி.பி 1751ல் முடிசூட்டி திரும்பினார் தளபதி.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:00 am

இந்த சேதுபதி மன்னர்களின் வரலாற்றுச் சுவடிகளில் சுடர் விட்டுக் கொண்டிருப்பவர் தமிழ் மன்னர் ரெகுநாத சேதுபதி காத்த தேவர். இவரின் காலம் கி.பி.1693. இவரின் மனமகிழும் அன்பு காதலியின் பெயர் காதலி நாச்சியார். ராமேசுவரர் கோவிலில் வீற்றிருக்கும் பர்வதவர்த்தினியின் மறறொரு பெயர் மலைவளர் காதலி என்பதாகும். இந்த தெய்வீக திருநாமம் கொண்ட காதலி நாச்சியார், மாவீரன் ரெகுநாத சேதுபதி காத்த தேவரின் 2ம் மனைவி ஆவார்.

கள்ளர் இனத்து காதலி நாச்சியாரை, காதல் திருமணம் செய்து கொண்ட சேதுபதி மன்னர், காதலி நாச்சியாரின் அண்ணன் ரெகுநாத தொண்டைமானை சேது நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த திருமயம் கோட்டையின் தலைவராக்கினார். இதன் பின் ரெகுநாத தொண்டைமான் திருமயம் கோட்டையுடன் புதுக்கோட்டையையும் இணைத்து தனி அரசு ஏற்படுத்தினார்.

ராமநாதபுரம் அரண்மனையில் சேதுபதி மன்னரின் பட்டத்து ராணி மற்றும் காதலிகள் தங்கிய இடங்கள் ஒவ்வொன்றும் இன்றளவும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இல்லங்கள் போலவே உள்ளன. அந்த அளவுக்கு அன்றைய கட்டிட கலைஞர்கள் அந்தப்புரம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் மிக நேர்த்தியாக அமைந்துள்ளனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Mon Oct 20, 2008 12:00 am

அந்தப்புரத்தில் தங்கியுள்ள ராணிகள் மற்றும் காதலிகள் தோழிகள் புடைசூழ, யார் கண்ணிலும் படாதவாறு வந்து குளித்து நீராட, அரண்மனை மேற்குப்புறம் முகவை ஊரணியில் மாங்கனி வடிவில் கிணறு அமைத்துள்ளனர். இந்த கிணறு ராணிகள் நீந்திக்குளிக்கும் வகையில் அழகுற வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.

கி.பி.1710ல் மன்னர் ரெகுநாத சேதுபதி மரணம் அடைந்தார். இதனால் மன்னரது மனைவிகளும் காதலிகளும் கதறி துடித்து கண்ணீர் விட்டு துடித்தனர். அரசரின் மரணத்தை தாங்க முடியாத அரசகுல மங்கைகள் தீக்குளித்து உயிர்தியாகம் செய்ய முடிவு செய்தனர். இதன் படி மன்னரின் 2 ராணிகள் மற்றும் காதலிகள் உள்பட 47 பேர் தீக்குளித்து மரணத்தை தழுவிக் கொண்டனர்.

சேதுபதி மன்னரின் அன்பிற்கினிய மனைவி காதலி நாச்சியார், அக்னி குண்டத்தில் புகும் முன்பு, அவரின் சகோதரர் புதுக்கோட்டை தொண்டைமானிடம் பிரியா விடை பெற்ற உருக்கமான காட்சிகள் ராமநாதபுரம் வரலாற்று புத்தகங்களில் சாட்சிகளாக உள்ளன.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக