புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 7:39 pm

தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று பேசிய காரணத்துக்காக மட்டுமே கைதுகள் நடக்கின்றன என்பதற்கு உதாரணம்… சீமான்! கருத்துரிமைக் களம் தமிழகத்தில் கேள்விக்குரியதாகி உள்ள நிலையில், சீமானின் கைதுக்கான காரணங்கள் பரவலாக இன்னும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையவில்லை. அரசுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும், அவர்களிடம் அரசு இத்தனை அக்கறையோடு கடுமையைக் காட்டுமா என்பதும் கேள்விக்குறியே?

அநேகமாக, எல்லா எதிர்க் கட்சிகளும் அரசை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை வைக்கத்தான் செய்கின்றன. அவர்களது எதிர்ப்பும், சுடுசொற்களும், அரசுக்கு எதிராகவும், அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோரையும் அரசு ஏன் கண்டுக்கொள்வதில்லை… அல்லது ஏன் சீமான் அளவுக்கு சித்ரவதை செய்வதில்லை?

எந்தத் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று சொல்லி நாம் கட்சிகளைத் தொடங்கிப் பதவிகளைப் பிடித்தோமோ, அதே கொள்கையை நாம் கைவிட்ட பிறகு, இன்னொருவர் அந்த வழியில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் சீமான் போன்றவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்!

1960-களில் தமிழக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தமிழ் இன உணர்ச்சியும், மொழி உணர்ச்சியும், திராவிட இயக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களாக இருந்து மொழிப் போர் நடத்தியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இந்தியர்களாக மாறினார்கள். தமிழ் மொழி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பெருமை பேசி ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும்போது எல்லாம், தமிழைப் பாதுகாப்பு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். அவர்களிடம் தமிழ், ‘தேவை முடிந்தால் தூக்கி எறியும் கறிவேப்பிலையாகத்தான் இருக்கிறது.’

’அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு…’ என்றார்கள். ‘தனி நாடு கோரிக்கை தற்காலிகமாகத்தான் கைவிடப்படுகிறது. தனி நாடு அடைவதற்கான காரணங்கள் உயிரோடுதான் இருக்கின்றன’ என்றார்கள். தன் குடும்பத்தினருக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறுவதற்கு பல முறை தில்லி வரை பயணித்தவர்களுக்கு, தொப்பூழ்க்கொடி உறவுகள் வேரோடு கொன்று அழிக்கும் மாபாதகச் செயலில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டபோது, வெறும் கடிதங்களாக எழுதிக்கொண்டு இருந்தார்கள். ‘கழக ஆட்சி மீது கைவைத்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். கழக ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாடு தீப்பற்றி எரியும். கழக ஆட்சி மீது கைவைத்துப்பார், தமிழ்நாடு சுடுகாடாகும்!’ போன்ற வீர வசனங்களை மக்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ், தமிழ் இனம் குறித்து பேசுவதே தீண்டத்தகாத வார்த்தைகளா? அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாதா? ஓர் இனத்தைக் கொன்றுவிட்டு மொழிக்காக விழா நடத்தினால் மட்டும் போதுமா? அன்றைக்கு அவர்கள் பேசிய வன்முறைப் பேச்சுகளால் நாடு பல கலவரங்களைச் சந்தித்தது. பொதுச் சொத்துகள் ஏராளமாக சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், அவர்கள் மீது எந்தவித தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை.

ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் காங்கிரசை எரிச்சல்படுத்தியது. காங்கிரசின் எண்ணம், ஈழத்தில் முழுமையாக நிறைவேறிவிட்டாலும், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததும், தன் வெற்றி இலக்குகளைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக சீமானின் உரைகள் அமைந்ததும் காங்கிரசைப் பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களின் கோபத்துக்கு ஆளான சீமானை சிறைப்படுத்துவதால் எஜமான விசுவாசத்தையும் முழுமையாக நிறைவேற்றிய திருப்தி தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு. இப்படி காங்கிரசைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்ற பணியை 43 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஆட்சியாளர்கள் செய்து இருப்பார்களேயானால், மொழிப் போரில் இறந்துபோன ஏராளமான உயிர்களாவது மிச்சமாகி இருக்குமே!

இந்தக் கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் திரு.சாகுல் அமீது அவர்களால் எழுதப்பட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக