புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
69 Posts - 41%
heezulia
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_m10அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது... கூட்டணி பாதுகாப்பு சட்டம்!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Oct 17, 2010 7:39 pm

தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று பேசிய காரணத்துக்காக மட்டுமே கைதுகள் நடக்கின்றன என்பதற்கு உதாரணம்… சீமான்! கருத்துரிமைக் களம் தமிழகத்தில் கேள்விக்குரியதாகி உள்ள நிலையில், சீமானின் கைதுக்கான காரணங்கள் பரவலாக இன்னும் அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையவில்லை. அரசுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும், அவர்களிடம் அரசு இத்தனை அக்கறையோடு கடுமையைக் காட்டுமா என்பதும் கேள்விக்குறியே?

அநேகமாக, எல்லா எதிர்க் கட்சிகளும் அரசை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை வைக்கத்தான் செய்கின்றன. அவர்களது எதிர்ப்பும், சுடுசொற்களும், அரசுக்கு எதிராகவும், அரசு இயந்திரங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவே செய்கின்றன. ஆனால், அவர்கள் எல்லோரையும் அரசு ஏன் கண்டுக்கொள்வதில்லை… அல்லது ஏன் சீமான் அளவுக்கு சித்ரவதை செய்வதில்லை?

எந்தத் தமிழ், தமிழ் இனம், தமிழ்நாடு என்று சொல்லி நாம் கட்சிகளைத் தொடங்கிப் பதவிகளைப் பிடித்தோமோ, அதே கொள்கையை நாம் கைவிட்ட பிறகு, இன்னொருவர் அந்த வழியில் வந்து மக்கள் மனதில் இடம் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தின் காரணமாகத்தான் சீமான் போன்றவர்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்!

1960-களில் தமிழக வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய தமிழ் இன உணர்ச்சியும், மொழி உணர்ச்சியும், திராவிட இயக்கங்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழர்களாக இருந்து மொழிப் போர் நடத்தியவர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்ததும் இந்தியர்களாக மாறினார்கள். தமிழ் மொழி குறித்தும், அதன் தொன்மை குறித்தும் பெருமை பேசி ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தவர்கள், தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும்போது எல்லாம், தமிழைப் பாதுகாப்பு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்த தொடங்கினார்கள். அவர்களிடம் தமிழ், ‘தேவை முடிந்தால் தூக்கி எறியும் கறிவேப்பிலையாகத்தான் இருக்கிறது.’

’அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு…’ என்றார்கள். ‘தனி நாடு கோரிக்கை தற்காலிகமாகத்தான் கைவிடப்படுகிறது. தனி நாடு அடைவதற்கான காரணங்கள் உயிரோடுதான் இருக்கின்றன’ என்றார்கள். தன் குடும்பத்தினருக்குத் தேவையான அதிகாரங்களைப் பெறுவதற்கு பல முறை தில்லி வரை பயணித்தவர்களுக்கு, தொப்பூழ்க்கொடி உறவுகள் வேரோடு கொன்று அழிக்கும் மாபாதகச் செயலில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டபோது, வெறும் கடிதங்களாக எழுதிக்கொண்டு இருந்தார்கள். ‘கழக ஆட்சி மீது கைவைத்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். கழக ஆட்சி கலைக்கப்பட்டால், தமிழ்நாடு தீப்பற்றி எரியும். கழக ஆட்சி மீது கைவைத்துப்பார், தமிழ்நாடு சுடுகாடாகும்!’ போன்ற வீர வசனங்களை மக்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ், தமிழ் இனம் குறித்து பேசுவதே தீண்டத்தகாத வார்த்தைகளா? அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாதா? ஓர் இனத்தைக் கொன்றுவிட்டு மொழிக்காக விழா நடத்தினால் மட்டும் போதுமா? அன்றைக்கு அவர்கள் பேசிய வன்முறைப் பேச்சுகளால் நாடு பல கலவரங்களைச் சந்தித்தது. பொதுச் சொத்துகள் ஏராளமாக சேதப்படுத்தப்பட்டன. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளானார்கள். ஆனாலும், அவர்கள் மீது எந்தவித தேசிய பாதுகாப்புச் சட்டமும் பாயவில்லை.

ஈழத்தில் இலட்சக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள் காங்கிரசை எரிச்சல்படுத்தியது. காங்கிரசின் எண்ணம், ஈழத்தில் முழுமையாக நிறைவேறிவிட்டாலும், அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்ததும், தன் வெற்றி இலக்குகளைத் தடுத்து நிறுத்தும் சக்தியாக சீமானின் உரைகள் அமைந்ததும் காங்கிரசைப் பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களின் கோபத்துக்கு ஆளான சீமானை சிறைப்படுத்துவதால் எஜமான விசுவாசத்தையும் முழுமையாக நிறைவேற்றிய திருப்தி தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு. இப்படி காங்கிரசைப் பல்லக்கில் தூக்கிச் சுமக்கின்ற பணியை 43 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய ஆட்சியாளர்கள் செய்து இருப்பார்களேயானால், மொழிப் போரில் இறந்துபோன ஏராளமான உயிர்களாவது மிச்சமாகி இருக்குமே!

இந்தக் கட்டுரை இந்த வார ஜூனியர் விகடனில் திரு.சாகுல் அமீது அவர்களால் எழுதப்பட்டது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக