புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா வல்லரசாக என்ன வழி?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
First topic message reminder :
""என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' என்ற பாடலை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறோம். பாட்டு வரிகளும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இயற்கை கொடுத்த வளம் இன்னமும் இருக்கிறது. மனிதவளமாய் இளையோர் பட்டாளம் மிகுந்திருக்கிறது. அறிவும், ஆக்கப்பூர்வ சிந்தனையும் நிறைந்திருக்கிறது. தொலைநோக்கு திறனும் குவிந்திருக்கிறது. ஆனால், செயல்படுத்தும் விதத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறோம். அதனாலேயே நம்மை ஏணியாய் நிற்க வைத்து, நம்மீது ஏறி பிற நாட்டவர் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறோம். இதை எப்படி மாற்றுவது, இந்தியா வல்லரசாக என்ன வழி ஆகிய கேள்வியை, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவியரிடம் வைத்தோம். பொரிந்து தள்ளிய மாணவியரின் ஆக்கப்பூர்வ கருத்துகள் இதோ..
.
வி.கோகிலா: நம் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைகொண்டு, உயர்ரக பொருட்களை உருவாக்கி, நமக்கே அதிக விலைக்கு விற்கின்றனர். நம் நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, திறமைகளும் வெளிநாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
கே. ஷப்னா ஆஸ்மி: "ஊழலை ஒழித்து விட்டால், நம் நாடு உலகில் முதலிடம் பெற்று விடும்' என, உலக வங்கி தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையே, உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றியது என்பதை உணர வேண்டும்.
ஏ. ஸ்ரீஎழில்: கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளில், அரசு சலுகைகளை பல தலைமுறையாக சில தரப்பினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பி. ஜாஸ்மின் பிரியதர்ஷினி: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுத்து, நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும்.
எம். கீதப்பிரியா: மனனம் செய்து படிப்பதை விட, புரிந்து படிக்கும் செயல்முறைக் கல்வியே வெற்றி பெற உதவுகிறது. கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் அளவுக்கு நிர்வாகத்திலும் சீரமைப்பு வேண்டும்.
பி. விஷ்ணுபிரியா: சம்பள ஏற்றத் தாழ்வுகளை குறைத்து, வெளிநாடுகளை போல் சீரான சம்பள விகிதங்கள் வழங்கப்பட வேண்டும். <மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுப்பதில்லை.
எம். பார்கவி: நம் நாட்டின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை. சிலர் மட்டுமே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர். "எல்லோருக்கும் எல்லாமும்' என்ற சமநிலை உருவாக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 39 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
எஸ். அன்புச்செல்வி: வெளிநாட்டு நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி, நம் நாட்டு திறமைகளை அள்ளிச் செல்கின்றன. பல நிறுவனங்கள் இங்கேயே வெளிநாட்டு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. அரசுத்துறை களிலும் வளாகத் தேர்வு நடத்தி, உண்மையான திறமைக்கு மரியாதை வழங்கவேண்டும்.
ஏ. இனியா: பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது வருமான வரி ஏய்ப்பு. வருமானம் அதிகரித்தும் வரி ஏய்ப்பு நடப்பதால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறையும், பின்னடைவும் ஏற்படுகிறது.
எஸ். சிவரஞ்சனி: எரிபொருள் செலவு நம் நாட்டின் மிகப்பெரிய சுமையாக உள்ளது. நதிகளை இணைத்து நீர்வளம் காப்பாற்றப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வினியோக செலவுகளை குறைத்தால், நம் நாடு விரைவில் வல்லரசாகும்.
ஹலோ தோழி ....
""என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...'' என்ற பாடலை இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறோம். பாட்டு வரிகளும் மாறவில்லை; நாமும் மாறவில்லை. இயற்கை கொடுத்த வளம் இன்னமும் இருக்கிறது. மனிதவளமாய் இளையோர் பட்டாளம் மிகுந்திருக்கிறது. அறிவும், ஆக்கப்பூர்வ சிந்தனையும் நிறைந்திருக்கிறது. தொலைநோக்கு திறனும் குவிந்திருக்கிறது. ஆனால், செயல்படுத்தும் விதத்தில் மட்டும் பின்தங்கி இருக்கிறோம். அதனாலேயே நம்மை ஏணியாய் நிற்க வைத்து, நம்மீது ஏறி பிற நாட்டவர் வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் தான் இன்னமும் இருக்கிறோம். இதை எப்படி மாற்றுவது, இந்தியா வல்லரசாக என்ன வழி ஆகிய கேள்வியை, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி மாணவியரிடம் வைத்தோம். பொரிந்து தள்ளிய மாணவியரின் ஆக்கப்பூர்வ கருத்துகள் இதோ..
.
வி.கோகிலா: நம் நாட்டிலுள்ள மூலப்பொருட்களைகொண்டு, உயர்ரக பொருட்களை உருவாக்கி, நமக்கே அதிக விலைக்கு விற்கின்றனர். நம் நாட்டின் இயற்கை வளங்கள் மட்டுமின்றி, திறமைகளும் வெளிநாட்டினரால் கொள்ளையடிக்கப்படுகிறது. அதை தடுக்க வேண்டும்.
கே. ஷப்னா ஆஸ்மி: "ஊழலை ஒழித்து விட்டால், நம் நாடு உலகில் முதலிடம் பெற்று விடும்' என, உலக வங்கி தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும். சிக்கனமான வாழ்க்கை முறையே, உலக பொருளாதார நெருக்கடியில் இருந்து நம்மை காப்பாற்றியது என்பதை உணர வேண்டும்.
ஏ. ஸ்ரீஎழில்: கல்வி, வேலைவாய்ப்பு உட்பட பல துறைகளில், அரசு சலுகைகளை பல தலைமுறையாக சில தரப்பினர் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பி. ஜாஸ்மின் பிரியதர்ஷினி: "விவசாயம் செய்யும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்' என, பெண்கள் சொல்லும் அளவுக்கு விவசாயத்தொழிலுக்கு உள்நாட்டில் மரியாதை, முக்கியத்துவம் வழங்க வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்படுவதை தடுத்து, நீர் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும்.
எம். கீதப்பிரியா: மனனம் செய்து படிப்பதை விட, புரிந்து படிக்கும் செயல்முறைக் கல்வியே வெற்றி பெற உதவுகிறது. கல்வி முறையில் பெரிய அளவில் சீர்திருத்தம் செய்யவேண்டும். அரசு திட்டங்களை முறையாக செயல்படுத்தும் அளவுக்கு நிர்வாகத்திலும் சீரமைப்பு வேண்டும்.
பி. விஷ்ணுபிரியா: சம்பள ஏற்றத் தாழ்வுகளை குறைத்து, வெளிநாடுகளை போல் சீரான சம்பள விகிதங்கள் வழங்கப்பட வேண்டும். <மக்களை திருப்திப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் தான் அரசு அக்கறை காட்டுகிறது. தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை வகுப்பதில்லை.
எம். பார்கவி: நம் நாட்டின் வளர்ச்சி எல்லா மக்களையும் சென்றடையவில்லை. சிலர் மட்டுமே வளர்ச்சியின் பலனை அனுபவிக்கின்றனர். "எல்லோருக்கும் எல்லாமும்' என்ற சமநிலை உருவாக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 39 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
எஸ். அன்புச்செல்வி: வெளிநாட்டு நிறுவனங்கள் வளாகத் தேர்வு நடத்தி, நம் நாட்டு திறமைகளை அள்ளிச் செல்கின்றன. பல நிறுவனங்கள் இங்கேயே வெளிநாட்டு முதலீட்டில் தொடங்கப்படுகின்றன. அரசுத்துறை களிலும் வளாகத் தேர்வு நடத்தி, உண்மையான திறமைக்கு மரியாதை வழங்கவேண்டும்.
ஏ. இனியா: பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது வருமான வரி ஏய்ப்பு. வருமானம் அதிகரித்தும் வரி ஏய்ப்பு நடப்பதால், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறையும், பின்னடைவும் ஏற்படுகிறது.
எஸ். சிவரஞ்சனி: எரிபொருள் செலவு நம் நாட்டின் மிகப்பெரிய சுமையாக உள்ளது. நதிகளை இணைத்து நீர்வளம் காப்பாற்றப்பட வேண்டும். நவீன தொழில் நுட்பங்களை எல்லா துறைகளிலும் பயன்படுத்தி, உற்பத்தி மற்றும் வினியோக செலவுகளை குறைத்தால், நம் நாடு விரைவில் வல்லரசாகும்.
ஹலோ தோழி ....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
முபிஸ் wrote:இந்தியா வல்லரசாக பொதுவாக இன்னொரு காரணம் கட்டாயமாக சிவா அண்ணன் பாலா மற்றும் கார்த்திக் அவர்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது அத்தனையும் வெளி வர வேண்டும் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்
கருப்பு பணம் என்றால் கருப்ப இருக்குமா நண்பா ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
முபிஸ் wrote:இந்தியா வல்லரசாக பொதுவாக இன்னொரு காரணம் கட்டாயமாக சிவா அண்ணன் பாலா மற்றும் கார்த்திக் அவர்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது அத்தனையும் வெளி வர வேண்டும் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்
என்கிட்டே இருக்குற கருப்பு பணமென்ன முனி பணம் , மாரியாத்தா பணம் ஐயப்பசாமி பணம் எல்லாத்தையும் கொடுக்குறேன் மொதலா இந்த கொவில்கலோக உண்டியல் சாவிய என்ன்கிட்ட கொடுங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:முபிஸ் wrote:இந்தியா வல்லரசாக பொதுவாக இன்னொரு காரணம் கட்டாயமாக சிவா அண்ணன் பாலா மற்றும் கார்த்திக் அவர்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது அத்தனையும் வெளி வர வேண்டும் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்
என்கிட்டே இருக்குற கருப்பு பணமென்ன முனி பணம் , மாரியாத்தா பணம் ஐயப்பசாமி பணம் எல்லாத்தையும் கொடுக்குறேன் மொதலா இந்த கொவில்கலோக உண்டியல் சாவிய என்ன்கிட்ட கொடுங்க
எனக்கு திருப்பதி கோவில் உண்டி மட்டும் போதும் ...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக் wrote:balakarthik wrote:முபிஸ் wrote:இந்தியா வல்லரசாக பொதுவாக இன்னொரு காரணம் கட்டாயமாக சிவா அண்ணன் பாலா மற்றும் கார்த்திக் அவர்களிடம் நிறைய கறுப்பு பணம் உள்ளது அத்தனையும் வெளி வர வேண்டும் இல்லாதோருக்கு கொடுக்க வேண்டும்
என்கிட்டே இருக்குற கருப்பு பணமென்ன முனி பணம் , மாரியாத்தா பணம் ஐயப்பசாமி பணம் எல்லாத்தையும் கொடுக்குறேன் மொதலா இந்த கொவில்கலோக உண்டியல் சாவிய என்ன்கிட்ட கொடுங்க
எனக்கு திருப்பதி கோவில் உண்டி மட்டும் போதும் ...
அதுக்கு நீ சரிவரமாட்ட
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:கார்த்திக் wrote:balakarthik wrote:
என்கிட்டே இருக்குற கருப்பு பணமென்ன முனி பணம் , மாரியாத்தா பணம் ஐயப்பசாமி பணம் எல்லாத்தையும் கொடுக்குறேன் மொதலா இந்த கொவில்கலோக உண்டியல் சாவிய என்ன்கிட்ட கொடுங்க
எனக்கு திருப்பதி கோவில் உண்டி மட்டும் போதும் ...
அதுக்கு நீ சரிவரமாட்ட
.... உண்டியல் உடைக்கிரதுல Dr பட்டம் வாங்கிருக்கோம்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக் wrote:balakarthik wrote:கார்த்திக் wrote:
எனக்கு திருப்பதி கோவில் உண்டி மட்டும் போதும் ...
அதுக்கு நீ சரிவரமாட்ட
.... உண்டியல் உடைக்கிரதுல Dr பட்டம் வாங்கிருக்கோம்
நாங்கல்லாம் டாக்டர் விஜய் பட்டமே வாங்கிருக்கோம் என்ககிட்டயேவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தகுந்த ஆதாரத்தோடு மாட்டினால் அதிக பட்ச தண்டனையா தரனும்.
ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு நடுத் தெருவில் நிக்க வச்சு சாட்டையால் அடிக்கணும்.
உழைக்காமல் சோம்பி திரியும் மக்களுக்கும் தண்டனை கடுமையாக்க படனும்.
அரசியலில் கிழ தலைவர்களை விரட்டி விடனும்.
ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும்தான் அரசியலுக்கு வரணும் என்ற சட்டம் கொண்டு வந்தால் சொத்துகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கலாம்.அது போல குடுமத்தில் ஒருவர் கண்டிப்பாக ராணுவத்தில் பணி புரியணும்.
innum evvalavo irukku seer thiruththa. aanaa ithellaam nadakkarathukkulla
ulagame alinsudum.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தகுந்த ஆதாரத்தோடு மாட்டினால் அதிக பட்ச தண்டனையா தரனும்.
ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளுக்கு நடுத் தெருவில் நிக்க வச்சு சாட்டையால் அடிக்கணும்.
உழைக்காமல் சோம்பி திரியும் மக்களுக்கும் தண்டனை கடுமையாக்க படனும்.
அரசியலில் கிழ தலைவர்களை விரட்டி விடனும்.
ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டும்தான் அரசியலுக்கு வரணும் என்ற சட்டம் கொண்டு வந்தால் சொத்துகள் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கலாம்.அது போல குடுமத்தில் ஒருவர் கண்டிப்பாக ராணுவத்தில் பணி புரியணும்.
innum evvalavo irukku seer thiruththa. aanaa ithellaam nadakkarathukkulla
ulagame alinsudum.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|