புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_m10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_m10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_m10இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பேர்தான் சமோசா காதல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 12:50 pm

First topic message reminder :

தடார்..

ரபிக் குப்பென்று வேர்த்து பொடரியில் அடித்தது போல் அதிர்ந்து உறைந்து இருக்க, பாலா நன்றாக தூங்கி கொண்டேருக்கிறான்..

ரபிக் : மச்சி எழுந்துடுடா..

பாலா : கிர்ர்ரர்ர்ர்...

ரபிக் : டேய்.. எழுந்துடுடா..

பாலா : என்ன வேணும்?

ரபிக் : மணி மெஸ் சாப்பாடு சாப்டு நல்லா தூங்குறியா? எனக்கு இங்க சாவு மணி அடிக்குதுடா..

பாலா : அடச்ச்ச.. நொய் நொய்ன்னு.. என்னடா வேணும்?

ரபிக் : ஏன்டா எனக்கும் என் ஆளுக்கும் இப்டி பண்ண?

பாலா : என்னத்த பண்ணேன்?

ரபிக் : ச்ச.. சத்தியமா நீ இப்டி பண்ணுவன்னு எதிர்பாக்கலடா..

பாலா : நான் அவகிட்ட பேசுனது கூட கம்மி தான்டா...

ரபிக் : ஆனாலும் நீ இப்டி பண்ணுவன்னு..

பாலா : மவனே ஒழுங்கா என்ன நடந்ததுனு சொல்லு இல்ல @#$&^

ரபிக் : கூல் மாதி.. என் இப்ப திட்ற? என் கனவுல நீ பண்ணது மட்டும் நல்லவா இருக்கு?

பாலா : உன் கனவுல எனக்கென்ன வேல?

ரபிக் : வேற என்ன கனவுலயும் காதலுக்கு ஹெல்ப் பண்றேன்னு கெடுத்து வச்சிட்டடா..

பாலா : தெளிவா சொல்லுடா..

ரபிக் : ராணி மெய்யம்மை கல்யாண மண்டபத்துல எனக்கு கல்யாணம்..

பாலா : உனக்கு கல்யாணமா? பெண் குலத்திற்கே அவமானம் மச்சி..

ரபிக் : டேய்.. நீல கலர் பட்டு புடவைல அவ தேவதை மாதிரி வரா..

பாலா : யாரு? உன் ஆளுதான

ரபிக் : ஆமாடா.. உனக்கு எப்டி?

பாலா : டேய்.. உன் கனவுல பின்ன ஐஸ்வர்யா ராயா வருவா? டப்சா மண்டையா.. எத்தன இங்கலீஷ் படம் பார்த்துருக்கேன், பாரதிராஜா படத்துல கூட தேவதை கவுன்ல தான் வரும்.. தேவதை என்னிக்கு புடவை கட்டிருக்குடா புண்ணாக்கு..

ரபிக் : மச்சி மொக்க போடாம கேளுடா.. ஜம்முனு மாப்பிள்ளையா நான் இருக்க..
என் பக்கத்துல நீ..

பாலா : மாப்பிளை தோழன்?

ரபிக் : இல்லடா.. மந்திரம் ஓதுர அய்யர்..

பாலா : வேற நல்ல கேரக்டர் கிடைக்கலையா மச்சி? சரி மேல சொல்லு..

ரபிக் : தாலி எல்லாருக்கும் காட்டிட்டு என்கிட்டே வருது.. நீ கெட்டிமேளம் கேட்டிமேளம்ன்னு சொல்ற..

பாலா : அப்றோம்..

ரபிக் : அங்கே தான் மச்சி நீ வைக்குற ட்விஸ்ட்டு.. தாலிய நீ என்கைல இருந்து புடுங்கி..

பாலா : டேய்.. நான் அப்டிலா சத்தியமா பண்ணமாட்டேன்டா.. எனக்கு கொஞ்சம் நல்ல Tasteடா..

ரபிக் : த்தூ.. 'இவர் இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவாரா மாட்டாரா? ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம்'ன்னு சொல்லிடுறடா..

பாலா : நல்ல வேல.. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.. மச்சி.. பெரியவங்க சொல்லிருக்காங்கடா, பகல் கனவு பலிக்காதுன்னு.. அதுனால நீ கவலைபடாதே.. சரி.. அப்டியே போய் தாத்தா கடைல சூடா வாழக்கா பஜ்ஜி, ஒரு மசால் வடை, ஒரு டீ வாங்கிட்டு வாடா..

ரபிக் சுடசுட பஜ்ஜியுடன் வர, பாலா பஜ்ஜியின் எண்ணையை பிழிய ஒரு பேப்பரை எடுக்கிறான்..

ரபிக் : என்ன Question பேப்பர் மச்சி?கொண்டா அத

ரபிக் அதை வெடுகென்று பிடுங்கி பார்க்கிறான்

ரபிக் : UPSC IAS.. டேய் என்னடா நடக்குது? நீ எல்லாம் IAS ஆனா இந்த நாடு தாங்குமாடா? இல்ல இந்த நாடு மக்கள் தான் பொறுத்துப்பாங்களா?

பாலா : மச்சி எண்ணெய் பிழிய ஒரு பேப்பர் எடுத்தேன்டா.. ஏதோ புக் கூட ப்ரீயா வந்துருக்கு.. பாரு இலவச இணைப்புன்னு எழுதி இருக்கு..

ரபிக் : போனா போகட்டும், உன்ன நான் மன்னிச்சு விடுறேன்..மச்சி இந்த பஜ்ஜி சாப்டும் போது நேத்து நடந்த மேட்டர் ஞாபகம் வருது!

பாலா : என்னடா ஆச்சு?

ரபிக் : நேத்து ஈவனிங் உன்கிட்ட பத்து ரூபா கடன் வாங்குனேன்ல? கேன்டீன்ல சமோசா சாப்டேன்..

பாலா : பன்னாட பரதேசி.. போன் ரீ-சார்ஜ் பண்ணனும்னு பொய் சொல்லிட்டு தனியா போய் அமுக்கிகிட்ட..

ரபிக் : ஹிஹி.. மச்சி பசி வந்தால் பத்தும் பறந்து போகும்ன்னு அவ்வையார் இதுக்கு தான் சொன்னாங்க..

பாலா : எனக்கே அவ்வையார், வள்ளுவரா? சரி மேல சொல்லு..

ரபிக் : அப்போ என் முதுக யாரோ தட்டுனாங்க.. பார்த்தா அவதாண்ட என் ஆளு ..

பாலா : அப்றோம்?

ரபிக் : என்ன விட்டுட்டு சாப்பிடுறியான்னு நான் எச்ச பண்ணத கூட பொருட்படுத்தாம புட்டு சாப்டாடா.. இப்போ சொல்லுடா.. அவளுக்கு என்ன பிடிச்சிருக்குல? சங்க இலக்கியத்துல கூட புருஷன் எச்சில் பண்ணத சாப்பிடணும்னு பொண்ணுங்க விரும்புவாங்கடா.. எப்போ அவ என்னோட சமோசால பாதி சாப்டாலோ அப்பவே அவ என்னில் பாதி ஆகிட்டாடா...
இதை கேட்டு கொண்டிருந்த பாலா வாக்க்க்கக்க்க் என்று கத்திக்கொண்டே ஓடுகிறான்..

ரபிக் : என்ன மச்சி ஆச்சு? உடம்பு சரி இல்லையா?

பாலா : சும்மா இருடா

ரபிக் : பஜ்ஜி ஒத்துக்கலையா? பஜ்ஜி சாப்ட நான் நல்லா தானே இருக்கேன்? ஏன்டா வாமிட் பண்ண?

பாலா : நேத்து நீ சாப்ட சமோசாக்கு இன்னிக்கு நா வாமிட் பண்றேன்டா.. உன் லட்டுக்கு நான் பூந்தியா இருக்கும் போது, சமோசாக்கு நான் வாந்தியா இருக்க கூடாதா?

ரபிக் : புரியல மச்சி..

பாலா : பிச்ச எடுத்தானாம் பெருமாளு.. அத புடுங்கி தின்னாறாம் அனுமாரு.. சமோசா சாப்பிட நீயே எடுத்த ஒரு பிச்ச, உன் கிட்ட இருந்து அத புட்டு தின்ன அவ ஒரு எச்ச.. ஏன்டா இது ஒரு மேட்டர்ன்னு என்ன கேக்க வச்சிட்டியே.. அது எப்டி, சங்க இலக்கியம்? பாதி சாப்டதால அவ உன்னோட பாதி.. டேய் உனக்குல்லாம் பேதி ஆனா தான் திருந்துவ..

ரபிக் : என்னடா என் லவ்வ இப்டி அசிங்கப்படுத்திட்ட? எங்களோடது தெய்வீக காதலடா மச்சி

பாலா : அனாவசியமா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்.. இனிமேல் என் வாழ்க்கைல நான் பஜ்ஜி, சமோசா இத எல்லாம் பார்த்த உன் கத தான்டா ஞாபகம் வரும்.. அய்யகோ..

ரபிக் : ரொம்ப சூடா இருக்கியா மச்சி? வேணும்னா ஒரு ஐஸ்-கிரீம் வாங்கிட்டு வருவா?

பாலா : வேணாம்டா.. அதுக்கு ஒரு நக்கி கதைய சொல்வ நக்கீரன் பேரா.. இனிமே உன் கிட்ட நா எதுவுமே கேக்கல ராசா...






ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 1:06 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.

அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ? அழுகை அழுகை அழுகை

நாட்டுக்கு நல்லதுதான நண்பா



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Oct 06, 2010 1:12 pm

ஐயே பச்சி காதல் பாதியோடு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 06, 2010 1:17 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.

அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ? அழுகை அழுகை அழுகை
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்




இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Uஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Dஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Aஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Yஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Aஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Sஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Uஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Dஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Hஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 1:20 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ROMBA NANRI BAALA.ROMBA NAALAIKKU APPURAM INNIKKUTHAAN
NAAN MANASU VITTU SIRISSU IRUKKEN.

அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ? அழுகை அழுகை அழுகை
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்

KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Wed Oct 06, 2010 1:21 pm

முடிவே பண்ணிட்டாங்க ஒரு குடும்பத்தை குழைப்பதற்கு :farao: சிரிப்பு



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 06, 2010 1:25 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:

அப்போ என்னை ஒட்டுனா உங்களுக்கு சிரிப்பா இருக்குதா சொர்ணக்கா ? என்னுடைய காதல் உங்களுக்கும் விளையாட்ட போய்டுச்சு ? அழுகை அழுகை அழுகை
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்

KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA

இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?



இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Uஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Dஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Aஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Yஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Aஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Sஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Uஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Dஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 Hஇதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 1:26 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:
உதயசுதா wrote:
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க போகுதே.
அப்புறம் என் காதலை பத்தி கவலை படறிங்க ரபீக்

KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA

இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?

இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 1:35 pm

balakarthik wrote:
உதயசுதா wrote:
ரபீக் wrote:

KATHALI VERA ,,MANAIVI VERA AKKAA

இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?

இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா

CORRECTA SOLITTA BALA ,,,,,,EN INAMADA NEE



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 1:36 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
உதயசுதா wrote:

இது மனைவிக்கு தெரியுமா ரபீக்?

இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா

CORRECTA SOLITTA BALA ,,,,,,EN INAMADA NEE
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அதான நாம என்ன பிரபு தேவாவா



ஈகரை தமிழ் களஞ்சியம் இதுக்கு பேர்தான் சமோசா காதல்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 06, 2010 1:41 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
balakarthik wrote:

இதெல்லாம் யாராவது அவுங்க கிட்ட சொல்லுவாங்களா

CORRECTA SOLITTA BALA ,,,,,,EN INAMADA NEE
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அதான நாம என்ன பிரபு தேவாவா

அப்படி சொல்லு நண்பா ////



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக