புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_m10செபம் என்றால் என்ன? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செபம் என்றால் என்ன?


   
   

Page 2 of 2 Previous  1, 2

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:40 am

First topic message reminder :

செபம் என்றால் என்ன? செபிப்பது எப்படி? எத்தனை வகையான செபங்கள் உண்டு? எனக்குப் பிடித்த செபம் எது? இந்த கேள்விகளுக்கு பதில் காண்போம்.

செபங்கள் பலவகை.அவைகளில் முக்கியமானவைகள்.

1) ஆராதனை செபம் 2) மன்னிப்பு செபம் 3) புகழ்ச்சி செபம் 4) செவிமடுத்தல் செபம்
5) மன்றாட்டு செபம் 6) அர்ப்பண செபம் 7) நன்றி செபம்.


ஒரு நண்பரை சந்திக்கும்போது என்ன செய்கிறோம்? முதலில் வணக்கம் செலுத்துகிறோம். (ஆராதனை) , மனநோகச் செய்திருந்தால், அவரிடம் மன்னிப்புக் கேட்கிறோம் (மன்னிப்பு செபம்). அவரது நல்ல குணங்களுக்காக அவரை பாராட்டுகிறோம்(புகழ்ச்சி செபம்), அவரோடு கலந்து பேசி அவர் ஆலோசனையை கேட்கிறோம் (செவிமடுத்தல் செபம்), அவரது உதவியை நாடுகிறோம் (மன்றாட்டு), அவருக்கு உதவியளிக்க உறுதி கூறுகின்றோம். (அர்ப்பணம்), இறுதியில் நன்றி கூறி விடை பெறுகின்றோம்(நன்றி).

இறைவனை சந்திக்கும்போதும் இவை அனைத்தும் நிகழவேண்டும். திருப்பலியில் இறைவனை சந்திக்கிறோம். திருப்பலிதான் சிறந்த செபம். அதில் எல்லா வகையான செபங்களும் அடங்கியுள்ளன. இதை சிறிது விளக்கமாகக் காண்போம்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:52 am

விவிலியத்தில் செபம்

மலையளவு நம்பிக்கை

அன்று இயேசுவின் பத்துச் சீடர் பதறி உள்ளத்தையும் இல்லத்தையும் இழுத்து மூடிக் கொண்டனர். மூடிய கதவுகள் வழியே வெண் ஒளிக் கீற்றாய் இயேசு வந்தார். கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு இங்கு எங்கே எனச் சீடர்கள் பதற கலக்கம் வேண்டாம். உயிருடனே திரும்பி விட்டேன். உங்களுக்கு அமைதி ஆகட்டும் என்று அவர்களை வாழ்த்தினார். புசிப்பதற்கு மீனும் அப்பமும் கொடுத்தார். மறைந்தார். ஆனால் அச்சமயம் தோமா அங்கு இல்லை. நடந்தது கேட்ட தோமா, என் கையால் அவரைத் தொட்டால் மட்டுமே இயேசுவின் உயிர்ப்பு உண்மை என உணருவேன் என்றார். இயேசு மீண்டும் ஒளி வெள்ளமாய்த் தோன்றினார். தோமாவைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். தோமாவோ "என் அகத்தலைவா என் முழுமுதற்தேவா" என அவர் பாதம் வீழ்ந்து பணிந்தார். அதற்கு இயேசு, கண்டு நம்பிக்கை கொண்டு வாழ்வதைவிட காணாமலேயே நம்பிக்கை கொண்டு வாழ்வதே நலம் என்றார்.(யோவா. 20: 24 - 29)

நூற்றுவருக்கும் நூதனமான தலைவன் ஒருவன் அன்று கப்பநாகும் வந்த இயேசுவைத் தேடிப் போனான். என்ஊழியன் ஒருவன் திமிர்வாதத்து நோய்க்குள் நொடித்துவிட்டான். அதனை நீக்குதற்கு நின் அருள் வேண்டும் நீ நினைத்தால்தான் நோய்க்கு நிவாரணம் இல்லையென்றால் அவன் உயிர் நிவேதனம் என்றான். உடனே இயேசு உன் இல்லம் செல்லும் பாதையைக் காட்டு. நான் வந்து அவன் வாதையைப் போக்குவேன் என்றார். இல்லை இல்லை. உம்;மை ஏற்க எளியவன் இல்லம் தகுதியற்றது. அதனால் ஒரு வார்த்தை சொல்லும். அவன் நோய் நீங்கும் என்றான். இவனது மொத்த நம்பிக்கையைப் பார்த்த இயேசு இஸ்ரயேலில் நல்ல உள்ளம்; இதுகாறும் பிறந்ததில்லை என்று பாராட்டி, உன் ஊழியன் அங்கே வளமாய் உள்ளான். போய்வா என்றார். பின்னர் கூட்டத்திடம், மனிதருக்கு தேவை மலையளவு நம்பிக்கை என்றார். (லூக்கா 7: 01-10)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:53 am

செபத்திற்குத் தேவை நம்பிக்கை. அதுவும் நாக்கு முதல் நாடி நரம்புவரையான நம்பிக்கை. மொத்த நம்பிக்கை. ஒருவர் சொல்கிறார்: மனிதன் தன்னிடத்தில் அழுத்தமான நம்பிக்கை பெறுவதற்குக் கடவுளிடம் நம்பிக்கை வைப்பது அவசியம் என்கிற புதிய மரபு உருவாகிக் கொண்டிருக்கின்றது என்று. பிரார்த்தனைக்கு நோய்களை குணமாக்கக்கூடிய சக்தி இருப்பதாக அலெக்ஸிஸ் கேரல் போன்ற பெரிய மேதைகள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைக் கடலில் புயலும் இடியும் இயல்பே என்பதை இதயம் உணரட்டும். அதைவிட உணரட்டும் புயலையும் இடியையும் சாந்தப்படுத்த வல்லவர் இறைவன் என்பதை. அந்தக் கடவுள் சொல்கிறார் : என் மீது நம்பிக்கை வை. என்னை விட்டுவிட்டு நீ எதையும் செய்ய முடியாது என்று. ஆம். கடவுளின் துணையால் நம்மால் எதையும் செய்ய முடியும். நம்பிக்கையே செபம்.


மன்னிப்பு தரும் மகிழ்ச்சி (திருப்பா 51)

மன்னன் தாவீது அழகிலும் அறிவிலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர். குடிமக்களுக்கு அன்பானவர். பாசமானவர். பாங்கானவர். பெருந்தன்மையானவர். எளிதில் மனம் நோகச் செய்யாதவர். மென்மையானவர். மதிக்கப்படுபவர். நட்புக்குத் துரோகம் செய்யாதவர். தர்ம சங்கடத்தில் ஆழ்த்தாதவர். ஆயினும் அவருக்கும் ஒருநாள் வந்தது. பல மனைவிகள் இருந்தும் இன்னுமொரு பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தார். அவள் இன்னொருவனின் மனைவி எனத் தெரிந்தும் அவளைத் தனது மனைவியாக்க அவரின் காமப்பசி துடித்தது. அதனால் அந்த இன்னொருவனைக் கொல்வதற்கும் துணிந்தார். அவனை வஞ்சகமாகப் போர்க்களத்திற்கு அனுப்பிக் கொன்றார். மாற்றான் மனைவி அவரது மனைவியானார். இறைவனால் திருப்பொழிவு செய்யப்பட்ட நாடாளும் மன்னன் செய்யும் செயலா இது? தன்னை நம்பி வாழும் குடிமகனுக்குச் செய்த துரோகம் அல்லவா இது? இறைவனது கடும் கோபம் அவரைச் சுட்டது. தன்நிலை உணர்ந்தார். ஆண்டவரிடம் அழுதழுது செபித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 18, 2008 2:53 am

ஆண்டவா! என்னை எல்லாரும் நல்லவன் என்று வாழ்த்தினார்களே!
என்னோடு வாழ்வது இன்பம் என்று ஏத்தினார்களே!
ஆனால் உமக்கு எதிராகப் பாவம் செய்தேனே!
இறைவா! உமக்கு எதிராக மட்டுமே பாவம் செய்தேன்.
என் குற்றங்குறைகளை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.
நான் செய்த பாவம் எந்நேரமும் என் கண்முன் நிற்கின்றது.
நீர் என்னைக் கழுவியருளும்.
என்னில் தூய்மை மணக்கட்டும்.
அதனால் உம் மன்னிப்பை மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.
உம் பேரன்பை, உம் பரிவன்பை, உம் நன்மைத்தனத்தை மற்றவர்க்குச் சொல்வேன்.
என்னைப் போல் பாதை மாறிச் சென்றவர்க்கு உம் வழிகளை எடுத்துச் சொல்வேன்.

இறையன்பைப் புறக்கணிப்பது பாவம். ஆயினும் இறைவனின் மன்னிக்கும் கருணை உள்ளம் மனிதனின் எத்துணைப் பெரிய பாவத்தையும் தன்னுள் அமிழ்த்திவிடக் கூடியது. அதனால் பாவத்தின் மன்னிப்பைப் பெற்று இறைவனின் அரவணைப்பில் இணையத் துடிப்பது நொறுங்கிய உள்ளம். இந்த உள்ளம் இறைதிருமுன் தன் பாவம் ஏற்று அவரிடம் மன்னிப்பை மன்றாடுகிறது. இதுவே செபம். செய்த தவற்றை ஏற்று புதிய இதயத்தைக் கேட்பது செபம். பாவங்களைச் செய்து கொண்டே இறைவனிடம் மன்னிப்பு கோர முடியாது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே கடவுளிடம் இரக்கத்தை வேண்ட முடியாது. இருப்பதை ஊதாரித் தனமாகச் செலவு செய்துவிட்டு இறைவனிடம் வசதி வாய்ப்புகளைக் கேட்க முடியாது. வாழ்க்கையின் வெற்றிக்குத் தூண்டுகோலாக அமைவது செபம்.

அன்று முதல் உலகப் போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. நேச நாட்டுப் படைகள் திருப்பித் தாக்குவதற்கு நாள் குறித்துவிட்டன. அதற்கான பொறுப்பை எற்ற தளபதிக்குச் செய்தி சொல்ல ஆள் அனுப்பினார்கள். அவரைக் காணவில்லை. தேடினார்கள். கடைசியாக ஒரு சிறு கோவிலில் அவர் செபித்துக் கொண்டிருந்தார். எத்தனை முறை பிரார்த்தனை செய்யப்பட்டது, எத்தனை முறை செபவரிகள் செபிக்கப்பட்டன, எத்தனை முறை தீபங்கள் ஏற்றப்பட்டு ஆரத்தி எடுக்கப்பட்டது, எத்தனை முறை மறைநூல்கள் வாசிக்கப்பட்டன என்பதெல்லாம் ஒருவரின் ஆன்மீக அளவு கோல்கள் அல்ல. மாறாக ஒருவரின் எண்ணமும் அதிலிருந்து வெளிவரும் வார்த்தையும் செயலுமே அவரை அளக்கும் அளவு கோல்.


நன்றி : வத்திகான் வானொலி செய்திமடல்


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக