புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
5 Posts - 45%
heezulia
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
3 Posts - 27%
prajai
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 9%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
140 Posts - 43%
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
8 Posts - 2%
prajai
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
3 Posts - 1%
mruthun
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 15, 2010 11:04 pm




கண்மையை தீட்டி,
உண்மையை மறைத்தேன்..

வளையலின் சலசலப்பில்,
வறுமையை உடைத்தேன்..

விதவிதமான விரகத்திற்கு,
விற்பனை பொருளானேன்..

கொடுத்து எடுத்துக்கொண்டாலும்,
கிழிந்த சேலையின் நூலானேன்..

பசிக்கோ ருசிக்கோ,
பக்குவமாய் பரிமாறப்பட்டேன்..

இரவுகளின் மடியில்,
இளைப்பாறும் தொட்டிலானேன்..

சல்லாபர்கள் வேட்கை தணிக்கும்,
சபிக்கப்பட்ட தேவ(தை)ரடியாளானேன்..

சமுதாயத்தின் பற்களில் சிக்கி,
சிதைந்துப்போகும் சில்வண்டானேன்..


--நிலாப்பெண்..

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:36 pm

நன்றி அருமை




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu Oct 21, 2010 6:06 pm

அருமை



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:09 pm

தவிப்புகளின் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 6:10 pm

அருமை வரிகள் பூவி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 6:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 8:07 pm

இது ரசித்த கவிதைகள் பகுதியில் இருக்கவேண்டும்.

உங்கள் சொந்த கவிதைன்னா சொல்லுங்க புவி..இங்கேயே விட்டுவைக்கலாம்.

யார் எழுதி இருப்பினும் கவிதை முழுமை அடையவில்லை.

அருமையான சொல்லாக்கம். அழகான வரிகள் அமைப்பு. சொற்களின் சிலம்பாட்டம். இவை அனைத்தும் இருந்தும், சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லவில்லை. அதனால் முழுமை பெற வில்லை.இந்த கவிதையில் ஒரு விலைமாது தன் சுய சோகங்களைப் பகிர்ந்து கொள்வதாக அமைகிறது. அவர் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு தொழில் தானே இது? அவ்வாறிருக்க கழிவிரக்கம் மட்டும் பகிர்வது ஏன்?

இதனைப் பகிர்வதன் மூலம் சமுதாயத்துக்கு சொல்ல வந்த விஷயம் என்ன?

இன்றைக்கு கவிதை என்று சொல்லி எழுத வரும் மிக்கோர் செய்யும் தவறு தான் இது.

முழுமையான கவிதை அந்தஸ்து பெறுவது எப்போது எனக்கேட்டால், சொல்ல வந்த கருவை முழுமையாக்கி முடிப்பது தான்.

உதாரணத்துக்கு சிறந்த கவிதைகள் எதை வேண்டுமானாலும் எடுத்துப்பார்க்கலாம். சொல்லவந்தது என்ன என்பது முழுமைபெற்று இருக்கும்.

இதை கவிஞர்கள் அனைவரும் கடைப்பிடித்தால் மிக நன்றாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி புவி..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 29, 2010 11:42 pm

@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 7:21 am

bhuvi19 wrote:@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

கவிதைக்குக் கீழே நிலாப்பெண் என்று எழுதியதால் ரசித்த கவிதை என நினைத்துவிட்டார் கலை! ஆனால் அந்த நிலாப்பெண்ணும் புவனாவும் ஒரே நபர்தான்! சிரி



சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக