புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
40 Posts - 63%
heezulia
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
2 Posts - 3%
viyasan
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
232 Posts - 42%
heezulia
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
21 Posts - 4%
prajai
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_m10சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 15, 2010 11:04 pm




கண்மையை தீட்டி,
உண்மையை மறைத்தேன்..

வளையலின் சலசலப்பில்,
வறுமையை உடைத்தேன்..

விதவிதமான விரகத்திற்கு,
விற்பனை பொருளானேன்..

கொடுத்து எடுத்துக்கொண்டாலும்,
கிழிந்த சேலையின் நூலானேன்..

பசிக்கோ ருசிக்கோ,
பக்குவமாய் பரிமாறப்பட்டேன்..

இரவுகளின் மடியில்,
இளைப்பாறும் தொட்டிலானேன்..

சல்லாபர்கள் வேட்கை தணிக்கும்,
சபிக்கப்பட்ட தேவ(தை)ரடியாளானேன்..

சமுதாயத்தின் பற்களில் சிக்கி,
சிதைந்துப்போகும் சில்வண்டானேன்..


--நிலாப்பெண்..

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 18, 2010 5:36 pm

நன்றி அருமை




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu Oct 21, 2010 6:06 pm

அருமை



எத்தனைமுறை வீழ்ந்தோம் என்பது முக்கியமல்ல
எத்தனைமுறை எழுந்தோம் என்பதுதான் வரலாறு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Oct 21, 2010 6:09 pm

தவிப்புகளின் வரிகள் அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Oct 21, 2010 6:10 pm

அருமை வரிகள் பூவி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Oct 21, 2010 6:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Oct 21, 2010 8:07 pm

இது ரசித்த கவிதைகள் பகுதியில் இருக்கவேண்டும்.

உங்கள் சொந்த கவிதைன்னா சொல்லுங்க புவி..இங்கேயே விட்டுவைக்கலாம்.

யார் எழுதி இருப்பினும் கவிதை முழுமை அடையவில்லை.

அருமையான சொல்லாக்கம். அழகான வரிகள் அமைப்பு. சொற்களின் சிலம்பாட்டம். இவை அனைத்தும் இருந்தும், சொல்ல வந்தது என்ன என்பதை சொல்லவில்லை. அதனால் முழுமை பெற வில்லை.இந்த கவிதையில் ஒரு விலைமாது தன் சுய சோகங்களைப் பகிர்ந்து கொள்வதாக அமைகிறது. அவர் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்ட ஒரு தொழில் தானே இது? அவ்வாறிருக்க கழிவிரக்கம் மட்டும் பகிர்வது ஏன்?

இதனைப் பகிர்வதன் மூலம் சமுதாயத்துக்கு சொல்ல வந்த விஷயம் என்ன?

இன்றைக்கு கவிதை என்று சொல்லி எழுத வரும் மிக்கோர் செய்யும் தவறு தான் இது.

முழுமையான கவிதை அந்தஸ்து பெறுவது எப்போது எனக்கேட்டால், சொல்ல வந்த கருவை முழுமையாக்கி முடிப்பது தான்.

உதாரணத்துக்கு சிறந்த கவிதைகள் எதை வேண்டுமானாலும் எடுத்துப்பார்க்கலாம். சொல்லவந்தது என்ன என்பது முழுமைபெற்று இருக்கும்.

இதை கவிஞர்கள் அனைவரும் கடைப்பிடித்தால் மிக நன்றாக இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி புவி..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Fri Oct 29, 2010 11:42 pm

@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 30, 2010 7:21 am

bhuvi19 wrote:@கலை
இது என் சொந்த கவிதை தான்..
கருத்துக்கு நன்றி..

கவிதைக்குக் கீழே நிலாப்பெண் என்று எழுதியதால் ரசித்த கவிதை என நினைத்துவிட்டார் கலை! ஆனால் அந்த நிலாப்பெண்ணும் புவனாவும் ஒரே நபர்தான்! சிரி



சபிக்கப்பட்டவளின் தவிப்புகள்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக