புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
19 Posts - 3%
prajai
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவியின் தகுதி Poll_c10மனைவியின் தகுதி Poll_m10மனைவியின் தகுதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் தகுதி


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 3:16 pm

மனைவியின் தகுதி



நினைவுக் கோப்பை
நிறைந்து வழிகிறது
காதல் ரசத்தால்,

ஏடுகளை நீக்கிவிட்டு
பாலைப் பருகிட நினைக்கிறேன்!
நாவிலும் வாழ்விலும்
கசப்பு மட்டுமே மிஞ்சுகிறது!

காத தொலைவு போய்வருவாய்
என்று காத்திருந்த என் கண்களுக்கு
நீ காதலைத் தொலைத்து விட்டு
போனது தெரியாமலே போனது!

விடைகள் சரியாக இருந்தும்
மதிப்பெண் பெறாத விடைத்தாளாய்
காரணம் அறியாமல் பூச்சியமாய்
போனது என் காதல் பரிட்சையும்!

மனைவியாகும்போது
கட்டாயமாகிவிடும்
காதலிக்குத் தேவையில்லாத
தகுதிகளை

உன் மனைவியின்
சீதனக் கணக்கைப் பார்த்து
புரிந்து கொண்டேன்!

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!



ஆதிரா..




மனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Tமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி Iமனைவியின் தகுதி Rமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Empty
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 3:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 28, 2010 3:23 pm

ஆதிரா அக்கா ரொம்ப நாளைக்கு பின்னாடி நான் உங்க கவிதைய இப்பதான் படிக்கிறேன். அருமையான கவிதை.
பெண்களின் நிலையை சரியா சொல்லி இருக்கீங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மனைவியின் தகுதி Uமனைவியின் தகுதி Dமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Yமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Sமனைவியின் தகுதி Uமனைவியின் தகுதி Dமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 3:29 pm

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக். அன்பு மலர்



மனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Tமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி Iமனைவியின் தகுதி Rமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Empty
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 3:31 pm



மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!...


அற்புதமான வரிகள் அக்கா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனைவியின் தகுதி Friendshipcomment54மனைவியின் தகுதி 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 3:32 pm

உதயசுதா wrote:ஆதிரா அக்கா ரொம்ப நாளைக்கு பின்னாடி நான் உங்க கவிதைய இப்பதான் படிக்கிறேன். அருமையான கவிதை.
பெண்களின் நிலையை சரியா சொல்லி இருக்கீங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் இப்போதெல்லாம் எழுதுவதே இல்லை சுதா. சுடச்சுட கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி சுதா.

சொந்த ஊர்ப்பயணம் எப்படி இருந்தது? நலமாக உள்ளீர்களா? அன்பு மலர்



மனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Tமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி Iமனைவியின் தகுதி Rமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 28, 2010 4:08 pm

மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!//

உலர்ந்த இதயத்தில்
மலர்ந்த எண்ணம்
வலம் வந்தே
நலம் காணும்
நன்னோக் கோடு
என்னஓர் விழிப்பு
மின்னுமோர் படைப்பு.
என்மனக் கிடக்கையாய்..





Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 4:32 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:


மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!...


அற்புதமான வரிகள் அக்கா...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி சூர்யா.. அன்பு மலர்



மனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Tமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி Iமனைவியின் தகுதி Rமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 4:36 pm

V.Annasamy wrote: மறுதேர்வு எழுத
காதலிலும் கல்யாணத்திலும்
ஆண்களூக்கு மட்டுமே
அனுமதி உண்டு!
அனுமதி கிடைத்தாலும்
எழுதும் மனநிலையில்
என்றுமே இல்லாத
வறண்ட எழுதுகோலாய்
உலர்ந்த இதயத்துடன்!//

உலர்ந்த இதயத்தில்
மலர்ந்த எண்ணம்
வலம் வந்தே
நலம் காணும்
நன்னோக் கோடு
என்னஓர் விழிப்பு
மின்னுமோர் படைப்பு.
என்மனக் கிடக்கையாய்..

கவிநடையில் வாழ்த்திய அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி..அண்ணாசாமி அவர்களே.

நோக்கம் இன்னும் முழுமையாக பொதுசனத்துடன் சேராத்து யார் குற்றம்? இன்னும் தான் நடைபெறுகிற்தே..வரன் முறையற்ற் வரதட்சனைக் குற்றங்கள்.. சோகம் சோகம்







மனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Tமனைவியின் தகுதி Hமனைவியின் தகுதி Iமனைவியின் தகுதி Rமனைவியின் தகுதி Aமனைவியின் தகுதி Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 28, 2010 4:46 pm

மாற்றங்கள் காண முயலும் இனிய
ஏற்றமிகு காலம் இன்றல்லவா? தோற்றம்
எனில் மறைவு தொடர்வது இயற்கையே..
இனிவரும் நாளில் ஏற்போமே.

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக