புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
34 Posts - 43%
heezulia
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 3%
prajai
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 3%
Manimegala
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
1 Post - 1%
Saravananj
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
398 Posts - 49%
heezulia
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
26 Posts - 3%
prajai
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனைவியின் அனுமதி! Poll_c10மனைவியின் அனுமதி! Poll_m10மனைவியின் அனுமதி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியின் அனுமதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 28, 2016 7:36 am

மனைவியின் அனுமதி! TFOizJqGQTabVIisTU87+E_1472191076
-
வாரணாசியில், கிரிகலா – சுகலா என்ற தம்பதி வாழ்ந்து
வந்தனர். வியாபாரியான கிரிகலாவுக்கு, திடீரென்று,
தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும் என்று தோன்றியது.

அதை, தன் மனைவியிடம் கூறினார். உடனே அவள்,
‘நானும் உடன் வருவேன்…’ என்றாள்.
‘வழியில், ஏதாவது இடையூறு ஏற்பட்டால் என்ன செய்வது…’
என நினைத்து, ‘இவளை அழைத்துச் செல்லக் கூடாது…’
என்று முடிவு செய்தார், கிரிகலா.

ஒருநாள், மனைவியிடம் சொல்லாமல், தனியே தீர்த்த
யாத்திரைக்கு சென்று விட்டார், கிரிகலா. கணவரை காணோம்
என்றவுடன், நடந்ததை புரிந்து கொண்டாள் சுகலா.

கணவர் மீது மிகுந்த அன்பு கொண்ட அவள், ‘என்னிடம்
சொல்லாமல் தீர்த்த யாத்திரைக்கு செல்கிறார் என்றால்,
என்னிடம் ஏதோ தவறு இருக்கிறது; அதற்கு தண்டனையாக
அவர் வரும் வரையில், விரதம் இருக்கப் போகிறேன்…’ என்று
முடிவெடுத்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு, தரையில்
படுத்து உறங்கினாள்.

உறவினர்கள் எவ்வளவு கூறியும் கேளாமல் தொடர்ந்து,
பல மாதங்களாக விரதம் இருந்து வந்தாள்.

ஒருநாள், தேவேந்திரனின் உதவியாளன், சுகலாவிடம் வந்து,
‘பெண்ணே… உன் கணவன் தீர்த்த யாத்திரைக்கு சென்று,
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. அவன் எங்குள்ளான்
என்பதே உனக்கு தெரியவில்லை. அவனை நினைத்து
ஏன் நீ, உன் இளமையை வீணாக்கி கொள்கிறாய்…
எங்கள் தலைவரான தேவேந்திரன், உன்னை மணக்க தயாராக
இருக்கிறார்…’ என்றான்.

‘அப்படியா… உன் தலைவரை இங்கு வர சொல்…’ என்றாள், சுகலா.

அலங்கார ரூபத்துடன் அவள் எதிரில் வந்தான் தேவேந்திரன்.
‘இந்திரா… தேவர்களுக்கு தலைவனான நீ, உத்தம பெண்கள்
மேல் இச்சை கொள்ளும் பாவச் செயலை செய்ய நினைக்கலாமா…’
என்று கேட்டு, அவனுக்கு பல்வேறு அறிவுரைகள் கூறி, திருப்பி
அனுப்பினாள்.

இந்நிலையில், ஒரு புண்ணிய தீர்த்தத்தில் நீராடினார், கிரிகலா.

அப்போது, ‘கிரிகலா… உன் மனைவியை விட்டு, தனியே நீ மட்டும்
வந்ததால், எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய
போதும் உனக்கு கடுகளவு கூட புண்ணியம் கிடைக்கவில்லை.
இன்றளவும் உன் முன்னோர் நரகத்தில் தான் அழுந்திக்
கிடக்கின்றனர்…’ என்று அசரிரீ ஒலித்தது.

இதைக் கேட்டதும், உடனே, தன் யாத்திரையை முடித்து, வீடு
திரும்பிய கிரிகலா, மனைவியிடம் நடந்ததைக் கூறி,
மன்னிக்குமாறு வேண்டினார். அப்போது, அங்கு வந்த தேவேந்திரன்,
‘கிரிகலா… உண்மையிலேயே நீ கொடுத்து வைத்தவன்;
உன் மனைவியின் மனதை கலைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள்
செய்தேன். அவளோ எனக்கே அறிவுரை கூறி, திருந்த சொன்னாள்.
உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்…’ என்றான்.

‘தேவேந்திரா… நாங்கள், எங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையான
வழியை பின்பற்றவே விரும்புகிறோம்; அதிலிருந்து விலகாமல்
இருக்கும் மனதை, வரமாக தந்தால் போதும்…’ என்றனர்.

‘அப்படியே தந்தேன்…’ எனக் கூறி மறைந்தான் தேவேந்திரன்.

காசியில் நடந்த இந்த வரலாறு, கணவன் – மனைவி எப்படி இருக்க
வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

——————————————-

பி.என்.பரசுராமன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 28, 2016 3:28 pm

நல்லதோர் கதை .நன்றி .

(அதான் இன்று கூட தீர்த்தம் சியர்ஸ் ஆட போகும் ஆடவர்கள் மனைவியிடம் சொல்லிக் கொள்வதில்லை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக