புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாரடைப்பை தடுக்கும், மகிழ்ச்சியான தாம்பத்திய உறவு
Page 1 of 1 •
உடலுறவு என்பது புனிதமான செயலாகும். இது வருங்கால சந்ததி களை உருவாக்க இயற்கையினால் படைக்கப்பட்ட ஒன்றாகும். உடலுறவு நல்லமுறையில் அமையாவிடில் கணவன் மனைவிக்கு இடையே பல பிரச்சினைகள் ஏற்பட்டு வாழ்க்கையே நரகமாகிவிடும். உடலுறவின் மகத்துவத்தைப்பற்றி பலபேர் தெரியாமல் இருக்கின்றனர். செக்ஸ் பற்றியாரிடம் கேட்பது? எப்படி கேட்பது? கேட்டால் நம்மை தப்பாக நினைத்துக்கொள்வார்களோ என்று பலர் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.
பாலினத்தின் முதன்மையான உறுப்புகள் ஆண் உறுப்பு, பிட்யூட்டரி சுரப்பி, மத்திய நரம்பு மண்டலம் ஆகும். இவைகள் நல்லமுறையில் இயங்க டெஸ்டோஸ்டீரான் என்ற ஹேhர்மோன் முதன்மை இடத்தை பெறுகிறது. பெண்ணின் உடலை தழுவும்போது உணர்ச்சியால் உந்தப்பட்டு ஹார்மோன் அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலப்பதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது. சோர்ந்து கிடந்த மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. இதய துடிப்பு அதிகமாகிறது. சாதாரணமாக இருக்கும்போது இதய துடிப்பு 72 ஆனால் பெண்ணை கட்டித் தழுவும்போது இதய துடிப்பின் வேகம் 145 ஆக உயருகிறது. கூடல் முடிந்தவுடன் உடல் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. அப்போது சிலருக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது
பெண்களுக்குமிக முக்கியமான பாலின உறுப்புகளானது பெண் உறுப்பு, பெண் லிங்கம்,மார்பு, உதடுகள் ஆகும். ஆண்களுக்கு பாலின உணர்ச்சிகளை தூண்ட டெஸ்டோஸ் டீரான் என்ற ஹார்மோன் எப்படி துணை புரிகிறதோ அதேப்போல் பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் என்ற ஹார்மோன் துணைபுரிகிறது. ஆண் பெண்ணைத்தழுவும் போது பெண்ணின் உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இதனால் பெண் பரவசப்படுகிறாள். மார்பகம் மற்றும் பெண் உறுப்பு சற்று பருத்து காணப்படுகிறது. உடம்பில் ஒருவித சக்தி உருவாகிறது. அப்போது அந்தப்பெண் உச்சநிலை (ORGASAM) அடைகிறாள்.
ஆண்கள் அறிந்து கொள்ளவேண்டியது.
பாலினத்தின் முதன்மையான உறுப்புகள் ஆண் உறுப்பு, பிட்யூட்டரி சுரப்பி, மத்திய நரம்பு மண்டலம் ஆகும். இவைகள் நல்லமுறையில் இயங்க டெஸ்டோஸ்டீரான் என்ற ஹேhர்மோன் முதன்மை இடத்தை பெறுகிறது. பெண்ணின் உடலை தழுவும்போது உணர்ச்சியால் உந்தப்பட்டு ஹார்மோன் அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலப்பதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கிறது. சோர்ந்து கிடந்த மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கிறது. இதய துடிப்பு அதிகமாகிறது. சாதாரணமாக இருக்கும்போது இதய துடிப்பு 72 ஆனால் பெண்ணை கட்டித் தழுவும்போது இதய துடிப்பின் வேகம் 145 ஆக உயருகிறது. கூடல் முடிந்தவுடன் உடல் பழைய நிலைக்கு வந்து விடுகிறது. அப்போது சிலருக்கு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது.
பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது
பெண்களுக்குமிக முக்கியமான பாலின உறுப்புகளானது பெண் உறுப்பு, பெண் லிங்கம்,மார்பு, உதடுகள் ஆகும். ஆண்களுக்கு பாலின உணர்ச்சிகளை தூண்ட டெஸ்டோஸ் டீரான் என்ற ஹார்மோன் எப்படி துணை புரிகிறதோ அதேப்போல் பெண்களுக்கு ஈஸ்ட் ரோஜன் என்ற ஹார்மோன் துணைபுரிகிறது. ஆண் பெண்ணைத்தழுவும் போது பெண்ணின் உடலில் அதிக அளவில் ஈஸ்ட்ரோஜன் சுரந்து உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவுகிறது. இதனால் பெண் பரவசப்படுகிறாள். மார்பகம் மற்றும் பெண் உறுப்பு சற்று பருத்து காணப்படுகிறது. உடம்பில் ஒருவித சக்தி உருவாகிறது. அப்போது அந்தப்பெண் உச்சநிலை (ORGASAM) அடைகிறாள்.
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் பாலின உணர்வுகள் அதிகம் இருக்கும். குறிப்பாக கருவகத்திலிருந்து (OVARY) கருமுட்டை வெளியேவரும் (OVULATION) சமயத்தில் பாலின உணர்வுகள் மிகவும் அதிகமாக இருக்கும். பின்னர் அடுத்த 15 நாளில் படிப்படியாக குறைந்துவிடும். ஆகவேதான் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மாதவிடாய் தவிர்த்த மற்ற 7 நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள்; கூறுகிறார்கள். பெண்களுக்கு 20 முதல் 40 வயதுவரை பாலின உணர்வுகள் (ORGASAMS) அடிக்கடி தோன்றி மறையும். ஆனால் சிலருக்கு வயதான காலத்தில்கூட அதிக உணர்வுகள் ஏற்படலாம்.
பாலின உணர்வுகளின் ஆரம்பம்
பாலின உணர்வுகள் 14 வயதிலேயே ஆரம்பம் ஆகிவிடுகிறது. இந்த உணர்வு முதன்முதலில் மூளையை சென்று அடைகிறது. பின்னர் அந்த உணர்வுகளின் நல்லது, கெட்டதுகளை ஆராய கண் களுக்கு மூளை உத்திரவிடுகிறது. அந்த கண்கள்தான் பாலின உணர்வுகளுக்கு நீதிபதி. ஆண்களுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் ஹார்மோனின் ஆதிக்கத்தால் ஆண் உறுப்பில் உள்ள சிறிய இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தம் சென்று ஸ்பாஞ்சு போன்ற பகுதிகளில் பாய்ந்து, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது.
அதே போல் பெண்களுக்கு காம உணர்வு ஏற்பட்ட உடன், ரத்தமானது பாலின உறுப்புகளுக்கு சென்று ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால், பெண் இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு செல்கிறாள் இருவருக்குமே பாலின உணர்வுகளை தூண்டுவது மத்திய மண்டலம் ஆகும்.
ஆண்களை அவசரக்காரன் என்றும் பெண்களை பொறுமைசாலி என்றும் கூறுவது முற்றிலும் உண்மை. உடல் ரிதியாக பார்க்கும்போது ஆணுக்கு 5 பங்கு காமஉணர்வு, பெண்ணுக்கு 20 பங்கு காம உணர்வு என்று கூறப்படுகிறது. ஆண் பெண்ணைப் பார்த்த உடன் தன் இச்சையை தணித்துக் கொள்ள முயல்கிறான். ஆனால் பெண்ணோ தட்டுங்கள் திறக்கப்படும் என்ற பழமொழியை ஒத்து இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் கணவன் தன்னிடம் கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்ற புறவிளையாட்டுகளில் ஈடுபட்டு தன் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள். அவ்வாறு செய்து பெண்ணை சந்தோசப்படுத்துவது தான் இயற்கை, அவ்வாறு செய்யும்போது கணவன், மனைவி இருவரின் உள்ளங்களும் பூரிப்படைகிறது.
பாலின உணர்வுகளின் ஆரம்பம்
பாலின உணர்வுகள் 14 வயதிலேயே ஆரம்பம் ஆகிவிடுகிறது. இந்த உணர்வு முதன்முதலில் மூளையை சென்று அடைகிறது. பின்னர் அந்த உணர்வுகளின் நல்லது, கெட்டதுகளை ஆராய கண் களுக்கு மூளை உத்திரவிடுகிறது. அந்த கண்கள்தான் பாலின உணர்வுகளுக்கு நீதிபதி. ஆண்களுக்கு காம உணர்வு ஏற்பட்டவுடன் ஹார்மோனின் ஆதிக்கத்தால் ஆண் உறுப்பில் உள்ள சிறிய இரத்தக் குழாய்கள் மூலம் இரத்தம் சென்று ஸ்பாஞ்சு போன்ற பகுதிகளில் பாய்ந்து, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ஆண் உறுப்பு விரைப்புத்தன்மை அடைகிறது.
அதே போல் பெண்களுக்கு காம உணர்வு ஏற்பட்ட உடன், ரத்தமானது பாலின உறுப்புகளுக்கு சென்று ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால், பெண் இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு செல்கிறாள் இருவருக்குமே பாலின உணர்வுகளை தூண்டுவது மத்திய மண்டலம் ஆகும்.
ஆண்களை அவசரக்காரன் என்றும் பெண்களை பொறுமைசாலி என்றும் கூறுவது முற்றிலும் உண்மை. உடல் ரிதியாக பார்க்கும்போது ஆணுக்கு 5 பங்கு காமஉணர்வு, பெண்ணுக்கு 20 பங்கு காம உணர்வு என்று கூறப்படுகிறது. ஆண் பெண்ணைப் பார்த்த உடன் தன் இச்சையை தணித்துக் கொள்ள முயல்கிறான். ஆனால் பெண்ணோ தட்டுங்கள் திறக்கப்படும் என்ற பழமொழியை ஒத்து இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் கணவன் தன்னிடம் கட்டித்தழுவுதல், முத்தமிடுதல் போன்ற புறவிளையாட்டுகளில் ஈடுபட்டு தன் உணர்வுகளைத் தூண்டிவிட வேண்டும் என்று நினைக்கிறாள். அவ்வாறு செய்து பெண்ணை சந்தோசப்படுத்துவது தான் இயற்கை, அவ்வாறு செய்யும்போது கணவன், மனைவி இருவரின் உள்ளங்களும் பூரிப்படைகிறது.
மகிழ்ச்சியான தாம்பத்திய உறவானது மனிதர்களுக்கு ஏற்படும் இருதய வியாதி, அதிக இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற திடீரென கொல்லும் வியாதிகளை தகர்த்து எறிந்துவிடுகிறது. உறவினால் இரத்தமானது தோல்,மற்றும் முகத்திற்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் விரிவடையச் செய்வதால் அதிக அளவு பிராணவாயுவும், சத்துப் பொருட்களும் சென்று முகத்தை அழகாக மாற்றுகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமை தோற்றம் தருகிறது. காதல் புறவிளையாட்டுகளில் ஈடுபடும்போது ஆண்களுக்கு விந்தணுக்களை பாதிக்கச் செய்யும் VERICOSE VEIN ஏற்படாது. பெண்களுக்கு மெனோபாஸ் சமயத்தில் OSTEOPOROSIS எனப்படும் எலும்பு தேய்மானம் நீங்குகிறது. தாம்பத்திய உறவின்போது நிணநீர் (LYMPH) அதிக அளவில் சுரந்து உடல் முழுவதும் பரவுவதால் திசுக்களில் தங்கியுள்ள பாக்டீரியா விஷச்சத்துக்கள் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது.
திருப்தியடையாத தாம்பத்திய உறவு
குடும்பத்தில் சூறாவளிக்காற்று இங்குதான் வீச ஆரம்பிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சந்தோசம் இல்லாத இயந்திர வாழ்க்கை வாழ்வது. கணவன் அல்லது மனைவி பிரிந்து வாழ்வது. விவாகரத்து போன்ற பல குடும்ப பிரிவினைகள் உருவாகிறது. முழுமையான தாம்பத்திய சுகம் கிடைக்காத பெண்களுக்கு தொடர்ந்து ஒற்றைத்தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி இருக்கும்.
பாலின உணர்வுகளை தடுப்பவை
மதுவகைகளை அதிகமாக உபயோகிக்கும்போது டெஸ் டோஸ் டீரான் என்ற ஹார் மோனின் சுரப்பு பாதிக்கப் படுவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. மேலும் ரத்த அழுத்த மாத்திரைகள், வலி நீக்கி மாத்திரைகள் முதலியவையும், போதை பொருள்களான கஞ்சா, பான்பராக்,மானிக்சந்த், புகையிலை சாப்பிடும்போது மூளையில் உற்பத்தி ஆகக்கூடிய SEROTONIN மற்றும் DUPAMINE என்ற சுரப்புகள் குறைவதால் பாலின உணர்வுகள் மிக குறைவாகவும், ஆண்மை குறைவும் ஏற்படுகிறது.
பால், நெய்,பேரீச்சம்பழம்,பாதாம் பருப்பு, முந்திரிபருப்பு,உளுந்து, கடலை உணவுகள்,முளை கட்டிய தானியங்கள், எள், தேங்காய், அவல், வாழைப்பழம், சிலவகை லேகியம் மற்றும் பஷ்பங்கள் பாலின உணர்வை தூண்டுகிற பொருட்கள்.
திருப்தியடையாத தாம்பத்திய உறவு
குடும்பத்தில் சூறாவளிக்காற்று இங்குதான் வீச ஆரம்பிக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சந்தோசம் இல்லாத இயந்திர வாழ்க்கை வாழ்வது. கணவன் அல்லது மனைவி பிரிந்து வாழ்வது. விவாகரத்து போன்ற பல குடும்ப பிரிவினைகள் உருவாகிறது. முழுமையான தாம்பத்திய சுகம் கிடைக்காத பெண்களுக்கு தொடர்ந்து ஒற்றைத்தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி இருக்கும்.
பாலின உணர்வுகளை தடுப்பவை
மதுவகைகளை அதிகமாக உபயோகிக்கும்போது டெஸ் டோஸ் டீரான் என்ற ஹார் மோனின் சுரப்பு பாதிக்கப் படுவதால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. மேலும் ரத்த அழுத்த மாத்திரைகள், வலி நீக்கி மாத்திரைகள் முதலியவையும், போதை பொருள்களான கஞ்சா, பான்பராக்,மானிக்சந்த், புகையிலை சாப்பிடும்போது மூளையில் உற்பத்தி ஆகக்கூடிய SEROTONIN மற்றும் DUPAMINE என்ற சுரப்புகள் குறைவதால் பாலின உணர்வுகள் மிக குறைவாகவும், ஆண்மை குறைவும் ஏற்படுகிறது.
பால், நெய்,பேரீச்சம்பழம்,பாதாம் பருப்பு, முந்திரிபருப்பு,உளுந்து, கடலை உணவுகள்,முளை கட்டிய தானியங்கள், எள், தேங்காய், அவல், வாழைப்பழம், சிலவகை லேகியம் மற்றும் பஷ்பங்கள் பாலின உணர்வை தூண்டுகிற பொருட்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|