புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
75 Posts - 56%
heezulia
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
70 Posts - 55%
heezulia
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் மறந்தவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 2:07 pm

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

செய்தாலி.



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 2:16 pm

சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:23 pm

அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:25 pm

ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:26 pm

உமா wrote:அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 3:33 pm

செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:56 pm

ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 4:00 pm

இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 4:01 pm

Jiffriya wrote:இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:27 pm

செய்தாலி wrote:

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துப்போகும்
பேருந்து நிலையத்தில்
அழுக்குப் படிந்த
கிழிந்த சட்டைப்பாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடைவழியே
உடலைப்பார்த்தும் கேலிச்செய்தும்
அவளைத் தாண்டிச் செல்வார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயிருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தையும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாக்கிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

மனிதநேய வரிகள்.....
சொந்தமில்லாத யாரோ ஒரு பெண் இப்படி நடுத்தெருவில் அல்லல்பட்டது கண்டு மனம் பொறுக்காது வரைந்த வரிகள் இங்கே அழகிய கவிதையாக மிளிர்கிறது செய்தாலி....

தெய்வம் மறைந்திருப்பது கூட நின்று கொல்லத்தானோ?
எங்கள் தெருவிலும் இதே போல் ஒரு பெண்...
திடிரென்று ஒரு நாள் வயிறு வீங்கிப்போய்....
மனநிலை சரியில்லாத பெண்ணைக்கூட
விட்டுவைக்காத காமாந்தகர்கள்.....

பின் குழந்தையோடு தலை சொறிந்துக்கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு சுயம் மறந்தவள் 440806

அருமையான வரிகள் செய்தாலி.. சுயம் மறந்தவள் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுயம் மறந்தவள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக