புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
32 Posts - 42%
heezulia
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 3%
prajai
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
1 Post - 1%
jothi64
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
398 Posts - 49%
heezulia
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
26 Posts - 3%
prajai
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் மரணம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 7:41 pm

எல்லா ஊடகத்தின்
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...

உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...

அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...

இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...

விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...

உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...

மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 8:18 pm

நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா



ஈகரை தமிழ் களஞ்சியம் புலிகளின் மரணம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 8:23 pm

balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா.... ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 8:34 pm

அழகிய கவிவரிகள் தோழரே மிக அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 11:22 am

சபீர் wrote:அழகிய கவிவரிகள் தோழரே மிக அருமை

மிக்க நன்றி சபீர்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 11:55 am

balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா

மிக்க நன்றி கார்த்திக்

நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 26, 2010 11:57 am

srinihasan wrote:
balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா

மிக்க நன்றி கார்த்திக்

நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் புலிகளின் மரணம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 12:11 pm

arun_vzp wrote:
balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா.... ஜாலி

ஆமாம் அருண்.. நீங்க சொல்வதும் சரிதான்...

புள்ளகுட்டி எப்ப பிறக்கும்? அவர்களுக்கு எப்ப காட்டுவது... அதுவரை இருக்குமா... இப்படியும் ஓர் ஏக்கம் மனதுக்குள்....

நாளை அழியும் இனத்தில் நாமும் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 26, 2010 12:30 pm

srinihasan wrote:

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல


ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்.. புலிகளின் மரணம்... 44296



புலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Tபுலிகளின் மரணம்... Hபுலிகளின் மரணம்... Iபுலிகளின் மரணம்... Rபுலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 12:39 pm

Aathira wrote:
srinihasan wrote:

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல


ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்.. புலிகளின் மரணம்... 44296

எஸ் கீயூஸ் மீ மேடம்.... பெண் சிசு கொலையை தடுக்க சொல்லுவது நாளைய சந்ததியை நினைத்து மட்டுமே.... எங்களுக்கு என்று ஏற்கனவே பிறந்திருப்பாள் .. இனி பிறக்க போவது கிடையாது...

இதிலேயும் சரி.. புலிகள் மரணத்திலும் சரி.. சமூக நோக்கம் மட்டும் மனதுக்குள் ஜாலி ரிலாக்ஸ்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக