புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
68 Posts - 41%
heezulia
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
319 Posts - 50%
heezulia
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
21 Posts - 3%
prajai
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
புலிகளின் மரணம்... Poll_c10புலிகளின் மரணம்... Poll_m10புலிகளின் மரணம்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிகளின் மரணம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 7:41 pm

எல்லா ஊடகத்தின்
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...

உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...

அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...

இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...

விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...

உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...

மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 8:18 pm

நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா



ஈகரை தமிழ் களஞ்சியம் புலிகளின் மரணம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 8:23 pm

balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா.... ஜாலி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 8:34 pm

அழகிய கவிவரிகள் தோழரே மிக அருமை





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 11:22 am

சபீர் wrote:அழகிய கவிவரிகள் தோழரே மிக அருமை

மிக்க நன்றி சபீர்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 11:55 am

balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா

மிக்க நன்றி கார்த்திக்

நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல





இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 26, 2010 11:57 am

srinihasan wrote:
balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா

மிக்க நன்றி கார்த்திக்

நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் புலிகளின் மரணம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 12:11 pm

arun_vzp wrote:
balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா.... ஜாலி

ஆமாம் அருண்.. நீங்க சொல்வதும் சரிதான்...

புள்ளகுட்டி எப்ப பிறக்கும்? அவர்களுக்கு எப்ப காட்டுவது... அதுவரை இருக்குமா... இப்படியும் ஓர் ஏக்கம் மனதுக்குள்....

நாளை அழியும் இனத்தில் நாமும் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Sep 26, 2010 12:30 pm

srinihasan wrote:

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல


ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்.. புலிகளின் மரணம்... 44296



புலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Tபுலிகளின் மரணம்... Hபுலிகளின் மரணம்... Iபுலிகளின் மரணம்... Rபுலிகளின் மரணம்... Aபுலிகளின் மரணம்... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 12:39 pm

Aathira wrote:
srinihasan wrote:

இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....

மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...

இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்? ஒன்னும் புரியல


ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்.. புலிகளின் மரணம்... 44296

எஸ் கீயூஸ் மீ மேடம்.... பெண் சிசு கொலையை தடுக்க சொல்லுவது நாளைய சந்ததியை நினைத்து மட்டுமே.... எங்களுக்கு என்று ஏற்கனவே பிறந்திருப்பாள் .. இனி பிறக்க போவது கிடையாது...

இதிலேயும் சரி.. புலிகள் மரணத்திலும் சரி.. சமூக நோக்கம் மட்டும் மனதுக்குள் ஜாலி ரிலாக்ஸ்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக