புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
by heezulia Today at 12:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:34 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:43 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:36 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:29 am
» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Today at 8:39 am
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் மரணம்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எல்லா ஊடகத்தின்
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...
உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...
அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...
இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...
விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...
உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...
மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...
உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...
அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...
இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...
விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...
உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...
மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...
http://www.dailythanthi.com/article.asp?NewsID=595411&disdate=9/21/2010&advt=2
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா....balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
மிக்க நன்றி கார்த்திக்
நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...
இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....
மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...
இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்?
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan wrote:balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
மிக்க நன்றி கார்த்திக்
நீங்க சொல்லுறது சரிதான்..... இன்னும் ஒரு விசயம் sms வந்தது...
இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....
மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...
இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
arun_vzp wrote:புள்ள குட்டிகளுக்கு இதுதான் புலி நு காண்பிக்கணும் வரைக்கும் இருக்குமா....balakarthik wrote:நண்பா கவிதை அருமை ஆனா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் புள்ள குட்டி முக்கியமா இல்ல புலிக்குட்டி முக்கியமா
ஆமாம் அருண்.. நீங்க சொல்வதும் சரிதான்...
புள்ளகுட்டி எப்ப பிறக்கும்? அவர்களுக்கு எப்ப காட்டுவது... அதுவரை இருக்குமா... இப்படியும் ஓர் ஏக்கம் மனதுக்குள்....
நாளை அழியும் இனத்தில் நாமும் இருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan wrote:
இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....
மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...
இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்?
ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்..
Aathira wrote:srinihasan wrote:
இன்று இருக்கும் காலகட்டத்தில், கணக்கெடுப்பின் படி 1௦௦௦ ஆண்களுக்கு, 860 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்.. எனவே பெண் சிசு கொலைகளை தவிர்போம் என்றும் பெண்மையை போற்றுவோம்... அதற்காக பாடுபடுவோம் என்று....
மேலும் அதில் இப்ப சொல்லுங்க.. புலி முக்கியமா? பெண் முக்கியமா என்று.... வாசகம்...
இப்ப நீங்க சொல்லுங்க, கல்யாணம் செய்ய பெண்ணே கிடைக்காமல் போகின்றது பலருக்கு.... அப்புறம் எங்க புள்ளகுட்டி எல்லாம்?
ஏதோ சமுதாய அக்கரையில கவிதை எழுதி இருக்காருன்னு படிச்சா, பெண்சிசுக்கொலையைத் தவிர்க்க சொல்ரது இவரு கட்ட பொண்ணு கிடைக்காது என்பதால.
இவரு புள்ளக்கி காட்ட புலிக்குட்டி வேணுமாமே... அந்தப் புலியை விட்டுத்தான் இவரைக் கடிச்சுக் கொதறச் சொல்லனும்..
எஸ் கீயூஸ் மீ மேடம்.... பெண் சிசு கொலையை தடுக்க சொல்லுவது நாளைய சந்ததியை நினைத்து மட்டுமே.... எங்களுக்கு என்று ஏற்கனவே பிறந்திருப்பாள் .. இனி பிறக்க போவது கிடையாது...
இதிலேயும் சரி.. புலிகள் மரணத்திலும் சரி.. சமூக நோக்கம் மட்டும் மனதுக்குள்
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|