புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுமொழி - பதில் கவிதையோ
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
First topic message reminder :
அன்பே!
இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!
எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!
இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!
என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!
ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!
இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!
எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!
======================================
லண்டன் நிலா
அன்பே!
இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!
எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!
இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!
உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!
என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!
ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!
இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!
எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!
======================================
லண்டன் நிலா
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட
இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!
நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!
உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!
எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!
நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!
காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!
கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!
நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!
எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================
நிலா - லண்டன்
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக்
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட
இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!
நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!
உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!
எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!
நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!
காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!
கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!
நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!
எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================
நிலா - லண்டன்
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக்
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட
இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!
நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!
உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!
எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!
நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!
காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!
கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!
நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!
எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================
நிலா - லண்டன்
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக்
=================================
இதயம் இன்னமும் துடிக்கிறது?
ஏன் தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட
இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!
நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!
உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!
எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!
நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!
காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!
கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!
நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!
எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================
நிலா - லண்டன்
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக்
" நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!
எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!"
உண்மை தான் அக்கா....
அன்பை சுவைக்க..
அறிவை சுவைக்க..
இனியும் பிறப்பார்கள்
பைத்தியங்கள்!
- nilaaaபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010
ஹா ஹா ஹா மீண்டும் ஒரு சத்திரசிகிச்சை சூர்யா நன்றி.
nilaaa wrote:இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=================================
எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!
இப்படியும் ஒரு கவிதை போட்டேனே அதை நீங்கள் கவனிக்கவே இல்லையா? அல்லது அது கவிதையே இல்லையா? சூர்யா, வாசன், கார்த்திக்
கவனிக்கவில்லை என்பதுதான் உண்மை...
இப்ப பார்த்துவிட்டோம் கவனிச்சு விடுகின்றோம்....
இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa wrote:காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!
அருமை அக்கா இபொழுதுதான் பார்த்தேன் அருமையான வரிகள் அதுசரி இந்த வரிகளில் மனபிரம்மை வந்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்களே அப்புறம் எப்படி சோகம் வரும் அல்லது இது மற்றவரின் சோகமோ புரியவில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|