புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
81 Posts - 67%
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%
viyasan
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
273 Posts - 45%
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
18 Posts - 3%
prajai
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் ஏக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:47 pm

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடந்து இல்லை
என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
உங்களுக்கும் ,எனக்கும்
உள்ள இடைவெளியின் இருந்த
அர்த்தம் இப்பொழுதில்
புரிந்துகொண்டேன் .......
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைப்பட்ட ,நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்
என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருத்துகிறேன்
உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
அடுத்த பிறவிளவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழக்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழந்திட இறைவனை
வேண்டுகிறேன்






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 2:55 pm

சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:57 pm

balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:00 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் சொல்ல முடியாது நண்பா இந்த விசயத்துல பாலினம் ஒரு தடையல்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 3:01 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நண்பா ஏமாத்தறது ஆனா இருந்தாலும் பென்னைருந்தாலும் ஏமாத்தத்தான் செய்வாங்க இதுகெல்லாம் அளவுகோல் கிடையாது



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:02 pm

நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:12 pm

பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.

சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:14 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:17 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்

சரி விடுங்க இப்போ ஏன் இதை பத்தி பேசிகிட்டு போங்க கலக்சனை பாருங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:20 pm

இங்க உள்ளவன் எல்லாம் என்னைவிட பிச்சக் காரனா இருக்கான். பத்து பைசா கூட போடா மாட்றாங்க. சோகம் நீவேற எனப்பா வெந்த புண்ணுல வேல பாச்சுற. சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக