புதிய பதிவுகள்
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 19, 2010 9:11 pm

First topic message reminder :

இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?


உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!


இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.


ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!


புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!


கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே
.

சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!


பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!


பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.





V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 11:37 am


உண்மையான, சிறப்பு மிக்க கவிதை.
வெண்ணிற காகிதத்தில் பன்னிற மாலைகள்.
கண்ணுக்கு குளுமையும், மனதுக்கு இனிமையும்
வேண்டிய அளவில் தூண்டும் இன்பமோடு.


நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 7:53 am

kalaimoon70 wrote:ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!

வாழ்த்துக் கவிதை கண்டேன் ஐயா!
வார்த்தைகளை வசப்படுத்தி,அழகாய் வருசைபடுத்தி,
கவிதை தந்த உங்களுக்கு நன்றி .தொடரட்டும் உங்கள்
கவிதை தேரோட்டும் .

நன்றி,கலைமூன் அவர்களே.
ஈகரையில்,நடைமுறையில் உள்ள,பண்புகளே
பண்ணாக வெளிவந்துள்ளது.

ரமணீயன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 7:57 am

சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!

நன்றி நன்றி நன்றி நன்றி

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 7:59 am

vinotha wrote:
சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!


:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

நன்றி நன்றி

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:01 am

nilaaa wrote:வாழ்த்துக் கடலில் நீந்த வழி சமைத்த ஈகரைக்கு நன்றி.
வண்ணத் தமிழில் வாழ்த்துரைத்த ரமணியன் ஐயாவுக்கும் நன்றி.

நன்றி நன்றி

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:03 am

இந்திரஜித்தன் wrote:வார்த்தைச் சித்தரின் வாழ்த்தை ரசித்தேன் லயித்தேன் இன்பத்தேனை ருசித்தேன். பாராட்டுகக்ள் ஐயா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி
ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:05 am

மஞ்சுபாஷிணி wrote:வாழ்த்துப்பா சொல்லி எங்களை அன்புடன் இணைத்த ஐயாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்.....அருமை வாழ்த்துப்பா ஐயா

உண்மையில்,உங்கள் கவிதையை, ரசிக்கும் பலரில்
நானும் ஒருவன்.
நன்றி நன்றி

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:08 am

ஹாசிம் wrote:அருமையான வாழ்த்துப்பா கவிஞரே மிக்க நன்றி
ஈகரை சிலிர்க்கிறது உங்கள் வரிகளில்

உங்கள் பதிலில், எந்தன் மனம் சிலிர்கிறது.
நன்றி,ஹாசிம் அவர்களே.
நன்றி நன்றி
ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:09 am

முபிஸ் wrote:அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்த்து ஈகரைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்

நன்றி, நன்றி நன்றி

ரமணீயன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 8:10 am

srinihasan wrote:தங்களின் எண்ணங்களை பல வண்ணங்களாக மாற்றி எழுத்து வடிவில் எங்களுக்கு படைத்திட்ட தங்களுக்கும், ஈகரைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் நன்றி

நன்றி,ஸ்ரிநிஹாசன். நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக