புதிய பதிவுகள்
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
69 Posts - 41%
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
10 Posts - 6%
வேல்முருகன் காசி
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
6 Posts - 4%
prajai
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
4 Posts - 2%
Saravananj
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
3 Posts - 2%
mruthun
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
186 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_m10ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Sep 2010 - 22:41

இரு வயது நிறைந்து, மூன்றில் கால் வைக்கும்,
திரு நிறை ஈகரையே , பதிவரின் மறையே !
முறையாக நாலு வார்த்தை புகழ்ந்திடவா ?


உருவால் நீ ஒன்று, ஆனால்
உறவுகள் 11020 உண்டு உனக்கிங்கே!


இத்திரையில் உன் வயது இரெண்டே ஆனாலும்,
முத்திரைகள் பதித்தவர்கள் நான்கு லக்ஷம்.


ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!


புதியவர்கள் இயற்றும் " அரி "ச்சுவடியும்,
உறவினர் போல் போற்றி,புனிதமாக்கிட, காலத்தே,
அரிச்சுவடிகளும், அறிஞர் ஆயிடுவரே!


கவிதை பதிவுலகில் முதலிடம் பெற,
திறந்தவெளி அரங்கம் அமைத்ததும் நீதானே
.

சுருங்கக் கூறின் ஆன்மீகமும்,மருத்துவமும்,
நெருங்கி வரும் மக்கள் அரங்கமும் ,நன்முறை
பொழுது போக்கும் செய்தி தளமும் ஓர் அங்கம்தானே!


பலர் போற்ற காத்திருக்கையில்,
அவர் நேரம் நான் கவர்ந்தால்,
கள்வனாக மாட்டேனோ?
பரம ரசிகனாக காத்துள்ளேன்,
தரமான கவிதை கடலில் நீஞ்ச !!


பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
ரமணீயன்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Sep 2010 - 22:45

அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 19 Sep 2010 - 22:47

ஜாதிகள் பல நம்மில் இருந்தும் ,
ஜோதி எனும் உன்னில் கலந்திட,
தாயாதிகள் ஆனோமே தயக்கமின்றி.!

வாழ்த்துக் கவிதை கண்டேன் ஐயா!
வார்த்தைகளை வசப்படுத்தி,அழகாய் வருசைபடுத்தி,
கவிதை தந்த உங்களுக்கு நன்றி .தொடரட்டும் உங்கள்
கவிதை தேரோட்டும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun 19 Sep 2010 - 22:49

சிவா wrote:அருமையான வாழ்த்துப்பாவிற்கு நன்றி ஐயா!


:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun 19 Sep 2010 - 22:55

வாழ்த்துக் கடலில் நீந்த வழி சமைத்த ஈகரைக்கு நன்றி.
வண்ணத் தமிழில் வாழ்த்துரைத்த ரமணியன் ஐயாவுக்கும் நன்றி.

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Mon 20 Sep 2010 - 0:27

வார்த்தைச் சித்தரின் வாழ்த்தை ரசித்தேன் லயித்தேன் இன்பத்தேனை ருசித்தேன். பாராட்டுகக்ள் ஐயா.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Sep 2010 - 1:04

வாழ்த்துப்பா சொல்லி எங்களை அன்புடன் இணைத்த ஐயாவுக்கு என் அன்பு பாராட்டுக்கள்.....அருமை வாழ்த்துப்பா ஐயா



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 20 Sep 2010 - 10:45

அருமையான வாழ்த்துப்பா கவிஞரே மிக்க நன்றி
ஈகரை சிலிர்க்கிறது உங்கள் வரிகளில்



நேசமுடன் ஹாசிம்
ஈகரையின் 3வது ஆண்டு சிறப்புக் கவிதை - ரமணீயன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 20 Sep 2010 - 11:17

அருமையாக உள்ளது உங்களுடைய வாழ்த்து ஈகரைக்கும் எனது அன்பான வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 13:01

தங்களின் எண்ணங்களை பல வண்ணங்களாக மாற்றி எழுத்து வடிவில் எங்களுக்கு படைத்திட்ட தங்களுக்கும், ஈகரைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர் நன்றி



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக