புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_m10இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு)


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 18, 2010 12:50 pm

First topic message reminder :

எனது கவிதைகள் மரபுக்கவிதையின் தோற்றம் இருந்தாலும் விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதில்லை. இதுவும் அப்படித்தான். சில நாட்களுக்கு முன் எழுதியது இதைச் சில பகுதிகளாக்கி வைத்திருக்கிறேன். சேர்ந்து வாருங்கள். சில பகுதிகளாகத் தொடரும். ஒரே இழையில்


1. ஓர் காலையில்..

காரிருள் கூந்தல் கலைந்து புவிமுகம்
மூடிக்கிடந்ததனால்
போயினவே அழகென்றே நிலமகள்
வாரிகுழல் முடிக்க
பேரழகு பெரும் வானத் தெருவினில்
பேர்புகழாய் பரவ
காண மனதினில் ஆசை கொண்டு கதிர்
வண்ணரத மெடுத்தான்

முற்றம்வளர்ந்த நல்மோகன மல்லிகை
கட்டவிழ்ந்து மலர
சட்டென நின்றுதன் செட்டை அடித்துஓர்
சங்கதி சேவல் சொல்ல
வெற்றுமணல்பதி பாதமதில் பசும்
புற்கள் பன்னீர் தெளிக்க
கச்சல் சுவைவேம்பில் குச்சி முறித்துப்
பல்லிட்டுக்குறு நடந்தேன்

வெற்றுமணல்தனில் வீழ்ந்திருந்த தென்றல்
தொட்டு உதிர்த்துவைத்த
செத்தல் சருகினில் கால்பதிய அது
சட்டென்று நூறுடைய
கட்டைவேலி தென்னங் காணியருகிலோர்
ஊற்றுக்குள மிருக்கும்
தோட்டக் தரையினை நோக்கி நடந்திட்டேன்
சூழ் இருள்போக முன்னே

சற்றுநடந்து நான் வெட்ட வெளிவரச்
சம்பவம் ஒன்று கண்டேன்
சுற்றிக் கமுகும்நல் மாதுளைத் தோட்டமும்
உள்ளதொரு திசையில்
பற்றி எரிகின்ற தீப்பந்து போலொன்று
பக்கம் எழும்பக் கண்டேன்.
சுற்றி எவரும்கண் தூரமில்லை தனி
யாகத்தீ ஆடக்கண்டேன்

கொள்ளிவால் பேயொன்று கொல்ல வருகுது
ஐயோ என்றே அலறி
வள்ளிமுருகனே நல்லூர்வாழ் வேலனே வா
எனைக்காக்க என்றேன்
வள்ளியும் இல்லை கந்தனுமில்லை நீ
வா என்ற வேலனில்லை
எல்லா உலகமும் எம் வசமானது
என்றச ரீரி கேட்டேன்

யாரது என்று திரும்பி நின்றேன் ஒரு
ஆளோ அரவமில்லை
நேரில் வருவது விட்டொரு கோழைநீ
எங்கிருந்து மொழிந்தாய்
நேரில் வருவது எங்கள் குணமல்ல
நேர்மை நீதியறியோம்
பாரில் இழைத்திடும் பாதகம் ஒன்றேநாம்
பண்ணும் செயலதென்றான்

ஏது பெயர் உனக்கென்ன குறை நீ
எண்ணுவதென்ன என்று
காதுமட்டும் கேட்ட தாழ்குரல் நோக்கி என்
கேள்வியைப் பாயவிட்டேன்
பேய்உலகாளும் பேரரசன் என்னை
யாரென்று கேட்டு விட்டாய்
ஆவி எடுத்துந்தன் மெய்கிழித் துக்குடல்
மாலை கொள்வேனடா பார்

என்றகுரல் நோக்கி ஆகா நானொன்றும்
சின்னக் குழந்தையல்ல
எங்கோ மறைந்துநின் றென்பெயர் பேய்என்றால்
நம்பநான் மூடனல்ல
என்றதும் தீயொளி மீண்டும்எழுந்தென்னை
தீய்ப்பது போலசைந்து
மண்ணில் விழுந்துமறைய எழுந்தது
மாய உருவமொன்று

(தொடரும்...)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 10:51 pm

மிகவும் அருமையாக கவிதை தொடர்கிறது! நாங்களும் தொடர்ந்து வருகிறோம்.



இவனா உலகை ஆளுகிறான்? பகுதி (1+2+3+4+முடிவு) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:31 pm

நன்று

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக