புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னஞ் சிறுமலரே ! பார் அதி குழந்தை பாட்டு
Page 1 of 1 •
பாரதியாரும் பாரதி பிரியர்களும் தவறெண்ண வேண்டாம். நம் ஈழக்குழந்தையின் நிலைமை கண்டேன் இப்படி!
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிச்சயம் ஒருநாள் சுதந்திர தமிழ் ஈழம் மலரும் நண்பா ..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|