புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு!
Page 1 of 1 •
இது நான் எழுதிய இரண்டாவது கவிதை. (நீண்ட நாட்களுக்கு முன்) பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்
கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்
வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்
சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/
வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்
வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்
என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே
சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே
தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு
கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்
கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு
இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்
குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி
வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?
நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு
உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு
அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்
படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்
கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்
பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?
கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு
நெடுந்தூரம் நாம்நடந்து வந்தோம் வழியில்
படுந்துயரோ கொஞ்சமல்ல பட்டோம்
வரும்தடைகள் அத்தனையும் வென்றோம் - எந்தப்
பெரும்புயலும் கொண்டுஎதிர் நின்றோம்
கடும்வெயிலில் வெந்துஉடல் நொந்தோம்- காலடியில்
கற்களும்கூர் முட்கள்பல கண்டோம்
நெடும்வழியின் முடிவுவரும் போது - அதில்
நேருமுயர் வாழ்வையெண்ணி நின்றோம்
வானில்வரும் சூரியனின் ஒளியில் நல்ல
வழியறிந்து வீறுநடை கொண்டோம்
மானிடத்துக் கானஅறம் நீதி - வாழ்வுரிமை
தானெடுக்க ஆசைமனம் கொண்டோம்
சேருமிடம் வந்தடைய இன்னும்- ஒரு
தூரமில்லைஎன் றிருந்த போதே
நூறுஇடி மேல்விழுந்த தென்ன-உலகே
பாதைமாறி நீ சுழன்றதென்ன/
வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்
வைத்த குறை வானசோற்றுக் குள்ளே முழு
மொத்த பெரும் பூசணியை வைத்து
ஒன்றுமில்லை .மந்ரம் மகாவம்சம் தமிழ்
ஈழமில்லை அத்தனை நம்சொந்தம்
என்றொருவன் ஏய்க்கக் கண்ணைமூடி- ஆம்
இருண்டுவிட்டதென்றுலகே நீயும்
தந்தனத்தோம் என்று அவன் பாட - அந்த
தாளத்துக்கு சுற்றியதேன் உலகே
சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே
தடிகரத்தில் ஏன்எடுத்தாய் என்பாய் எங்கள்
தலையெடுக்க வந்தவனின் கையில்
குடியிருக்கும் கொடியவாளைக் கண்டு நாமும்
குனிந்திருத்தல் ஆகுமா நீசொல்லு
கொடியகரம் கொண்டகொலை வாளை- நாங்கள்
கூர்மழுங்க வைக்கஎதிர் நின்றோம்
அடிஎடுத்து தீயர்களை வென்றோம் - ஆனால்
அகிலமே நீ நீதியல்லோ கொன்றாய்
கடிக்கவந்த பாம்பை ஒருகம்பால் அடித்து
விரட்டுவது பாவமென கூறி உயிர்
குடிப்பவனின் பக்கத்திலே நின்று - எங்கள்
குலமறுத்த தேன்உலகே கூறு
இடியிடித்து மின்னல் புயலாக- வானில்
இயந்திரங்கள் கொண்டு வெடி போட்டு
தலையறுத்து சிங்கம் வெறிஆட -அவர்க்கு
பரிசளித்து தங்கம் அள்ளித் தந்தாய்
குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி
வெஞ்சமருக் கென்றுபுவி செய்த ஒரு
விதிமுறைக்கு மீறிஒரு பாதம்
கொஞ்சமும்பிள றாமல்வழி சென்ற - நம்
செந்தமிழுக் கோர்விதி இதுசரியா?
நாடுஉனக் கில்லைஎனச் சொல்லி - ஒருவன்
நாற்திசையும் கேட்கமுர சொலித்தான்
கூடுவிட்டு உயிர்பிரித்து கொன்றான் - அவன்
கூறியதன் அர்த்தமென்ன கூறு
உடலெடுத்து தமிழ்நிலத்தில் வாழும் ஓர்
உரிமை நமக் கில்லையா நீசொல்லு
கடல்கருத்த வானில்வெறும் காற்றில் ஆவியென
கலந்து வாழும் உரிமையே என்றாச்சு
அறமெடுத்து போர்புரிந்து நாமும் - தனியே
அரசமைத்து வாழுகின்ற வேளை
கரமெடுத்து கைக்குலுக்கி வேண்டாம் - போரை
இனிநிறுத்து கொலைகள் பாவம் என்றாய்
படுபொய்யை பாலைஅருந் தென்று -'கள்'ளை
பாத்திரத்தி லிட்டெமக்கு தந்தாய்
பருகுதல்போல் தலைகுனிந்த போது நீ
பாவிஎதிரி கையில்வாளைத் தந்தாய்
கொடியஎமன் கூட்டம் எம்மைக்கொன்று -நம்
குலத்தவரைக் கழுத்தறுக்கும் போதும்
குழிபறித்து இனம்புதைக்கும் போதும் உலகே
படம்பிடித்து பார்த்தும்மௌன மானாய்
பெரியபாவம் என்னசெய்து வந்தோம் - எமது
பேரவல சாவை படம் செய்து
அரும்பெருங்கண் காட்சி செய்ய,ஐ.நா -சுவரில்
அழகுக்கென்று அடுக்கவாஉள் வைத்தாய்?
கைஎடுத்த வாளும்உடல் கவசம்- தானும்
கடலின்மீது வீசிஎறிந் தாச்சு நம்
மெய்யிலுயிர் காக்கஇந்த மண்ணில் -நமக்
கென்னவழி மேதினியே கூறு
ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!
பாராட்டுக்கள் கிரிகாசன்...!
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!
பாராட்டுக்கள் கிரிகாசன்...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வன்னியை பண் டாரவன்யன் ஆண்டான் - ஒரு
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்
சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே
குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி
உள்ளம் குமுறும் வரிகள் அனைத்தும்
அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் உறவே
உங்கள் கவித்திறனுக்கு தலை வணங்குகிறேன்
வாழ்க வழமுடன்.
வடக்கினிலே சங்கிலியன் ஆண்டான்
இன்றுமொரு மன்னன்மண்ணை ஆண்டான் - இதை
ஏன் அழித்து மீண்டும் பழி கொண்டாய்
சிங்கம்வாழும் காட்டின் குகைகுள்ளே நீ
சேர்ந்துவாழு என்றுகுட்டி ஆட்டை
கட்டிவைத்து, ஒற்றையாட்சி தர்மம் பேசி
கற்பனையை காணச்சொல்லும் உலகே
குஞ்சு,குமர் கூனியகிழம் எல்லாம் -வரும்
குருத்தொடிய வெட்டிஅடி சாய்த்து
செங்குருதி குளம்குளித்து ஆடும் -அவர்
சிங்களத்துக் கென்றுஒரு நீதி
உள்ளம் குமுறும் வரிகள் அனைத்தும்
அனுபவித்து எழுதப்பட்ட வரிகள் உறவே
உங்கள் கவித்திறனுக்கு தலை வணங்குகிறேன்
வாழ்க வழமுடன்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!
வணங்குகிறேன்..கவிதாசன்..அவர்களே!..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
கலை wrote:ஒவ்வொரு வரியும் உணர்ச்சிப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈழத்தின் கொடுமைகளை ஆவேசச்சொற்களால் தணல் மாலையொன்று கோர்த்து தரமுடன் வெளியிட்டு உள்ளீர்.
உம்மைப்பாராட்ட நாவிசைக்கவல்லேன். தமிழுக்கொரு தலையுயர்த்த கவிஞனொருவனாய் தலைநிமிர்ந்து நின்றீர்..!
பாராட்டுக்கள் கிரிகாசன்...!
பாராட்டுக்கள் கிரிகாசன் அண்ணா!
![சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சுற்றும் உலகே! நின்று ஒரு பதில் சொல்லு! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஒவ்வொரு வரியும் அருமை...
உங்கள் கவிதை வரிக்கு தலை வணங்குகிறேன்....
உங்கள் கவிதை வரிக்கு தலை வணங்குகிறேன்....
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நண்பா ..
தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான சான்றுகளை தற்போது அழித்து வருகின்றார்கள் ..இனி இதெல்லாம் ஏட்டுக் கல்வியாகத்தான் இருக்கப் போகின்றது ..
ஆசியாவின் கடல்கள் எல்லாம் ஆண்டவனும் தமிழன் இங்கு அகதியாகி உலகம் எங்கும் அலைபவனும் தமிழன் தான் ...........
தமிழ் மன்னர்கள் ஆண்டதற்கான சான்றுகளை தற்போது அழித்து வருகின்றார்கள் ..இனி இதெல்லாம் ஏட்டுக் கல்வியாகத்தான் இருக்கப் போகின்றது ..
ஆசியாவின் கடல்கள் எல்லாம் ஆண்டவனும் தமிழன் இங்கு அகதியாகி உலகம் எங்கும் அலைபவனும் தமிழன் தான் ...........
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|