புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
30 Posts - 83%
heezulia
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_m10பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:48 pm

முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, அவரது "முதிய' கள்ளக்காதலன் உட்பட மூவர் இரண்டரை மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டனர்.õப்பாக்குடி அருகேயுள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் புஷ்பராஜ்(41). கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஜெயஷீலா(40). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் ஜெயபாலன்(62). இவருக்கும், ஜெயஷீலாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.இதை அறிந்த புஷ்பராஜ் மனைவியை கண்டித்தார்.

எனினும் ஜெயஷீலா ஜெயபாலனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு புஷ்பராஜ் தன் மனைவி, பிள்ளைகளுடன் முக்கூடல் அருகே அம்பேத்கர் காலனிக்கு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.கடந்த ஜூன் 20ம்தேதி ஜெயபாலன் முக்கூடலுக்கு புஷ்பராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது புஷ்பராஜ் வீட்டில் இல்லை. ஜெயபாலனும், ஜெயஷீலாவும் தனிமையில் ஜாலியாக இருந்தனர். அங்கு வந்த புஷ்பராஜ் இருவரையும் பார்த்துள்ளார். மனைவியை கண்டித்துள்ளார். புஷ்பராஜிற்கும், ஜெயஷீலாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஜெயபாலன் புஷ்பராஜின் நெஞ்சில் தாக்கினார். ஜெயஷீலா கணவர் புஷ்பராஜ் முகத்தில் துண்டால் இறுக்கி பிறப்பு உறுப்பை கசக்கினார். அதே இடத்தில் புஷ்பராஜ் இறந்தார். உடனே ஜெயஷீலா தன் அண்ணன் அற்புதராஜிற்கு போனில் தகவல் கூறி வரவழைத்துள்ளார்.

புஷ்பராஜ் உடலை அற்புதராஜூம், அவர் நண்பரும் மோட்டார்பைக்கில் ஏற்றி ஓடைக்கரை துலுக்கப்பட்டிக்கு கொண்டு சென்றுள்ளனர்.இருவரும் புஷ்பராஜ் படிக்கட்டில் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவர் தாய் மரியாளிடம் கூறி நாடகமாடினர். தன் கணவர் தவறி விழுந்து இறந்ததாக ஜெயஷீலாவும் மாமியாரிடம் கூறியுள்ளார். பின்னர் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பராஜ் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டரை மாதங்களுக்கு பின் மரியாளுக்கு மகன் புஷ்பராஜ் சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பாப்பாக்குடி போலீசில் அவர் புகார் அளித்தார்.ஜெயஷீலா, ஜெயபாலன், அற்புதராஜை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அப்போது மூவரும் புஷ்பராஜை கொலை செய்தது தெரியவந்தது.

மூவரும் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் புஷ்பராஜை கொலை செய்ததாக ஜெயஷீலா வாக்குமூலம் அளித்துள்ளார். ஓடைக்கரை துலுக்கப்பட்டியில் புதைக்கப்பட்ட புஷ்பராஜ் உடலை அம்பாசமுத்திரம் தாசில்தார் சிவசங்கரன் முன்னிலையில் நேற்று போலீசார் தோண்டியெடுத்தனர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேரன்மகாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அற்புதராஜ் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 2:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 2:53 pm

கலி முத்திடுத்து



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 3:00 pm

பாப்பா குடியா
ஊரு பேரை கேட்டாலே சும்மா அதிருது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 3:02 pm

நல்ல பெண் ..

இது மாதிரி பெண்தான் நாட்டுக்கு தேவை சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக