புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 6%
heezulia
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_m10கணவரை கொலை செய்த மனைவி !!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கொலை செய்த மனைவி !!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:43 pm

திருபரங்குன்றம் :
குடும்ப பிரச்னை காரணமாக கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் பாம்பன்நகர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த பொன்ராஜ்(24). ஓட்டலில் கிளீனர்.. ஆக. 31ல் குடும்ப தகராறு காரணமாக, பொன்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மனைவி வேல்கனி(20) கூறியதால், அருகில் இருந்தவர் கள் பொன்ராஜ் உடலை, திருநகர் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அவர் இறந்ததாக தெரிவிக்கப் பட்டது. போலீசுக்கு தெரிவிக்காமல், கணவரது உடலை அவரது ஊரான விளாத்திகுளத்திற்கு வேல்கனி கொண்டு சென்றார். அங்கு இறுதி சடங்கு செய்ய ஊரார் எதிர்த்தனர். பொன்ராஜ் உடலை செப்.1ல் திருப்பரங்குன்றம் கொண்டு வந்தனர். பொன்ராஜ் தந்தை கந்தசாமி, போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., விமலா வழக்குப்பதிவு செய்து,பொன்ராஜ் உடலை, பிரேத பரிசோதனைக் காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்தார். பிரேத பரிசோதனையில், பொன்ராஜ் உடலில் பல இடங்களில் உள்காயங்கள் இருப்பது தெரிந்தது. வேல்கனியை போலீசார் தேடினர். நேற்று காலை 6.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வி.ஏ.ஓ., ராஜேந்திரனிடம் அவர் சரணடைந்தார்.

போலீசாரிடம் வேல்கனி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாக பொன்ராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சித்ரவதை செய்தார். சம்பவத்தன்று அவரது சித்ரவதை தாங்காமல்,என் கணவர் தூங்கும் போது, அவரது மர்ம உறுப்பை கசக்கியும், நெஞ்சில் பலமாக தாக்கினேன். இதில் இறந்த என் கணவர் (பொன்ராஜ்) கழுத்தில், சேலையால் கட்டி விட்டத்தில் தூக்கு மாட்ட முயற்சித்தேன். அது முடியாது போகவே, அவரது உடலை தரையில் வைத்தேன். என் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடினேன் என தெரிவித்தார். முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், இதை மாற்றி கொலை வழக்காக மாற்றி, வேல்கனியை கைது செய்தனர்.
நன்றி
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:44 pm

அடிப்பாவி ,,,,,,,,,,,, அதிர்ச்சி அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 1:46 pm

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு ..... ]


நன்றி தோழரே அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 1:49 pm

ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 1:50 pm

உமா wrote:ஒரு கணவனை திருத்த முடியாத இவளெல்லாம் ஒரு பெண்ணா.
என்ன கொடுமை சார் இது
பிடிக்கவில்லை என்றால் விலகி செல்ல வேண்டும்...
கொலை செய்து விட்டு, காரணம் வேறு...

என்ன பெண்ணோ...

அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 1:53 pm

karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 2:08 pm

உமா wrote:
karthikharis wrote:
அவளுக்கு என்ன கஷ்டமோ ? சோகம்


கணவனை கொல்லும் அளவுக்கு என்ன கஷ்டம் இருக்க முடியும்...
கஷ்ட்ட, நஷ்ட்டத்தை அனுசரித்து வாழ தெரியாத அவள், பெண் என்ற தகுதி இல்லாதவள்................
கோபம் கோபம் கோபம்


அவ கஷ்டத்துக்கு நெறைய காரணம் இருக்கலாம் ..


சிரி சிரி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 2:15 pm

எங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா..... ஜாலி ஜாலி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 09, 2010 2:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக