புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
62 Posts - 34%
i6appar
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_m10 பெருநாளின் மகத்துவம்!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருநாளின் மகத்துவம்!!!!


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 1:36 pm


பெருநாளின் மகத்துவம்:-

ரம்ஜான் எனப்படும் "பெருநாள்' நமக்கெல்லாம் நன்னாள். "இதை விட பெருமைக்குரிய நாள் இல்லை' என்பதால் தான், "பெருநாள்' எனப்பட்டது. இந்தப் பெருநாளைக் கொண்டாட இருக்கும் நல்லவேளையில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்களித்த அறிவுரைகளைக் கேட்போம்.

* ரமலான் பிறை பார்த்து நோன்பை வையுங்கள். (ஷவ்வால்) பிறை பார்த்து நோன்பை நிறுத்துங்கள். வானம் மேகத்தால் மறைக்கப்படுமானால், எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

* நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு இரவுகளில் எவர் விழித்திருந்து (இறைவனை) வணக்கம் புரிகின்றாரோ, அவருடைய உள்ளம் கியாம நாளில் விழிப்புடன் இருக்கும்.

* மக்கள் ஈத்பெருநாள் தொழுகைக்கு முன்னரே பித்ரா எனப்படும் தர்மத்தை கொடுத்து விட வேண்டும்.

* ஒரு அடியானின் நோன்பு பித்ரா தர்மம் செலுத்தாத வரை பூமிக்கும் வானத்திற்கும் இடையில் தொங்கிக் கொண்டிருக்கும். பித்ரா (தர்மம்) கொடுத்த பின்பு தான் நோன்பு வானகம் செல்லும். ஆக, ரமலான் என்றாலே தர்மத்திருநாள் என்பது உறுதியாகிறது. நீங்கள், இதுவரை தர்மம் செய்வதில் ஏதோ சில காரணங்களால் தடங்கல் ஏற்பட்டிருந்தாலும், உடனடியாக அதை நிறைவேற்றி விடுங்கள்.

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

""ஒருவனுக்கு இறைவன் உபகாரம் செய்து, அதற்கு அவன் நன்றிக்கடனுக்காக "அல்ஹம் துலில்லாஹ்' (இது இறைவனால் வந்தது) என்று கூறுவானேயானால் அவனுக்கு அல்லாஹ் முதலில் வழங்கியதை விட அதிகமான உபகாரங்களைக் கொடுத்து விடுகிறான்,'' என்பது நபிமொழி. தர்மம் செய்வதும், தர்மம் பெற்றவர்கள் இறைவனிடம், தர்மம் செய்தவர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதுமே இன்றைய ரமலான் சிந்தனை.
நன்றி
தினமலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:38 pm

niraivaana தகவலுக்கு நன்றி மஸ்தான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:39 am

சரி...தர்மத்தைப் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும். உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு "துஆ' செய்யுங்கள். அதுவே, உணவளித்தவருக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடனாகும்.
உதவி என்பது இறைவன் மூலம் கிடைப்பதாகும்.

மிகவும் அழகாக எடுத்துரைதீர் தோழரே அன்பு நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:50 am

அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக