புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
75 Posts - 55%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
70 Posts - 54%
heezulia
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_m10மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம் வடக்கின் வசந்தம்


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 10:01 am

யாழ்.குடாநாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களான மூளாய் பிள்ளையார் கோயிலிலும் அதனோடிணைந்திருக்கும் முருகன் கோயிலிலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை புகுந்த கொள்ளைக் கோஷ்டியொன்று சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை சூறையாடிச் சென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்.முடாநாட்டில் ஊரடங்கு அமுலிலிருந்த வேளையில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிவரும் நிலையில் கொள்ளையர்கள் குறித்த இரு கோயில்களிலும் புகுந்து மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகங்களைப் புரட்டி பெரும் கொள்ளையில் ஈடுபட்டமையானது குடாநாட்டு மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற இத்துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

கடந்த புதன்கிழமை மாலை நேர பூஜைகள் முடவடைந்ததும் பிரதம குருக்கள் கோயிலைப் பூட்டிவிட்டு கோயிலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வழமைபோல அதிகாலை 5 . 30 மணிக்கு கோயில் மணி ஒலிக்கும். அதற்காக மணி அடிப்பவர் 5 மணியளவில் பிள்ளையார் கோயில் கதவை திறந்தபோது உட்புறக் கதவுகள் திறந்திருக்கவே சந்தேகமடைந்த அவர் உடன் வெளியே வந்து குருக்களையும் அயலிலுள்ளவர்களையும் அழைத்துக்கொண்டு மீண்டும் கோயிலுக்குள் சென்றனர்.

கோயிலின் மூலஸ்தானக் கதவு உட்பட அனைத்துக் கதவுகளும் உடைத்து திறந்த நிலையில் இருந்ததுடன் அங்குள்ள அனைத்துப் பொருட்களும் சிதறிக் கிடந்தன.

மூலஸ் தானத்திற்குச் சென்று பார்த்தபோது மூல விக்கிரகம் புரட்டப்பட்டு கீழேயிருந்த மிகப் பெறுமதியான இயந்திர தங்கத்தகடுகள் சூறையாடப்பட்டிருந்தன. அத்துடன் அங்கிருந்த இரும்புப் பெட்டியை உடைத்து பல இலட்சம் பெறுமதியான பவுண் முடி, பவுண் குடை, பதக்கங்கள், பெருமளவு தங்க நகைகள் யாவும் கொள்ளையிடப்பட்டிருந்தன.

பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்களும் நிலைகுலைக்கப்பட்டு அதன்கீழிருந்த சகல தங்க நகைகள், இயந்திர தகடுகள் மற்றும் வசந்த மண்டப எழுந்தருளி விக்கிரகங்களில் அணிந்திருந்த பல நகைகளும் சூறையாடப்பட்டிருந்தன.கொள்ளையர்கள் நீண்ட நேரமாக கோயிலில் தங்கியிருந்து இத்துணிகரக் கொள்ளையை நடத்தியிருக்கலாமென ஆலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கோயில் தர்மகர்த்தாக்களில் ஒருவரான யாழ். மேல்நீதிமன்ற நீதிவான ரி் விக்னராஜா யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதையடுத்து உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழ அங்கு விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

கடந்த சில தினங்களில் குடாநாட்டின் சில பகுதிகளில் கொள்ளையர்களால் இளம் தம்பதியர் கொலை செய்யப்பட்டு நகை, பணம் மற்றும் பெறுமதி மிக்க பொருட்கள் சூறையாடப்பட்ட நிலையில் கொள்ளையர்கள் ஆலயங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளமை குடாநாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மகிந்த சிந்தனையின் உச்சக்கட்டம்  வடக்கின் வசந்தம் Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:24 pm

இதற்க்கு டக்லஸ் கோஷ்டிகள் என்ன விளக்கம் தர போகிறார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக