புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
70 Posts - 53%
heezulia
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%
Guna.D
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_m10கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி


   
   
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 9:46 pm

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார்.

கிழக்கு மாகாணம், காரைதீவைச் சேர்ந்த பக்தை திருமதி மானாகன் புவனேஸ்வரி (வயது 55) என்பவருக்கே வாகூரவெட்டை நடுக் கானகத்தில் வைத்து முருகப் பெருமான் காட்சியளித்துள்ளார்.

இந்த பெண் பக்தையையும், இவருக்கு கதிர்காமமுருகன் வழங்கிய பணமுடிப்பையும், பணமுடிப்பிற்குளிருந்த 5000 ரூபா பணத்தையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle00

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle0

கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Miracle



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 6:52 am

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பக்தை ஒருவருக்கு வாகூரவெட்டை என்னும் இடத்தில் நடுக்கானகத்தில் வைத்து கதிர்காம முருகன் காட்சி கொடுத்ததுடன் அவரிடம் ஒரு பண முடிப்பையும் வழங்கிவிட்டு மறைந்துள்ளார் என்ற செய்தி நீங்கள் படித்திருப்பீர்கள்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். எந்தப்பாவமும் செய்யாத தமிழ்ச் சிறுவர்களும் மக்களும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டபோது வராத முருகன் தற்போது கதிர்காமத்தில் வந்தருளியதாக ஒரு பெண் கூற அதைப் பல இணையங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. பண மூட்டை ஒன்றையும் முருகன் கையளித்ததாகக் கூறப்படுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது.

கடவுள் இருக்கிறார இல்லையா என்ற விவாதத்திற்கு இணையம் வரவில்லை, மாறாக நாத்திகம் பேசவில்லை. எமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று இருக்கிறது, ...அதற்காக இப்படி கூறிவிட முடியாது.

வன்னியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும், லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு முகாமில் வாடும் இத் தருணத்தில் முருகப்பெருமான் ஒரு பக்தைக்கு காட்ச்சியளித்தது மட்டுமல்லாது, பண முடிச்சையும் வழங்கியுள்ளதாக் கூறப்படுவது, தமிழர்களை பகுத்தறிவில்லாத பிராணிகளாக மாற்ற நினைப்பவர்களின் கட்டுக்கதை என்பது தெளிவாகிறது.

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

உங்கள் கருத்துகள் வரவேற்க்கப்படுகிறது. தயவுசெய்ய்து உங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்கவும்



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Aug 01, 2009 12:28 pm

நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 2:54 pm

எதற்கு இந்த விளம்பரம் ?, யாரை ஏமாற்ற ?, முருகன் என்ன ஸ்ரீலங்கா நாட்டு பணம் தான் உபயோகிக்கிறாரா?. சைலாஜன் சொல்வது போல், இப்படி நாம் சொன்னால் நம்மையும் நாத்திகன் ஆக்கி விடுவார்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 2:59 pm

சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Sat Aug 01, 2009 3:02 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது


எதிர்பார்ப்பது தப்பிலலையா??

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 3:05 pm

kirupairajah wrote:சிங்களவர் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் கதிர்காம முருகன் கோவிலை, குறிவைத்து சிங்களவர்களால் இந்த பரப்புரை மேற்கொள்ளப்படுகின்றது என்பதே உண்மை. இதில் பல உள் அர்த்தங்கள் இருக்கலாம் , புலம் பெயர் தமிழ் மக்கள் மிகுந்த கவனத்துடன் இப் பரப்புரையை கையாளவேன்டும் என நாம் நம்புகிறோம்.

புரியவில்லை ?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Aug 01, 2009 3:11 pm

கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை



கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தைக்கு நடுகாட்டில் முருகப்பெருமான் காட்சி Skirupairajahblackjh18
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Aug 01, 2009 3:13 pm

kirupairajah wrote:கொள்ளைக்கும்பல் பக்தர்களுக்கு விரிக்கும் வலை

மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Aug 01, 2009 3:44 pm

ஈழமகன் wrote:
நான் முருகனுடைய தீராத பக்தன்.இத்தனி உயிர்களும் கொல்லப்பட்ட நேரம் வராத முருகன் ஒருதருக்காக வந்து 5000ரூபா குடுத்தார் என்று சொலும் போது சிரிப்புதான் வருகிறது. எத்தனையோ பிரபலமான அருள் வாய்ந்தது என்று அடியார்களால் சிரத்தையுடன் வ்ழிபட்டு வந்த கோவில்களுக்கு முனாலேதான் நம்மவர்கள் தசைப்பிண்டங்களாக கொல்லப்பட்டார்கள் நீதி யெயிக்கும் நேர்மை யெயிக்க்கும் சத்தியம் வெல்லும் இப்படி எல்லாம் சொல்லப்பட்டது இறுதியில்
என்ன ஆனது?

இவை எல்லாம் சிந்திக்கும் போது என்னை நாஷ்திகன் போலே பேசவைக்கிறாது

உண்மைதான் நண்பரே எனது சிந்தனையும் அப்படியே செல்கிறது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக