புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
91 Posts - 63%
heezulia
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
1 Post - 1%
viyasan
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
19 Posts - 3%
prajai
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_m10நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி!


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Sep 07, 2010 11:53 am

நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Pd2178011




பிள்ளை ஒன்று இல்லையென்று
தூங்காமல் தவமிருந்தேன்
பிள்ளை வந்து பிறந்ததம்மா-என்
பிள்ளைக்கலி தீர்த்ததம்மா!

கன்னங்களில்
முத்தமிட்டு முத்தமிட்டு
கனவுகளில் நான் மிதந்தேன் -என்
கனிந்த வயிறு குளிர்ந்ததம்மா!

பறக்கின்ற குருவிகளை
பனி நிலவின் பேரெழிலை
கைவீசி அழைத்ததம்மா!-என்
இளம்மார்பில் துயின்றதம்மா!

கண்மூடும் நேரமெல்லாம்
கனவிலும் என்பிள்ளை
கைகொட்டி சிரித்ததம்மா!

கட்டாத கோட்டையில்
சூட்டாத மகுடத்தை
சூட்டியே ஆண்டதம்மா

மொட்டாக இருந்தப் பிள்ளை
பூத்து
பிஞ்சாக வளர்ந்ததம்மா

கைபிடித்து நடந்த போது
வழிகாட்டி வந்தபோது
காலம் என்னை முடித்ததம்மா

தூக்கிவிட கைகளின்றி
அரவணைக்க உறவுமின்றி
அனாதையாய் நின்றதம்மா-என்பிள்ளை
நாதியற்று போனதம்மா!

அன்னம் பிசைந்து ஊட்டி
அரவணைத்த அம்மாவை
சாவுக்கு கொடுத்து விட்டு
உண்பதற்கு சோறின்றி
உறங்குவதற்கு வழியின்றி
தெருவில் பிள்ளை அலையுதம்மா!-அதன்
சின்ன வயிறு வேகுதம்மா!

இரையுட்டும் பறவை பார்த்து
பாலூட்டும் ஆட்டைக் கண்டு
தாயுறவை வேண்டுதம்மா!

கண்ணில் விழும் கானலுக்குள்
காய்ந்து எரியும் நாணலுக்குள்
அம்மா முகம் தேடுதம்மா!

பட்டினியில் துடிதுடித்து
பாசத்திற்கு தேடித்தேடி
பாதம் நோக நடக்குதம்மா

சோங்களை மறைத்துக் கொண்டு
சொந்தங்களை சுமந்துக் கொண்டு
விம்மி வாழும் பெண்ணினமே!
பிடியரிசி கூடசேர்த்து உலையிலிடு
கதரியழும் பிள்ளைக்கு
ஒரு கவளம் சாதமிடு

ஆதரவாய் மென்கரத்தால் தட்டிக்கொடு
பாதாளமில்லை நீ பார்க்கின்ற உலகு !
பாசமுண்டு என்று காண்டு
உன் கண்சிந்தும் கருணையால்
கைகொடுக்கும் சக்தியால்
காய்ந்தமனம் குளிரட்டும்
என்மகனின் ஈரவிழி உலரட்டும்

ஆசைகளை சுமந்தப்படி
அறைகுறையாய் செத்தவளின்
வேண்டுதலை நிறைவேற்று
என் பசுந்தளிரை கரையேற்று
உன்பிள்ளை அனாதையாய்
ஒருநாளும் ஆகாமல்
உன்தர்மம் காத்து நிற்கும்
sourcehttp://ujiladevi.blogspot.com/2010/09/blog-post_05.html







நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Sri+ramananda+guruj+3





எனது இணைய தளம் www.ujiladevi.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 18, 2010 8:00 pm

படத்திற்கு ஏற்ற கவிதை, மனதைக் கலங்கடித்துவிட்டது!



நான் பெற்றப்பிள்ளை நாதியற்று போச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 18, 2010 8:09 pm

வரிகள் அருமை .... மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Sep 18, 2010 9:27 pm

சிவா wrote:படத்திற்கு ஏற்ற கவிதை, மனதைக் கலங்கடித்துவிட்டது!


நன்றி






எனது இணைய தளம் www.ujiladevi.com
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Sep 18, 2010 9:28 pm

karthikharis wrote:வரிகள் அருமை .... மகிழ்ச்சி


நன்றி






எனது இணைய தளம் www.ujiladevi.com
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Sep 18, 2010 9:31 pm

சிவா wrote:படத்திற்கு ஏற்ற கவிதை, மனதைக் கலங்கடித்துவிட்டது!

நன்றி நன்றி நன்றி

sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Sat Sep 18, 2010 9:32 pm

Manubarathan wrote:
சிவா wrote:படத்திற்கு ஏற்ற கவிதை, மனதைக் கலங்கடித்துவிட்டது!

நன்றி நன்றி நன்றி



நன்றி





எனது இணைய தளம் www.ujiladevi.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக