புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
107 Posts - 49%
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
234 Posts - 52%
heezulia
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
18 Posts - 4%
prajai
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
Barushree
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடனுக்கு கவிதைகள் Poll_c10கடனுக்கு கவிதைகள் Poll_m10கடனுக்கு கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனுக்கு கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 10:37 pm

பாக்கியை கொடுத்துட்டு
பலசரக்கு வாங்கலாமென
கடைக்காரர் சொன்னதை
சொன்னேன் அம்மாவிடம்.

சொல்லவில்லை அவளிடம்
புறப்படும்போது
கடைக்காரர் அள்ளி வைத்த
உள்ளங்கை சர்க்கரையை.

எதுக்கெடுத்தாலும்
அழுகிறாள், அடிக்கிறாள்
அம்மா இப்போ.

****

கூட்டிக்கூட்டிப் பார்த்தேன்
குறையக்காணோம் கடன்.
கடனோடு கவலையும் சேர்ந்தது.
கூட்டலுக்கு முன்
கடன் மட்டுமே இருந்தது.

****

காசை வச்சுட்டு
மறு சோலியை பாரு
என்பவரிடம் வாங்கியாவது
பரவால்லைடா இருக்கும் போது தா
என்பவனுக்கு தர வேணும்
இந்த மாதமாவது.

****

இந்த சம்பளத்தில்
எப்படியும் திருப்பலாம்
என தொட தயாரானான்.
தண்ணில எழுத வேண்டியதுதான்
என தர தயாரானாள்.
வேறு வழி இன்றி
வாழ்ந்து கொண்டிருந்தது
அதே தாம்பத்யம்.

****

"ராஜாராம், புனர்பூச நட்சத்திரம்"
அர்ச்சனை தட்டில் கை வைத்த யாரோ அவள்
எல்லோரும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டிருந்தாள்.
கடன் வாங்கியே பழகிய நான்
கடவுளுக்கு மட்டும் கேட்க்கும்படி
சொல்லிக்கொண்டேன்.
"அவிட்ட நட்சத்திரம்"

நன்றி பா.ரா கவிதைகள் வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 02, 2010 11:17 pm

கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கடனுக்கு கவிதைகள் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 11:19 pm

மஞ்சுபாஷிணி wrote:கடனுக்கு தரமாட்டேன் என்று மளிகைக்கடைக்காரர் சொன்னாலும் நம் வாடிக்கையாளரை விட்டுவிட மனமில்லாமல் தந்த உள்ளங்கை சர்க்கரையும் ஒரு சுயலாபமே......

என்றாவது தீர்த்துவிடுவான் கடன் என்று நம்பிக்கையோடு காத்திருக்காமல் காசை வெச்சிட்டு மறுசோலி பாருன்னு சொல்ற கறார் மனிதனிடமே மறுபடி காசை வாங்கி..... பரவாயில்ல உனக்கு எப்ப முடியுதோ அப்ப கொடுன்னு சொல்லும் அந்த நல்ல மனசை காக்க வைக்க மனமில்லாமல் துடிக்கும் மனதை சொல்லும் வரிகள்......

தண்ணீரில் எழுதிய கோலமாய் தன் செலவுகள் அவசியம் என்றாலும் பார்த்துக்கொள்ளமுடியாத அளவு கடன் கழுத்தை நெரிக்கும்போது மனைவியும் அதை ஒரு அலுப்பாய் எடுத்துக்கொள்ளாமல் என்றும் இது தானே தொடர்கிறது என்ற ஆயாசம்........

கடன்களை கட்டி மாளாதப்படியால் கோவிலுக்கு போனாலும் யாரோ பெயருடன் தன் பெயர் ஒத்துப்போவதால் தன் நட்சத்திரம் மட்டும் யாரும் அறியாதவாறு இறைவன் காதில் விழுமாறு சொல்லும் நடுத்தர குடும்பத்தினரின் அல்லல்களை கண்ணுக்கு முன் கொண்டு வந்த கவிதை பகர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் மணி.....
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக