புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
81 Posts - 62%
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
6 Posts - 5%
eraeravi
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 1%
viyasan
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
273 Posts - 45%
heezulia
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
19 Posts - 3%
prajai
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_m10தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டிக்கப்படும் போது காயத்தின் அளவு கூடி விட்டால்?


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 30, 2010 1:35 pm

கண்ணுக்கு கண், காதுக்கு காது, மூக்குக்கு மூக்கு, காயத்துக்கு காயம் என்று குர்ஆனில் உள்ளது. காயத்துக்கு காயம் என்றால் ஒருவருக்கு நாம் சிறிய காயம் ஏற்படுத்தி விட்டால் அதற்கு பதிலாக அவர் எப்படி அதே அளவு காயம் ஏற்படுத்த முடியும்? சற்று பெரியதாகி விட்டால் என்ன செய்வார்.


அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும், காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே! (அல்குர்ஆன் 5:45)

இது தான் நீங்கள் குறிப்பிடும் வசனமாகும். இந்த வசனம் குற்றவியல் சட்டம் பற்றிய வசனமாகும். இது ஒரு அரசாங்கம் எவ்வாறு தங்களது குடிமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதைச் சொல்கிறது. ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனுக்கு உடனடியாக இந்த தண்டனையை வழங்க முடியாது. இதை ‘எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ’ என்ற வரியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் மன்னித்து விடுகின்றாரோ அவருக்கு அது அவரது பாவத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும்.
அரசாங்கமும் கூட, ஒருவருக்கு எந்த அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ அதே அளவு தான் காயம் உண்டாக்க முடியும். அதற்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது. இதற்கு ஆதாரமாக வேறு வசனத்தை சொல்ல முடியும்.

‘ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்’. (அல்குர்ஆன் 2:194)

ஒருவன் வரம்பு மீறி நடந்தால் அதே அளவு தான் வரம்பு மீற மற்றவனுக்கு அனுமதியுண்டு, என்றிருக்கும் போது தண்டனைச் சட்டத்திலும் அளவுக்கு அதிகமாக காயம் ஏற்படுத்தக் கூடாது என்பது தெளிவாகிறது.

அறிவியலில் உச்ச நிலையை அடைந்து விட்ட இன்றைக்கு எந்த அளவு காயம் ஏற்படுத்த முடியுமோ அந்த அளவு டாக்டர்களை வைத்து காயத்தின் அளவு இம்மி அளவு கூடாமல் பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் முந்தைய காலங்களில் இதற்கு சாத்தியம் குறைவு தான். அப்படிப்பட்ட காலகட்டத்தில் காயத்தின் அளவு கூடி விட்டால் அதை சரிசெய்யும் விதத்தில் எதிராளிக்கும் வழங்குவது தான் சரியான தீர்ப்பாக இருக்க முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இஸ்லாம்தளம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 30, 2010 1:40 pm

நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 08, 2010 10:38 am

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர்

நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக