புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கூற இயலுமா? - Page 7 Poll_c10கூற இயலுமா? - Page 7 Poll_m10கூற இயலுமா? - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூற இயலுமா?


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 1:02 pm

First topic message reminder :

தானத்தில் சிறந்த தானம் எது ??? ரிலாக்ஸ்


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:25 pm

gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்

பத்து ரூபாய் என்னா கிங்....

2003 ல் ஒருநாள் மதியம் பழனிக் கோயில்ல அன்னதானம் போட்டுக்கிட்டு இருந்தாங்க....
நான், மனைவி, பிள்ளைகள், மாமியார், சகலன் (மதுரைக் காரர்கள்)
எல்லாரும் அந்த பந்தியில் உட்கார்ந்து நன்றாகச் சாப்பிட்டோம்..முடிந்தபிறகு கோயில் தலைவர் என்னை அனுகி அன்னதானம் செய்கிரீர்களா என்று கேட்டார். 500௦௦ பேருக்கு 1000௦௦௦ ரூபாய் செலவாகும். நீங்களே வந்து பரிமாறலாம் என்றார். நான் யோசிக்கவில்லை .500௦௦ பேருக்கு அன்னதானம் வழங்கும் சந்தோஷம். உடனே மலேசிய வெள்ளி 100 (1350 ரூபாய்) அவரிடம் கொடுத்தேன்..

இதைப்பார்த்த என் சகலை யோசிக்காமல் ஏன் கொடுத்தீர்கள் என்று என்னை திட்டி விட்டார்..சரி நீங்கள் யோசித்து கொடுங்கள் என்று சொன்னேன்....கொடுக்க மனமில்லாமல் இன்னும் நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிரார்...

அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...



kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:28 pm

gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்


அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அழிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...


" யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்... " - ஆயுதம் எவரிடமும் கொடுத்துவிட முடியாது.

நீங்கள் நல்ல மனதோடு என்னிடம் ஆயுதம் கொடுத்தால் ... நிலை என்ன ??
நினைத்துப்பாருங்கள் ...

"நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல" - நான் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ...

நன்றி ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:33 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:உங்கட்ட ஒரு பத்தாயிரம் .... வேண்டாம் , ஒரு பத்து ரூபா நான் கேட்டா?!! உடனே எடுத்து கொடுத்திர்விங்களா...

உங்கள் மனது " நான் ஏன் கேட்கின்றேன் " என் என்னாது ...
அப்போது உங்க மனசு நல்ல மனசா ??? ரிலாக்ஸ்


அன்னதானம் போடும் முடிவு உடனடியாக எடுத்ததா ?? அல்ல யோசித்து எடுத்ததா ??

உங்கள் சகலை யோசித்து ஒரு வகையில் நன்மைதான்...
நீங்கள் கொடுத்த பணம் அன்னதானதிற்குதான் போயிருக்க கூடுமா ??
அல்லது ??ரிலாக்ஸ்

என்னை பொறுத்த வரையில் கோயிலில் அன்னதானம் போடுவதை விட ,
சாலையோரம் வசிக்கும் ஏழைகளுக்கு ஒரு முறை உணவு கொடுப்பதே மேல் ... நன்றி

ஏனென்றால் நீங்கள் கோயிலில் போடும் அன்னதானம் அங்கு வசிப்பவர்கள்
எத்தனை முறை .. எத்தனை பேரிடம் வாங்குவார்கள் ....
but , சாலையில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெரியவர்கள் ???
அழுகை அழுகை அழுகை

நானே என் கையால் பரிமாறினேன் ஐயா..
யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்..
நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல..வேண்டா வெறுப்பாக போடுவது..நல்ல மனசிருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அழிக்கலாமே..உங்களால் ஏன் முடியவில்லை...


" யாருக்குக் கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. நல்ல மனசோடு கொடுப்பதுதான் முக்கியம்... " - ஆயுதம் எவரிடமும் கொடுத்துவிட முடியாது.

நீங்கள் நல்ல மனதோடு என்னிடம் ஆயுதம் கொடுத்தால் ... நிலை என்ன ??
நினைத்துப்பாருங்கள் ...

"நீங்கள் சொல்வது போல பிச்சைக்காரார்களுக்கு போடும் பிச்சையானது. நல்ல மந்தோடு போடுவதல்ல" - நான் பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ...

நன்றி ரிலாக்ஸ்

அய்யா கிங், நம்முடைய தலைப்பு என்ன? தானம், நிதானம், நல்ல மனசு...பின் ஏனய்யா ஆயுதம் எல்லாம் வருகிறது.. நிதானம் இழந்து விட்டதா கண்ணு...

நான் பிச்சை எடுப்பவர்களுக்கு
பிச்சை கிடைக்காதவ்ர்களுக்கு கொடுக்க


இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. சோகம் சோகம்

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:37 pm

" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:42 pm

kingmartine wrote:" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

உமக்கு புரியிலனா கேளுமையா..

பிச்ச எடுத்தாத்தான், பிச்சை கெடைக்கும்...
சும்மா நிதானமா உட்கார்ந்திருந்தா அம்போ சிவ சம்போதான் கண்ணு....


kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 10:47 pm

gunashan wrote:
kingmartine wrote:" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

உமக்கு புரியிலனா கேளுமையா..

பிச்ச எடுத்தாத்தான், பிச்சை கெடைக்கும்...
சும்மா நிதானமா உட்கார்ந்திருந்தா அம்போ சிவ சம்போதான் கண்ணு....

ஹா ... ஹா ... நிதானமா இருக்கிறவன் பிச்ச எடுக்க மாட்டான் பாஸ் ...
நீங்க நிதானமா அந்த வரிகள படிதிருந்தா ... உங்களுக்கு அங்க pressure - ரும்
ஏறீருக்காது....

Cool ரிலாக்ஸ் பாடகன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 10:54 pm

kingmartine wrote:
gunashan wrote:
kingmartine wrote:" இந்த இரண்டு வரிகளுக்கும் என்ன வித்தியாசம் கிங்.. "
நிதானமாக யோசிங்கள் இந்த அடியனின் அர்த்தம் புரியும் ... ரிலாக்ஸ்

உமக்கு புரியிலனா கேளுமையா..

பிச்ச எடுத்தாத்தான், பிச்சை கெடைக்கும்...
சும்மா நிதானமா உட்கார்ந்திருந்தா அம்போ சிவ சம்போதான் கண்ணு....

ஹா ... ஹா ... நிதானமா இருக்கிறவன் பிச்ச எடுக்க மாட்டான் பாஸ் ...
நீங்க நிதானமா அந்த வரிகள படிதிருந்தா ... உங்களுக்கு அங்க pressure - ரும்
ஏறீருக்காது....

Cool ரிலாக்ஸ் பாடகன்

இங்கயும் சமாளிப்பா.. பாவம்..
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை போலும்...
ஏதேதோ உலறல்....பாவம்....

பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ...

இதை மீண்டும் படி கிங். புரியும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

kingmartine
kingmartine
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 27/07/2010
https://www.youtube.com/univercelhero

Postkingmartine Sat Aug 28, 2010 11:01 pm

"பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ..."

இதை நீங்கள் படிப்பதற்காக எழுதயுள்ளேன் தோழரே ...

நீங்கள் அர்த்தம் தெரியாமல் குழுங்கக்கூடாது .... ரிலாக்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Aug 28, 2010 11:21 pm

kingmartine wrote:"பிச்சை எடுப்பவர்களுக்கு கொடுக்க சொல்லவில்லை ...
பிச்சை கிடைப்பாதவ்ர்களுக்கு கொடுக்க சொல்கீறேன் ..."

இதை நீங்கள் படிப்பதற்காக எழுதயுள்ளேன் தோழரே ...

நீங்கள் அர்த்தம் தெரியாமல் குழுங்கக்கூடாது .... ரிலாக்ஸ்

குழுங்கல மவனே..
உனக்கு புரிய வைக்க முடியாம
புளுங்கிகிட்டு இருக்கேன் ராசா......
எந்த ஸ்கூல படிச்ச கிங்..
உன்னப் பார்த்து வாத்தியாரு ஓடியிருப்பாரே....
எமகாதகப் பயபுள்ள நீ.....
கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக