புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழீழம் எங்கள் தாய்திருநாடு சிறுவர் பாடல்
Page 1 of 1 •
ஈழத் தமிழ் திருநாடு -அது
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்
மாமாவின் வீட்டினைச் சுற்றி -பல
மாமரங் கண்டேன் மரக்கிளை தன்னில்
தாவிக் குரங்குகள் போலே -துள்ளி
ஏறிக்கிளைமீது தொங்கிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தாகம்தணித் திளநீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்
வாழைமரம் பலஉண்டு – அதில்
தேனிற் பழுத்தகனி கொய்துஉண்டேன்
ஆழக் கிணறதன் பக்கம் – அதில்
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானேன்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பதி னாறெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவரவிட் டோடியே போனேன்
மாட்டு வண்டிகட்டி ஏறி -எங்கள்
மாரியம்மனுக்குப் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுபாதை -அதன்
மீது கடகட என்று குதித்து
துள்ளி உருண்டது வண்டி- நாமும்
உள்ளே இருந்து குலுங்கிச் சிரித்தோம்
ஆக்கிப் பொங்கல் படைத்துண்டு -சில
காக்கை குருவிக்கும் போட்டுக் களித்தோம்
வேலி முளைத்த கொடியில் -சிறு
குண்டுமணி தேடிக் கையிலெடுத்தோம்
வாயில் கிளுவங்காய் மென்று -அது
மெல்லக் கசந்திட நீருண் டினித்தோம்
பூவரசம் இலை சுற்றி -அதில்
நாதசுரம் செய்து பீப்பீ இசைத்தோம்
பூமிவிழும் குரும்பட்டி - கையில்
கொண்டொரு தேர் செய்து சுற்றி இழுத்தோம்
பச்சை வயல்வெளி சென்றோம் – அங்கு
முற்றிவிளைந்த கதிரினைக் கண்டோம்
சுற்றி வரம்பில் நடந்து - சென்று
சோ என்றடிக்கும் காற்றினை உண்டோம்
வானப் பறவைகள் எங்கும் -சுற்றி
வட்டமிட்டுப் பறந்தே கூச்சல் போட
ஆனை முகத்துடையானின்- நல்ல
ஆலயம் ஒன்று அருகினில் கண்டேன்
டண் என்றொலித்தது கோவில்-மணி
நாதம் இடியெனகேட்டு கலங்கி
விண்ணில் எழுந்தனபட்சி - அவை
மீண்டும் மரக்கிளை சேரும் நற்காட்சி
மாடு பசுக்களின் கூட்டம் -அவை
மந்தை மந்தையாக வீடு திரும்பும்
ஓடிக்குலைத்தொரு நாயும் - அதை
வீணில் துரத்திப்பின் விட்டோடிச் செல்லும்
தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்தெடுத்தோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -போரின்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்து எம்வளம் காப்போம்?
எங்கள் அழகிய தாய்திருநாடு
வானிற் பறந்தங்கு சென்றேன் -நானும்
ஆகா என்னவொரு அற்புதம்கண்டேன்
மாமாவின் வீட்டினைச் சுற்றி -பல
மாமரங் கண்டேன் மரக்கிளை தன்னில்
தாவிக் குரங்குகள் போலே -துள்ளி
ஏறிக்கிளைமீது தொங்கிக் களித்தோம்
தென்னை இளங்காய் பறித்து - நல்ல
தாகம்தணித் திளநீரும் குடித்தோம்
புன்னைமர நிழல்மீது - கூடிப்
போயிருந்தே பலபாடல் படித்தோம்
வாழைமரம் பலஉண்டு – அதில்
தேனிற் பழுத்தகனி கொய்துஉண்டேன்
ஆழக் கிணறதன் பக்கம் – அதில்
அள்ளித் தண்ணிரூற்றி ஆனந்தமானேன்
கோழி அடைத்த தோர்கூடு -அதில்
குஞ்சு பத்துப்பதி னாறெனக் கண்டேன்
பொத்திப் பிடிக்கவோர் குஞ்சை -கோழி
கொத்தவரவிட் டோடியே போனேன்
மாட்டு வண்டிகட்டி ஏறி -எங்கள்
மாரியம்மனுக்குப் பொங்கிப் படைத்தோம்
மேட்டுவழி கல்லுபாதை -அதன்
மீது கடகட என்று குதித்து
துள்ளி உருண்டது வண்டி- நாமும்
உள்ளே இருந்து குலுங்கிச் சிரித்தோம்
ஆக்கிப் பொங்கல் படைத்துண்டு -சில
காக்கை குருவிக்கும் போட்டுக் களித்தோம்
வேலி முளைத்த கொடியில் -சிறு
குண்டுமணி தேடிக் கையிலெடுத்தோம்
வாயில் கிளுவங்காய் மென்று -அது
மெல்லக் கசந்திட நீருண் டினித்தோம்
பூவரசம் இலை சுற்றி -அதில்
நாதசுரம் செய்து பீப்பீ இசைத்தோம்
பூமிவிழும் குரும்பட்டி - கையில்
கொண்டொரு தேர் செய்து சுற்றி இழுத்தோம்
பச்சை வயல்வெளி சென்றோம் – அங்கு
முற்றிவிளைந்த கதிரினைக் கண்டோம்
சுற்றி வரம்பில் நடந்து - சென்று
சோ என்றடிக்கும் காற்றினை உண்டோம்
வானப் பறவைகள் எங்கும் -சுற்றி
வட்டமிட்டுப் பறந்தே கூச்சல் போட
ஆனை முகத்துடையானின்- நல்ல
ஆலயம் ஒன்று அருகினில் கண்டேன்
டண் என்றொலித்தது கோவில்-மணி
நாதம் இடியெனகேட்டு கலங்கி
விண்ணில் எழுந்தனபட்சி - அவை
மீண்டும் மரக்கிளை சேரும் நற்காட்சி
மாடு பசுக்களின் கூட்டம் -அவை
மந்தை மந்தையாக வீடு திரும்பும்
ஓடிக்குலைத்தொரு நாயும் - அதை
வீணில் துரத்திப்பின் விட்டோடிச் செல்லும்
தாமரைப் பொய்கையும் கண்டோம்- குளிர்
தண்ணீரில் நீந்தி மலர் கொய்தெடுத்தோம்
போரடித்தே வைத்த வைக்கோல் -போரின்
மேலேபடுத்து நம்மேனி கடித்தோம்
ஆயிரம் இன்பங்கள் உண்டு -அவை
அத்தனையும் எங்கள் தாய்திருநாடு
பாவி எதிரிபுகுந்தான் - எப்போ
ஈழம் அமைத்து எம்வளம் காப்போம்?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
விரைவில் அமையும் நண்பா..... அருமை
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
பிளேடு பக்கிரி wrote:விரைவில் அமையும் நண்பா..... அருமை
அன்புடன்
மீனா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மீனா wrote:பிளேடு பக்கிரி wrote:விரைவில் அமையும் நண்பா..... அருமை
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விரைவில் எதிர்பார்கிறோம்..அருமை அண்ணா..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவிட்ட காரியம் விரைவில் வேண்டும்.
-மகாகவி பாரதி
கைவிட்ட காரியம் விரைவில் வேண்டும்.
-மகாகவி பாரதி
- selvibabuபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
காத்திருக்கிறோம்.
அருமையான பாடல் வரிகள் அண்ணா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|