புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_m10கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரியைகள் - அர்த்தமுள்ள இந்து மதம்


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 8:31 am


கிரியைகள்
அர்த்தமுள்ள இந்து மதம்.


அனுக்ஞை: மஹோற்சவம் தொடங்கி நடாத்துவதற்கு ஸ்ரீ வரசித்தி விநாயகப் பெருமானிடம் உத்தரவு பெறுவதுடன், ஆலய சிவாச்சார்யர்கள் அந்தணப்பெரியோர்களிடம் ஆசியும், ஆதரவும் பெறுதல்.

கணபதிஹோமம்: எந்த வகையிலும் இடர்பாடுகள் சம்பவிக்காமல் பெருவிழாக்கள் இனிதே நடைபெறுவதற்காக விசேஷமாகச் செய்யப்படும் வேள்வி கணபதிஹோமம் ஆகும்.

கிராமசாந்தி: முக்கியமான ஒவ்வொரு கோவிலையும் நடுநாயகமாகக் கொண்டு அதனைச் சுற்றிச் சூழ மக்கள் குடியிருப்புப் பகுதிகளையும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை நல்கும், பாடசாலை, வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து வாகனசேவை நிலையங்கள், மருத்துவச் சேவைப் பணிமனைகள், நீதி நியாயங்களைப் பாதுகாக்கும் நிலையங்கள், பால்பண்ணை, மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமத்தை அமைப்பது முற்கால வழக்கம். அந்தக் கிராமத்தைப் பாதுகாப்பதற்கு சுற்றிலும் நிர்மாணித்திருக்கும் காவல் தெய்வங்களுக்கும், எட்டுத்திக்கு வைரவர்கள் ஆகிய தெய்வங்களுக்கும் செய்யும் பூஜை வழிபாடுகளும், கிராமத்திற்கு வெளிப்புறத்தே சுற்றித்திரியும் அசுரர், ராட்சதர், பிசாசர், பிரும்மராட்சதர் எனப் பேசப்படும் தீயசக்திகளை விரட்டிப் புனிதப்படுத்தும் பெரும் பூஜை கிராமசாந்தி எனப்படும்.

வாஸ்த்து சாந்தி: பூமிக்கடியில் இருந்து வெளிக்கிளர்ந்து அனர்த்தம் தரும் இயற்கை உற்பாதங்களை நீக்கவும், ஆலயச்சூழல், சுற்றுப்புறவாதிகளின் பரிசுத்தத்திற்காகவும் வாஸ்த்து எனப்படும் பூமியின் அதிபதியாகிய பிரும்மாவைக்குறித்துச் செய்யப்படும் விசேஷ வழிபாடு. இதில் சிவாக்கினியாகிய வேள்வித்தீயினால் அனைத்து இடங்களையும் சுட்டுப் பொதுக்கி புனிதப்படுத்தும் வழிபாடாகும்.

மிருத்சங்கிருஹணம்: புனிதமுற்ற பூமியிலிருந்து பூமாதேவியைப் பிரார்த்தனை புரிந்து மஹாயாகம் அமைத்துப் பெருவிழாச் செய்யும் நோக்கத்திற்காக மண் எடுத்தல்.

அங்குரார்பணம்: நவதானியங்களை பாலில் ஊறவைத்து, மங்களவாத்தியம் மந்திர ஒலிகளுடன் யாகசாலையைச் சுற்றி நாலாபுறமும் விதைத்து மங்களகாரியமாகிய ஸ்ரீ வரசித்தி விநாயகரின் பெருவிழாவை ஆரம்பித்தல் அங்குரார்பணம் ஆகும். யாகங்கள், விழாக்கள் செய்வதனால் நாடும் மக்களும் அனைத்து உயிர்களும் தமது வாழ்வில் முன்னேற்றமும், பலவகையிலும் வளர்ச்சியும், வளமையும், மகிழ்ச்சியும் பெறுவர் என்பதனை நவதானியங்கள் முளைத்துத் (பாலிகை) தினந்தோறும் வளர்ந்து வருதல் சான்றாகும்.

கொடியேற்றவிழா: ஜீவான்மாக்களை அறிவு(ஞானம்) குறைந்த அற்ப பிராணியாகவும், கருணைத் தெய்வமாகிய இறைவனின் ஞானப்படைக்கலம் அதன்மீது பட்டதும் அதற்கு தெய்வீகஞானம் உண்டாகி, இறைவனை நினைத்து தியானித்து குருவின் அருளல் பரமாத்மாவிடம் சென்று உயர்வுபெறும் உயரிய தத்துவத்தை கொடியேற்ற விழா நிகழ்ச்சிகள் புலப்படுத்துகின்றன. ஸ்ரீ வரசித்தி விநாயகரின் விழாவில் கொடிச்சீலையில் வரையப்படும் எலி தெய்வத்தை அறியும் ஞானம் இல்லாத ஒரு ஜீவன். ஆனால் இறைவனே அதன் முன்னே குருவாகத் தோன்றி கருணையோடுஅதன்மீது ஞானப்படைக்கலத்தைப் பதித்து, இறைவனாகிய கொடிமரத்தின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி வரும் திருவருளாகிய கயிற்றுடன் பிணைத்து, இறைபதம் ஆகிய கொடிமர உச்சிக்கு ஏற்றிவடுவதைக் காணலாம். குருவின் உதவியினால் இறைவனை நாம் அடையலாம் எனவும், இறைவனுடன் நம்மை இணைத்துக் கொண்டால் உலகத்தோர் அனைவரும் நம்மை உயர்வாக மதித்துப் பெருமைதருவார்கள் என்பதும் பக்தர்களின் சிந்தனைக்கு உரியவிடயமாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 23, 2010 8:51 am

பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 9:02 am

T.N.Balasubramanian wrote:பயனுள்ள ஆன்மீக செய்திகள். தொடர்ந்து எழுதுங்கள் . அன்பு மலர்

ரமணீயன்.

பாராட்டுக்கு நன்றி ஐயா.... நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Aug 23, 2010 10:19 am

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 23, 2010 11:18 am

கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 23, 2010 11:27 am

பிளேடு பக்கிரி wrote:கிரியைகளும் அதற்குள்ள விளக்கமும் அருமை... தொடருங்கள் நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மச்சி... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 23, 2010 11:38 am

தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642



கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Tகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Hகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Iகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Rகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Aகிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் Empty
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 26, 2010 9:16 am

Aathira wrote:தொடர்ந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கு நெறிகளைப்பற்றியும் தொடர் பதிவு தருமாறு அன்பு வேண்டுதல்..
அருமையான் பதிவுக்கு நன்றி குணா.. கிரியைகள் - அர்த்தமுள்ள  இந்து  மதம் 678642

வாழ்த்துக்கு நன்றி அதிரா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக