புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரம் சேமிப்பு
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மங்கலகிரி: நாட்டில் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கம் அடைந்து கவலை தருகின்ற நிலையில் ஒரு நீதிபதி, ஒரே நாளில் 111 வழக்குகளை பைசல் செய்திருக்கிறார் என்றால் உண்மையிலே பாராட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. சமீபத்திய நீதி துறையின் சாதனையாக இந்த நீதிபதி செயல்பட்டுள்ளார்.
காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பர் இதனால் இந்திய அளவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் மற்றும் சட்ட அமைச்சகம் அவ்வப்போது தமது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த கனவின் துளி அளவிலான செயலாக்கத்தை ஆந்திராவில் உள்ள நீதிபதி ஒருவர் வடிவம் கொடுத்துள்ளார்.
குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி. இவர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளை முடிக்க திட்டமிட்டார். இதன்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கும் படியான நீண்ட காலம் பெண்டிங்கில் உள்ள கேஸ் கட்டுக்களை தூசி தட்டி கோர்ட் மையத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதன்படி தூங்கி இருந்த கேஸ் கட்டுக்கள் நீதிபதி மேஜையில். ஒவ்வொரு வழக்காக விவரத்தை கேட்டு முடிக்கும் தருவாயில் உள்ள 111 வழக்குகள் மீது தீர்ப்பளித்து பைசல் செய்தார்.
இவர் வழங்கிய தீர்ப்புகள் எல்லாம் அபராதம் வழங்கியதாகவே இருந்தது. அதாவது திருட்டு, தெருச்சண்டை, மற்றும் சாலை விபத்து என111 வழக்கில் யாருக்கும் ஜெயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 78 வழக்குகளில் இவர் விதித்த அபராதம் மூலம் ரூ. 99 ஆயிரம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது . மொத்தம் 33 பேர் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். ஏனெனில் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொணடு திருந்துவதாக கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கினார் நீதிபதி. பொது தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்தை அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.
இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் : நீதிபதியாக இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த கோர்ட்டில் நிலுவையாக இருந்த ஆயிரத்து 850 வழக்குகள் தற்போது ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளதாம். இந்த மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதியாக கடந்த மே மாதம் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் சஞ்சீவரெட்டி புகழ்ந்துள்ளார்.
இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 80 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்னர். ஆனால் இந்த நீதிபதி 111 வழக்கை முடித்திருக்கிறார் என்பது நீதி துறைக்கு பெரும் வரப்பிரசாதம் .
நன்றி; தினமலர்
காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பர் இதனால் இந்திய அளவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் மற்றும் சட்ட அமைச்சகம் அவ்வப்போது தமது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த கனவின் துளி அளவிலான செயலாக்கத்தை ஆந்திராவில் உள்ள நீதிபதி ஒருவர் வடிவம் கொடுத்துள்ளார்.
குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி. இவர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளை முடிக்க திட்டமிட்டார். இதன்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கும் படியான நீண்ட காலம் பெண்டிங்கில் உள்ள கேஸ் கட்டுக்களை தூசி தட்டி கோர்ட் மையத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதன்படி தூங்கி இருந்த கேஸ் கட்டுக்கள் நீதிபதி மேஜையில். ஒவ்வொரு வழக்காக விவரத்தை கேட்டு முடிக்கும் தருவாயில் உள்ள 111 வழக்குகள் மீது தீர்ப்பளித்து பைசல் செய்தார்.
இவர் வழங்கிய தீர்ப்புகள் எல்லாம் அபராதம் வழங்கியதாகவே இருந்தது. அதாவது திருட்டு, தெருச்சண்டை, மற்றும் சாலை விபத்து என111 வழக்கில் யாருக்கும் ஜெயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 78 வழக்குகளில் இவர் விதித்த அபராதம் மூலம் ரூ. 99 ஆயிரம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது . மொத்தம் 33 பேர் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். ஏனெனில் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொணடு திருந்துவதாக கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கினார் நீதிபதி. பொது தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்தை அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.
இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் : நீதிபதியாக இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த கோர்ட்டில் நிலுவையாக இருந்த ஆயிரத்து 850 வழக்குகள் தற்போது ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளதாம். இந்த மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதியாக கடந்த மே மாதம் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் சஞ்சீவரெட்டி புகழ்ந்துள்ளார்.
இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 80 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்னர். ஆனால் இந்த நீதிபதி 111 வழக்கை முடித்திருக்கிறார் என்பது நீதி துறைக்கு பெரும் வரப்பிரசாதம் .
நன்றி; தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|