புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
4 Posts - 14%
heezulia
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
2 Posts - 7%
Raji@123
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
4 Posts - 1%
mruthun
ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_m10ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 07, 2017 3:54 am

ஒரே நாளில் 33 வழக்குகள்: அசத்திய நீதிபதி Wpmly7pqQgOWZKiritAo+Tamil_News_large_1785064_318_219

புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் தன்னந்தனியாக,
33 வழக்குகளை விசாரித்து உத்தரவு பிறப்பித்தது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுப்ரீம் கோர்ட் உருவான போது, 1950ம் ஆண்டில்,
தலைமை நீதிபதி உட்பட, எட்டு நீதிபதிகள் இருந்தனர்.

இது, 1956ம் ஆண்டு 11; 1960ம் ஆண்டில், 14; 1978 ம் ஆண்டில்,
18 நீதிபதிகள் என உயர்ந்தது. தற்போது, 31 நீதிபதிகள் வரை
நியமனம் செய்ய முடியும்.

ஆனால், 27 நீதிபதிகளை தற்போது பணியில் உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தவரை வழக்குகளை விசாரிக்க
குறைந்தபட்சம், இரண்டு நீதிபதிகள் தேவை.

ஆனால், இந்த விதி ஐகோர்ட மற்றும் விசாரணை
நீதிமன்றங்களுக்கு பொருந்தாது. ஐகோர்ட்டில், தனி நீதிபதி
விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கலாம்.
-
உடல் நலம் பாதிப்பு
-
சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி சாந்தனா கவுதார் தலைமையிலான
பெஞ்ச்சில் இடம் பெற்ற நீதிபதி தீபக் குப்தா. கடந்த
திங்கட்கிழமை நீதிபதி கவுதார் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
மேலும், பல நீதிபதிகள் கோடை விடுமுறைக்காக வெளியூர்
சென்று இருந்தனர்.

இதனால் தலைமை நீதிபதி கேஹர், நீதிபதி தீபக் குப்தாவிடம்
அன்று பட்டியிலிடப்பட்ட 33 வழக்குகளையும் தனி ஒருவராக
விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன்படியே நீதிபதி தீபக் குப்தாவும் செயல்பட்டார். அவர் தனி
ஒருவராக இருக்கையில் வந்து அமர்ந்ததும் அட்டர்னி ஜெனரல்
முகுல் ரோஹத்கி மிகவும் ஆச்சரியத்துடன், '' கடந்த
25 ஆண்டுகளில், முதல் முறையாக சுப்ரீம் கோர்ட்டில் தனி
நீதிபதி விசாரிக்க வந்திருக்கிறார்,'' என்று குறிப்பிட்டார்.

ஆனால், நீதிபதி தீபக் குப்தா எதுவும் கூறவில்லை.

அன்று பட்டியிலிடப்பட்ட, 33 வழக்குகளையும் விசாரித்தார்
.மேலும், சுப்ரீம் கோர்ட்டின் கவனத்தை ஈர்க்க, முக்கிய பிரச்னைகள்
குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள்
கொண்டு வந்த, 12க்கும் மேற்பட்ட முறையீடுகளையும் அவர்
விசாரித்து உத்தரவு பிறப்பித்தார்.
-
---------------------------
தினமலர்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 07, 2017 7:59 am

ஒரே வழக்கை 33 வருடங்களுக்கு இழுத்தடிக்கின்ற இந்த நாளில்
ஒரே நாளில் 33 வழக்குகளுக்கு உத்தரவு பிறப்பித்த இந்த நீதிபதியைப் பாராட்டத்தான் வேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக