புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
70 Posts - 53%
heezulia
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
Guna.D
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_m10சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 21, 2010 8:27 am

உடுமலை: உடுமலை வனப்பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திய மூன்று
மின்வாரிய ஊழியர்கள் உட்பட ஐந்து பேரை வனத்துறை மற்றும் அதிரடிப் படையினர்
கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள
சந்தனக்கட்டை, கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி
செட்டில்மென்ட் பகுதியிலிருந்து சந்தன மரங்கள் வெட்டி, கடத்த உள்ளதாக வனத்
துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, வனச்சரகர் சரவணன்,
பழநி முகாம் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான
வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டனர். காலை 6.30 மணிக்கு, இரண்டு பேர்
மூன்று மூட்டைகளுடன் அப்பகுதியில் பதுங்கியிருந்தனர். சிறிது நேரத்தில்,
டி.என் 01 எல் 8208 எண்ணுள்ள மாருதி கார், டி.என் 41 க்யூ-8998 எண்ணுள்ள
பைக் மற்றும் டி. என் 41 டி 7512 எண்ணுள்ள ஸ்கூட்டர் ஆகியவற்றில் மூன்று
பேர் வந்தனர். பின்னர் மூட்டைகளுடன் பதுங்கியிருந்தவர்கள் அவற்றை காரில்
ஏற்றினர். உடனே, வனப்பகுதியில் பதுங்கியிருந்த அதிரடிப்படை மற்றும்
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில்,
சந்தனக் கட்டை கொண்டு வந்தவர்கள் கருமுட்டி செட்டில்மென்ட்டை சேர்ந்த
சீனிமுத்து (35), ஆறுச்சாமி (22) என தெரிந்தது. சந்தனக் கட்டைகளை
பெற்றுக்கொள்ள வந்த மூன்று பேர், பொள்ளாச்சி- வால்பாறை ரோட்டில் உள்ள
காடம்பாறை மின் உற்பத்தி நிலைய டிரைவர் அப்துல் கபூர் (31), பண்டக சாலை
நிர்வாகி சிவக்குமார் (35), பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மின் வாரிய அலுவலக
ஊழியர் இந்திரகுமார் (26) என தெரிந்தது. வனத்துறையினர் கூறியதாவது:
காடம்பாறை பவர் ஹவுசில் பணியாற்றிய அப்துல் கபூர் மற்றும் கும்பலினர்
சந்தன கட்டை கடத்தல் உட்பட வனக்குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலை
வாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த சீனிமுத்து கும்பல், தங்களிடம் சந்தனக்கட்டை
உள்ளதாகவும், எரித்துவாரி பகுதிக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறும்
அப்துல்கபூருக்கு தகவல் கொடுத்துள்ளான். இதனையடுத்து, அப்துல் கபூர்,
சந்தனக்கட்டை கடத்தல் மொத்த வியாபாரி பாலக்காடு மன்னார்காட்டை சேர்ந்த
சலீம் மற்றும் நாசரிடம் கூறியுள்ளான். இரண்டு காரில் பணத்துடன் வந்த
கேரளா வியாபாரிகள் , நா.மூ. சுங்கத்தில் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் காரை
அப்துல் கபூரிடம் கொடுத்துள்ளனர். சந்தனக் கட்டையை ஏற்றிக்கொண்டு
வருமாறும், தரம் மற்றும் எடை பார்த்து விட்டு மீதித்தொகையை தருவதாகவும்
கூறிவிட்டு காத்திருந்தனர். அப்துல் கபூர் கும்பல் சந்தனக்கட்டையுடன்
திரும்ப வருவதற்கு தாமதமானதால், சந்தேகமடைந்த கேரளா வியாபாரிகள் சலீம்,
நாசர் மற்றும் டிரைவர் வினோத் ஆகிய மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர்,
கடத்தல் கும்பலிடமிருந்து 2.5 லட்சம் மதிப்புள்ள 63 கிலோ சந்தனக் கட்டை,
கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் ஐந்து மொபைல்போன்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக