புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரிகளில் இனி மனவளக்கலை பாடம் : துணைவேந்தர் தகவல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருப்பூர் : ""வரும் கல்வியாண்டு முதல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட
104 கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம் கட்டாயமாக்கப்படும்,'' என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.
பாரதியார் பல்கலையும், உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து "யோகமும்
மனித மாண்பும்' டிப்ளமோ, பி.ஏ., - எம்.ஏ., பட்டப்படிப்பை துவக்கியுள்ளன.
இந்தாண்டு படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா,
பட்டயக்கல்வி துவக்க விழா, திருப்பூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நேற்று
நடந்தது. திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை
வகித்தார். துணை தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
மாணவ, மாணவியருக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்
பட்டங்களை வழங்கி, பேசியதாவது: பல்கலைகளில் பட்டம் பெறுவது புற வடிவானது;
மனவளக்கலையில் பட்டம் பெறுவது அக வடிவம். அக வாழ்க்கைக்கு தேவையானது,
பாடத்திட்டமாக உள்ளது. உடற் பயிற்சிக்கு முன், உளப்பயிற்சியின்
முக்கியத்துவத்தை உணர்த்தியவர் மகரிஷி. நிகழ்வுகள் ஆரம் பத்தில் சாதாரணமாக
இருக்கும். அதன் வளர்ச்சி, வீச்சு எதிர்காலத்தில் தெரியும். சுதந்திர
புரட்சியும், முதலில் சாதாரணமாக துவங்கி, பின்னர் சுதந்திரத்தை தந்தது;
அதுபோலவே, மனவளக்கலை பயிற் சியும், வரும் காலத்தில் உலகையே ஆளும்தன்மை
கொண்டது.
சமுதாயத்தில் தாய்வழிக்கல்வியே சிறந்தது; இதை ஐ.நா., அமைப்பும்
உறுதி செய்துள்ளது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளும் தாய் மொழியில்
உருவாக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர், மொபைல் போன் உள் ளிட்ட நவீனங்கள்
தீயவழியை காட்டுகின்றன. மனவளக்கலை பயில்வது நல்ல வழியை ஏற்படுத்தும். இளைய
சமுதாயம், பெற்றோர், ஆசிரியர்கள், வாழும் சமுதாயத்தை மறந்து விடக்கூடாது.
நேர்மை, இறக்கம், தன்னடக்கம், தன்னம்பிக்கை, சுய உதவி, சுய பாதுகாப்பு என,
88 நெறிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையில் வேதாத்திரி
போன்றவர்களை முன் மாதிரியாக கொள்ள வேண் டும்.
அறிவு, தேசப்பற்று, நாணயம், ஒழுக்கத்தை நிலை நாட்டும் கருவியாக
மனவளக்கலை இருக்கும். தனக்காக வாழ்வது வாழ்க் கையல்ல; சமுதாயத்துக் காக
வாழ வேண்டும். இயேசு, நபி, புத்தர் போன்று சமுதாயத்தின் துயர் துடைக்க
தோன்றியவர் வேதாத்திரி; இன்பம், துன்பம், ஜாதி, மதம், தேசத்தை கடந்து,
உலகம் முழுவதும் ஒரு பேரரசின் கீழ் இருப்பதை வலியுறுத்தியவர். ஒரே மொழி,
சம அந்தஸ்து, ஒரே இனம், போராட்டம் இல்லாத உலகம் அமைதி பூங்காவாகும் என்பதை
படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
திருப்பூர் மனவளக் கலை, பாரதியார் பல்கலையுடன் இணைந்து சிறப் பாக
செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து, பாரதியார் பல்கலைக்கு
உட்பட்டு செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம்
கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் 104 கல்லூரிகள், அஞ்சல் வழி கல்வி என,
2.60 லட்சம் மாணவர்கள், 5,500 ஆசிரியர்கள் பயனடைவர். தற்போது,
திருப்பூரில் மனவளக்கலை பாடத்தில் 1,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; வரும்
ஆண்டில் 10 ஆயிரமாக உயர வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில், திருப்பூர் மனவளக்கலை மன்ற துணை தலைவர் நாகராஜன்,
இணை செயலாளர் துரைசாமி, ஆழியார் விஷன் இயக்குனர் பெருமாள், உலக சமுதாய
சேவா சங்க கோவை மண்டல தலைவர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
104 கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம் கட்டாயமாக்கப்படும்,'' என பாரதியார்
பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் பேசினார்.
பாரதியார் பல்கலையும், உலக சமுதாய சேவா சங்கமும் இணைந்து "யோகமும்
மனித மாண்பும்' டிப்ளமோ, பி.ஏ., - எம்.ஏ., பட்டப்படிப்பை துவக்கியுள்ளன.
இந்தாண்டு படிப்பு முடித்துள்ள மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா,
பட்டயக்கல்வி துவக்க விழா, திருப்பூர் மனவளக்கலை மன்றம் சார்பில் நேற்று
நடந்தது. திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம் தலைமை
வகித்தார். துணை தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்றார்.
மாணவ, மாணவியருக்கு பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன்
பட்டங்களை வழங்கி, பேசியதாவது: பல்கலைகளில் பட்டம் பெறுவது புற வடிவானது;
மனவளக்கலையில் பட்டம் பெறுவது அக வடிவம். அக வாழ்க்கைக்கு தேவையானது,
பாடத்திட்டமாக உள்ளது. உடற் பயிற்சிக்கு முன், உளப்பயிற்சியின்
முக்கியத்துவத்தை உணர்த்தியவர் மகரிஷி. நிகழ்வுகள் ஆரம் பத்தில் சாதாரணமாக
இருக்கும். அதன் வளர்ச்சி, வீச்சு எதிர்காலத்தில் தெரியும். சுதந்திர
புரட்சியும், முதலில் சாதாரணமாக துவங்கி, பின்னர் சுதந்திரத்தை தந்தது;
அதுபோலவே, மனவளக்கலை பயிற் சியும், வரும் காலத்தில் உலகையே ஆளும்தன்மை
கொண்டது.
சமுதாயத்தில் தாய்வழிக்கல்வியே சிறந்தது; இதை ஐ.நா., அமைப்பும்
உறுதி செய்துள்ளது. பெரிய படைப்பாளிகளின் படைப்புகளும் தாய் மொழியில்
உருவாக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர், மொபைல் போன் உள் ளிட்ட நவீனங்கள்
தீயவழியை காட்டுகின்றன. மனவளக்கலை பயில்வது நல்ல வழியை ஏற்படுத்தும். இளைய
சமுதாயம், பெற்றோர், ஆசிரியர்கள், வாழும் சமுதாயத்தை மறந்து விடக்கூடாது.
நேர்மை, இறக்கம், தன்னடக்கம், தன்னம்பிக்கை, சுய உதவி, சுய பாதுகாப்பு என,
88 நெறிகளை கற்றுக் கொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையில் வேதாத்திரி
போன்றவர்களை முன் மாதிரியாக கொள்ள வேண் டும்.
அறிவு, தேசப்பற்று, நாணயம், ஒழுக்கத்தை நிலை நாட்டும் கருவியாக
மனவளக்கலை இருக்கும். தனக்காக வாழ்வது வாழ்க் கையல்ல; சமுதாயத்துக் காக
வாழ வேண்டும். இயேசு, நபி, புத்தர் போன்று சமுதாயத்தின் துயர் துடைக்க
தோன்றியவர் வேதாத்திரி; இன்பம், துன்பம், ஜாதி, மதம், தேசத்தை கடந்து,
உலகம் முழுவதும் ஒரு பேரரசின் கீழ் இருப்பதை வலியுறுத்தியவர். ஒரே மொழி,
சம அந்தஸ்து, ஒரே இனம், போராட்டம் இல்லாத உலகம் அமைதி பூங்காவாகும் என்பதை
படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
திருப்பூர் மனவளக் கலை, பாரதியார் பல்கலையுடன் இணைந்து சிறப் பாக
செயல்படுகிறது. வரும் கல்வி ஆண்டில் இருந்து, பாரதியார் பல்கலைக்கு
உட்பட்டு செயல்படும் அனைத்து கல்லூரிகளிலும் மனவளக்கலை பாடம்
கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் 104 கல்லூரிகள், அஞ்சல் வழி கல்வி என,
2.60 லட்சம் மாணவர்கள், 5,500 ஆசிரியர்கள் பயனடைவர். தற்போது,
திருப்பூரில் மனவளக்கலை பாடத்தில் 1,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்; வரும்
ஆண்டில் 10 ஆயிரமாக உயர வேண்டும். இவ்வாறு, சுவாமிநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில், திருப்பூர் மனவளக்கலை மன்ற துணை தலைவர் நாகராஜன்,
இணை செயலாளர் துரைசாமி, ஆழியார் விஷன் இயக்குனர் பெருமாள், உலக சமுதாய
சேவா சங்க கோவை மண்டல தலைவர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
எங்க பல்கலைக் கழகத்துல இது நடைமுறைல தான் இருக்கு
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Similar topics
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்
» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» aanmeegam oor arimugam
» தமிழ்ப் பல்கலை.யில் ஜனவரி14-ல் வளர் தமிழ் வானொலி நிலையம் தொடக்கம்: துணைவேந்தர் தகவல்
» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
» என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள இடங்கள் விவரம்: மன்னர் ஜவகர் தகவல்
» aanmeegam oor arimugam
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|