புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
65 Posts - 63%
heezulia
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
1 Post - 1%
viyasan
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
257 Posts - 44%
heezulia
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
17 Posts - 3%
prajai
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_m10நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி  பெட்டர்: குஷ்வந்த் சிங் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேருவை விட மன்மோகன், ராஜிவை விட ராகுல் காந்தி பெட்டர்: குஷ்வந்த் சிங்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 19, 2010 12:19 pm

மூத்த பத்திரிக்கையாளர் ஹும்ரா குரேஷியுடன் இணைந்து 'Absolute Khushwant: The Low Down on Life, Death and Most Things in-between' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் 95 வயதான பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங். அதில் அவர் கூறியுள்ள சில கருத்துக்கள்...

இந்திரா காந்தி தனது தந்தை நேருவைப் போலவே வேண்டியவர்களுக்கு மட்டும் சலுகைகளைத் தந்த பிரதமர் ஆவார். ஊழல், லஞ்ச லாவண்யத்தைப் பற்றி கவலையே படாத இந்திராவுக்கு ஜனநாயகத்தில் நம்பிககை இருந்ததில்லை. அவர் வைத்தே சட்டம் என்பது மாதிரி சர்வாதிகாரியாக நடந்து கொண்டார்.

அடுத்து தனது குடும்பத்தினரே பிரதமர் மற்றும் கட்சித் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று திட்டம் போட்டு செயல்பட்டவர். பத்திரிக்கைகளை மிரட்டி பணிய வைத்தவர். மேலும் பழிவாங்கும் சிந்தனைகளும் அவருக்கு மிக அதிகம்.

அதே நேரத்தில் இந்திரா மிகச் சிறந்த தேச பக்தை, தீவிரமான மதசார்பின்மைவாதி. பஞ்சாப் விவகாரத்தில் அவர் முட்டாள்தனமாக நடந்து கொண்டு எதிரிகளை சம்பாதித்துக் கொண்டார். அவர் கொல்லப்பட்ட விதம் மிகக் கொடுமையானது. அவர் நிச்சயம் சீக்கியர்களுக்கு எதிரானவர் அல்ல. சீக்கிய பொற் கோவிலுக்குள் அவர் ராணுவத்தை அனுப்பியதற்கு அவரது தவறான ஆலோசகர்கள் தான் காரணம். அதில் ஒருவர் மோனா சர்தார்.

இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் கொண்டு வந்த எமர்ஜென்சியை நான் ஆதரித்தேன். அதை இப்போதும் நான் தவறாகக் கருதவில்லை. நாட்டின் சில முக்கியமான குறைகளாக் களைய அந்த அவசரகால நிலை நிச்சயம் உதவியது.

சஞ்சய் காந்தி சொல்வதை செய்பவர். அவர் மனசாட்சிப்படி செயல்பட்டவர். நாட்டை உடனடியாக அப்படியே மாற்றிப் போட வேண்டும் என்று அவசரப்பட்டவர். அவரிடம் பொறுமை மட்டும் தான் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டை கட்டாயமாக்கி அமல்படுத்த முயன்றது, குடிசைகளை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது என்று அராஜக செயல்களை அவர் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், நாட்டை மாற்ற வேண்டும் என அதீத ஆர்வத்தில் அவர் செய்த செயல்கள் தான் அவை.

சஞ்சய் எனக்கு நெருக்கமானவராக இருந்தார், எனக்கு நிறைய உதவிகள் எல்லாம் செய்தார், பிர்லாவிடம் பேசி என்னை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக நியமிக்க வைத்தார், என்னை ராஜ்யசபா எம்பியாக்கினார் என்பதற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது. ஆனால், அதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

ராஜிவ் காந்தியைப் பொறுத்தவரை ஒரு ஸ்கவுட் பாய் மாதிரி தான். அவர் ஒரு தலைவரே அல்ல. சஞ்சய் போல பல பரிமாணம் கொண்ட நபரும் அல்ல. அவருக்கு அரசியலும் வரவில்லை எதுவும் தெரியவில்லை. தனது தாயின் வழியில் நடந்தார். அதே பாணியில் பல தவறுகளையும் செய்தார். ஷா பானு வழக்கு, பாபர் மசூதி விவகாரங்களை மிகத் தவறாக கையாண்டார். அவர் செய்த தவறுகளின் விளைவுகள் மிக மிக மோசமானவை, நீண்ட காலம் நாட்டை பாதித்தவை.

சஞ்சயின் மனைவியான மேனகா காந்தியும் ஒரு மட்டமான அரசியல்வாதி தான். அவரும் அவரது குடும்பமும் என்னை அவர்களுக்கு வசதியாக பயன்படுத்திவிட்டு தூக்கி வீசியவர்கள்.

மேகனாவின் மகன் வருண் வளர்க்கப்பட்ட விதமே சரியில்லை. இதனால் தான் முஸ்லீம்களை கையை வெட்டுவேன் என்று பேசும் அளவுக்கு போய்விட்டார். இவரைப் போன்ற ஒரு நபருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதே தவறு. இதை அவர் சார்ந்துள்ள கட்சி உணர வேண்டும். அவரை தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும். வளர்ப்பு சரியில்லாத வருண் போன்றவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானவர்கள்.

ஆனால், ராகுல் காந்தி பரவாயில்லை. தனது தந்தை ராஜிவை விட நல்ல திறமைசாலியாக, புத்திசாலியாகவே இருக்கிறார். அவருக்கும் நல்ல தீர்க்க தரிசனம் இருக்கிறது.

இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த பிரதமர்களிலேயே மிகச் சிறந்தவர் மன்மோகன் சிங் என்பது என் கருத்து. நேருவை விட இவரை சிறந்த பிரதமராக நான் கருதுகிறேன். நேருவுக்கு மக்களைக் கவரும் திறமை இருந்தது. ஆனால், அமெரிக்காவை தேவையில்லாமல் எதிர்த்தார். கண்ணை மூடிக் கொண்டு சோவியத் யூனியனை ஆதரித்தார். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகளை அள்ளித் தந்தவர்.

மன்மோகன் சி்ங்குக்கு தெளிவான, சுதந்திரமான மனமும் யாருக்கும் சலுகை காட்ட வேண்டிய அவசியம் இல்லாத சூழலும் உள்ளது.

எனது வீட்டின் படிப்பறையில் இந்திரா, அன்னை தெரசாவின் படங்களைத் தான் வைத்துள்ளேன். இவர்கள் தான் என்னை மிகவும் கவர்ந்த இரு மனிதர்கள். அதே போல காந்தியையும் நான் அதீதமாக நேசிக்கிறேன். எனக்கு ஏதாவது குழப்பமான நிலைமை வந்தால், இந்த நேரத்தில் காந்தி என்ன முடிவெடுப்பார் என்று கற்பனை செய்து பார்த்து அந்த முடிவையே எடுக்கிறேன்.

ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்த மன்மோகன் சிங்:

1999ம் ஆண்டு தேர்தலில் தெற்கு டெல்லி எம்.பி. தொகுதியில் மன்மோகன் சிங் போட்டியிட்டார். அப்போது ஒருநாள் அவர் போனில் என்னை தொடர்பு கொண்டு உதவி கேட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

தேர்தல் பிரசாரம் செய்ய டாக்சிகளை வாடகைக்கு எடுக்கவேண்டும். ரூ.2 லட்சம் தர முடியுமா என்று கேட்டார். அந்த அளவுக்குக் கூட பணம் இல்லாமல் அவர் இருந்தார்.

பணம் தருவதாக நான் கூறினேன். உடனே அவர் தன் மருமகனை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவரிடம் நான் ரூ.2 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன்.

அந்த தேர்தலில் மன்மோகன் சிங் தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்த சில தினங்கள் கழித்து அவர் என்னை போனில் தொடர்பு கொண்டு உங்களை சந்திக்க வேண்டும், எப்போது வரட்டும்? என்று கேட்டார்.

நான் சொன்னபடி என் வீட்டுக்கு வந்தார். கையில் சிறு பொட்டலம் வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுத்த அவர், இதில் நீங்கள் கொடுத்த ரூ.2 லட்சம் உள்ளது. நீங்கள் கொடுத்த பணத்தை பிரசாரத்துக்காக நான் பயன்படுத்தவில்லை என்றார்.

அவர் கொடுத்த பொட்டலத்தை வாங்கி நான் பிரித்துப் பார்த்தேன். அதில் நான் கொடுத்த ரூபாய் நோட்டுக்கள் அப்படியே இருந்தன. இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல்வாதியா? என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இவ்வாறு தனது புத்தகத்தில் கூறியுள்ளார் குஷ்வந்த் சி்ங்.

நன்றி தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 12:22 pm

குஷ்வந்த் சிங் எப்பவுமே காமெடி பண்ற மனுஷன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக