புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசியக் கொடி ஏற்றாததால் புறக்கணிப்பு; தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை பாயுமா?
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே அத்திப்பாக்கம் கிராமத்தில் சுதந்திர
தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாத சம்பவம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்
நடத்தினர். வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் 1927ம் ஆண்டு
அரசு ஆரம்பப் பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளி 2004ம் ஆண்டு நடுநிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு
பேர் பணிபுரிந்து வருகின்றனர். பழைய பள்ளி கட்டடத்தில் போதிய இட வசதி
இல்லாததால் ஒரு கி.மீ., தூரத்தில் புதிய பள்ளி கட்டடம்
கட்டப்பட்டது.புதிய கட்டடத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள்
வரை செயல்பட்டு வந்தன. இதில், மூன்று ஆசிரியர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். பழைய கட்டடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு
வரை செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளி கட்டடத்தில் மூன்று ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். மேலும் இப்பள்ளி கட்டடம் ஆதிதிராவிடர் வசிக்கும்
குடியிருப்பு பகுதியில் உள்ளது. கடந்த ஆண்டு வரை சுதந்திர தினத்தன்று
இப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்கள் முதலில் புதிய பள்ளி
கட்டடத்தில் தேசியக் கொடி ஏற்றிவிட்டு பின், பழைய பள்ளி கட்டடத்தில்
தேசியக் கொடியை ஏற்றுவர். இதை அப்பகுதி மக்களும் வரவேற்றனர்.தற்போது,
புதியதாக புவனேஸ்வரி என்ற தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளார். இவர் புதிய
பள்ளி கட்டடத்தில் மட்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிவிட்டு,
பழைய பள்ளி கட்டடத்தில் தேசியக் கொடியை ஏற்றாமல் விட்டுவிட்டார். பழைய
பள்ளி கட்டடத்தில் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் பள்ளியை
முற்றுகையிட்டனர். ஆனால், யாரும் பள்ளியில் இல்லாததால் அன்று வீட்டுக்கு
சென்று விட்டனர்.கடந்த 16ம் தேதி பள்ளியை திறக்க வந்தபோது அப்பள்ளியை
திறக்க விடாமல் முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோரும், வகுப்புக்கு
செல்லாமல் மாணவர்களும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அப்போது, தேசியக் கொடி
ஏற்றாத தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சண்முகானந்தம், வந்தவாசி உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் ராஜகோபால், வந்தவாசி வடக்கு போலீசார் ஆகியோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை
நடத்தினர். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்
புவனேஸ்வரி மீதும், அவரது கணவர் மணவாளன் மீதும் நடவடிக்கை எடுப்பதாக
அப்பகுதி மக்களிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ்
பெறப்பட்டது. மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
தினத்தன்று தேசியக் கொடி ஏற்றாத சம்பவம் பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்
நடத்தினர். வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தில் 1927ம் ஆண்டு
அரசு ஆரம்பப் பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளி 2004ம் ஆண்டு நடுநிலைப்
பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு
பேர் பணிபுரிந்து வருகின்றனர். பழைய பள்ளி கட்டடத்தில் போதிய இட வசதி
இல்லாததால் ஒரு கி.மீ., தூரத்தில் புதிய பள்ளி கட்டடம்
கட்டப்பட்டது.புதிய கட்டடத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள்
வரை செயல்பட்டு வந்தன. இதில், மூன்று ஆசிரியர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். பழைய கட்டடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு
வரை செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளி கட்டடத்தில் மூன்று ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். மேலும் இப்பள்ளி கட்டடம் ஆதிதிராவிடர் வசிக்கும்
குடியிருப்பு பகுதியில் உள்ளது. கடந்த ஆண்டு வரை சுதந்திர தினத்தன்று
இப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்கள் முதலில் புதிய பள்ளி
கட்டடத்தில் தேசியக் கொடி ஏற்றிவிட்டு பின், பழைய பள்ளி கட்டடத்தில்
தேசியக் கொடியை ஏற்றுவர். இதை அப்பகுதி மக்களும் வரவேற்றனர்.தற்போது,
புதியதாக புவனேஸ்வரி என்ற தலைமை ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளார். இவர் புதிய
பள்ளி கட்டடத்தில் மட்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றிவிட்டு,
பழைய பள்ளி கட்டடத்தில் தேசியக் கொடியை ஏற்றாமல் விட்டுவிட்டார். பழைய
பள்ளி கட்டடத்தில் காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிந்தது. அவர்கள் பள்ளியை
முற்றுகையிட்டனர். ஆனால், யாரும் பள்ளியில் இல்லாததால் அன்று வீட்டுக்கு
சென்று விட்டனர்.கடந்த 16ம் தேதி பள்ளியை திறக்க வந்தபோது அப்பள்ளியை
திறக்க விடாமல் முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோரும், வகுப்புக்கு
செல்லாமல் மாணவர்களும் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அப்போது, தேசியக் கொடி
ஏற்றாத தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சண்முகானந்தம், வந்தவாசி உதவி
தொடக்கக் கல்வி அலுவலர் ராஜகோபால், வந்தவாசி வடக்கு போலீசார் ஆகியோர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை
நடத்தினர். சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்
புவனேஸ்வரி மீதும், அவரது கணவர் மணவாளன் மீதும் நடவடிக்கை எடுப்பதாக
அப்பகுதி மக்களிடம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ்
பெறப்பட்டது. மாணவர்கள் வகுப்புக்கு சென்றனர்.
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Similar topics
» தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
» போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம்
» 50,000 பேர் இணைந்து தேசியக் கொடி: கின்னஸ் உலக சாதனை
» 200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத்தல்
» மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு
» போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயுமா? : முதல்வர் விளக்கம்
» 50,000 பேர் இணைந்து தேசியக் கொடி: கின்னஸ் உலக சாதனை
» 200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத்தல்
» மோடி - அபே சந்திப்பில் தேசியக் கொடி தலைகீழாக இருந்ததால் சலசலப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|