புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வசதியில்லாதவர், ஆனால் நாட்டிற்கு பெருமை சேர்த்த பெண் : இவர்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ஜெர்மனியில்
நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்,
தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக
சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல்
பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக
பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த்
பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக
பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும்
போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார்.
இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி
சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை
வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது.
ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும்,
பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது
என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம்
எல்லாம் கடன் வாங்கினார். இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல்
போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும்
திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம்
தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில்
தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை
கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப்
பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே
செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப்
பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த
பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த
வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன்
தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே
எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி
நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி
சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார்
செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில
முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார
குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை.
மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன்
வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம்
விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
நடந்த உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்,
தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம், உலக
சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் தங்கப் பதக்கம் பெற்ற முதல்
பெண் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தேஜஸ்வினி, இந்த உயரிய சாதனையை பெறுவதற்காக
பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. தேஜஸ்வினியை விட அவரது தந்தை ரவீந்திர சாவந்த்
பட்ட கஷ்டம் தான் அதிகம். ரவீந்திர சாவந்த் கடற்படையில் இன்ஜினியராக
பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேஜஸ்வினிக்கு இளம் வயதிலேயே துப்பாக்கி சுடும்
போட்டியில் ஆர்வம் அதிகம் இருந்ததை அவர், அடையாளம் கண்டு கொண்டார்.
இதற்கான பயிற்சியில் தேஜஸ்வினியை அவர் சேர்த்து விட்டார். துப்பாக்கி
சுடும் போட்டிகளில் பங்கேற்பதற்கும், அதற்கு தேவையான துப்பாக்கிகளை
வாங்குவதற்கும், நவீன பயிற்சிகளை பெறுவதற்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது.
ரவீந்திர சாவந்தால் அந்த அளவுக்கு பணம் புரட்ட முடியவில்லை இருந்தாலும்,
பணம் இல்லை என்ற காரணத்தால், தன் மகளின் சாதனை தடைபட்டுவிடக் கூடாது
என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக, தனக்கு தெரிந்தவர்களிடம்
எல்லாம் கடன் வாங்கினார். இறுதியில் தேஜஸ்வினியின் கனவு நனவானது. 2001ல்
போட்டியில் பங்கேற்பதற்கான துப்பாக்கி அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து ரவீந்திர சாவந்த் கூறுகையில்,"தேஜஸ்வினி மிகவும்
திறமையானவள். எப்படியும் உலக சாம்பியன் ஆகி விடுவாள். ஆனால், அதற்கு பணம்
தடையாக இருக்கக் கூடாது'என்றார். ஆரம்ப காலத்தில் பங்கேற்ற போட்டிகளில்
தேஜஸ்வினிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. தற்போது அவரது தந்தை
கனவு பலித்து விட்டது. ஜெர்மனியின் முனீச் நகரில் நடந்த உலக சாம்பியன்ஷிப்
போட்டியில், 50 மீட்டர் "ரைபிள் புரோன்' பிரிவில் தேஜஸ்வினி தங்கப்
பதக்கம் பெற்று விட்டார். இது மட்டுமல்லாமல், இந்த பிரிவில் ஏற்கனவே
செய்யப்பட்ட உலக சாதனைøயும் அவர் சமன் செய்தார். ஆனால், இதைப்
பார்ப்பதற்கு ரவீந்திர சாவந்த் தற்போது உயிருடன் இல்லை. கடந்த
பிப்ரவரியில் அவர் இறந்து விட்டார். போட்டியில் வெற்றி பெற்றவுடன்,"இந்த
வெற்றியை என் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன்'என, உணர்ச்சிப் பெருக்குடன்
தேஜஸ்வினி கண்ணீர் வடித்தார்.
வெற்றியின் ரகசியம் குறித்து தேஜஸ்வினி கூறுகையில்,"போட்டியைப் பற்றியே
எந்த நேரமும் சிந்திக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பதற்கு ஒரு மணி
நேரத்துக்கு முன்னரே, அதற்கு தயாராகி விட வேண்டும். சீனாவில் துப்பாக்கி
சுடும் போட்டியில் பங்கேற்பவர்கள், இளம் வயதிலேயே அதற்கு தயார்
செய்யப்படுகின்றனர். அவர்களுடன் நெருங்கிப் பழகியதன் மூலம், சில
முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது'என்றார். இவர் பணக்கார
குடும்பத்தில் பிறந்து எளிதாக வாழ்க்கைப் பாதையில் முன்னுக்கு வரவில்லை.
மாறாக உழைப்பு அவருக்கு வெற்றியைத் தந்தது. டில்லியில் நடைபெறும் காமன்
வெல்த் போட்டிகளில் தேஜஸ்வினி பங்கேற்றால், நமது நாட்டிற்கு நிச்சயம்
விருது உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|