புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_m10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_m10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10 
3 Posts - 7%
heezulia
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_m10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_m10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_m10இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart )


   
   

Page 1 of 2 1, 2  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Aug 16, 2010 5:47 pm

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Youbrokemyhearta

செத்ததடி என் நெஞ்சம்
பித்தனாய் உன் பின்னே அழைந்ததும்,
மெத்த நறுமண சோலைக்குள்
முத்தக்காடாய் உன் கன்னம் ஆக்கியதும்,
எத்தனை முறை நினைந்திருப்பேன் !
அத்தனையும் பொய்யோடி ?
தத்தையுனக்குத் திருமணமாம் - உன்
அத்தையவள் உரைக்கக் கேட்டேன்.
மத்தை தயிரில் கிடைந்தது போல்
சித்தம் முழுதும் கலைந்ததடி - உடல்
இரத்தம் கணத்தில் உறைந்ததடி
இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல்
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ ?
ஒத்த நினைவுகள் மறத்திடுமோ ?
கொத்து மலர்களை அடைந்த வண்டாய் - உல
கத்தை மறந்து லயித்த மனம் - மடிய
நைத்ததடி உன் மணநாள் செய்தி...
வைத்த விழி கலையாமல் உன்னழகை
ருசித்த தளிரிதயம் - இன்று குற்றூசி
தைத்த கொடுவலி யுணர்ந்ததடி
வித்தகியென்றே உனை வியந்துரைப்பேன் செல்லமாய்-இன்று
வித்தாகி விட்டாயோ நம்மின்னுறவை மற்றோனுக்கு ?
குத்தமுனையுரைக்க ஒப்பவில்லை மனம் - எனினும்
சுத்தக் குருதியில் தீச்சாறு கலந்தாற்போல் - இம்மையின்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?


http://agangai.blogspot.com/




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Boxrun3
with regards ரான்ஹாசன்



இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) N
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 5:49 pm

வலி மிகுந்த கவிதை இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) 677196 இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) 677196 இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) 677196




இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Power-Star-Srinivasan
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 6:01 pm

//இத்தனை பொழுதும் இசைந்த காதல்
நித்தமும் நிறைவாய் மிளிர்ந்த காதல்
தத்தனை மறந்து உயிர்த்திடுமோ // அருமையான கவிதை வரிக்கு வரி காதல் வலியினை உணர முடிகிறது. மகிழ்ச்சி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 4:03 pm

இன்னைக்கென்ன காதலர் தினம் மாதிரி இத்தனை காதல் கவிதைகள்..? எனக்கு ஒரு கவிதையும் வரமாட்டேங்குது... பழய பதிவ தூசி தட்டி போடுறேன்... தும்மல் வராம படிங்க...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Boxrun3
with regards ரான்ஹாசன்



இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 22, 2011 4:17 pm

காதல் தோல்வி கவிதையா...
இவ்வளவு கோர்வையாக எழுத்துக்களை ஒன்றாகி எழுதி இருக்கீங்க ஹாசன்,,
ரொம்ப நல்லா இருக்கு..எதி மேர்க்கோல் போட வேண்டும் என்றும் சொல்லவில்லை.,,, உண்மையாக தான் சொல்கிறேன்...





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 22, 2011 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 22, 2011 5:55 pm

மிக ஆழ மான வரிகள்
மொத்த வினை வலியும் ஒருசேர்ந்தெனை கொல்லுதல் உணர்வாயோ ?
மகிழ்ச்சி மகிழ்ச்சி

வலி இதுவே
வாழ்க்கை இதுவே
காதல் இதுவே
.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jul 22, 2011 6:04 pm

நன்றி எஸ்‌கே மற்றும் இளமாறன்.. நன்றி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Boxrun3
with regards ரான்ஹாசன்



இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) N
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 2:30 pm

வலியது உணர்கையில்
சொல்லலாம்
காதல் வலியது

வலிப்பது உனக்காய்
என்பதாலே வலியும்
பிடிக்கும் உனைப் போலவே

வலி கொண்ட வரிகள், அருமை





வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jul 23, 2011 2:51 pm

எதுகை மோனை எல்லாம் விளையாடுது.. கவிதை சூப்பர்..
அது சரி வலி தீர வழி கிடைத்ததா ????



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Sஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Hஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Rஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Aஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Fஇதயக் கல்வெட்டின் சிதறிய துகள்கள் ( Pieces of Broken Heart ) Blank
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக