புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல ஆதீன மடத்தில் சிறுவனுக்கு பாலியல் சித்தரவதை?!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நாகை அருகே உள்ள பிரபல ஆதீனத்திற்கு சொந்தமான மடத்தில் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முத்து குமார் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இவரது மனைவி மேனகா, மகன ரோகித் மற்றும் மகள் சந்தியா (பெயர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்ட்டுள்ளன) ஆகியோர் மயிலாடுதுறையில் உள்ள மேனகாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மேனகா ஆன்மீகத்தில் ஆதிக ஈடுபாடு கொண்டவர். அங்குள்ள ஒரு பிரபல ஆதீனம் நடத்தும் பாடல் வகுப்புகளில் தனது குடும்பத்தாரோடு கலந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் ஆதீன வளாகத்திலேயே தனது குடும்பத்தோடு குடியேறிவிட்டார்.
அப்போது, சிறுவன் ரோகித்தை கடினமான வேலைகளை வாங்குவது, நள்ளிரவு நேரத்தில் தோட்டத்தில் மலர் பறித்து வரச் செய்வது போன்ற நவடிக்கைகளால் அந்த சிறுவன் , சென்னையில் உள்ள தனது அத்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை வர விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த சிறுவனை அவரது உறவினர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்த சிறுவனை உடனே திருப்பி அனுப்ப கோரி அந்த ஆதீனம் மடத்திலிருந்தும், சில அரசியல் பிரமுகர்கள் மூலமாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிறுவனை அவனது விருப்பத்திற்கு மாறாக, அவனது அத்தைகள் கடத்தி வைத்திருப்பதாகவும், உடனே அவனை மீட்டுத் தருமாறு சிறுவனின் தாய் மேனகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவனது அத்தை ரேவதியின் கணவர் சோமலிங்கத்தையும், இன்னொரு ஆனந்தியின் கணவர் ரமேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந் நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவன் ரோகித் தனக்கு அந்த ஆதீன மடத்தில் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த உண்மை நிலையை போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்
நன்றி :தட்ஸ்தமிழ்
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த முத்து குமார் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து இவரது மனைவி மேனகா, மகன ரோகித் மற்றும் மகள் சந்தியா (பெயர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்ட்டுள்ளன) ஆகியோர் மயிலாடுதுறையில் உள்ள மேனகாவின் பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மேனகா ஆன்மீகத்தில் ஆதிக ஈடுபாடு கொண்டவர். அங்குள்ள ஒரு பிரபல ஆதீனம் நடத்தும் பாடல் வகுப்புகளில் தனது குடும்பத்தாரோடு கலந்து கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் ஆதீன வளாகத்திலேயே தனது குடும்பத்தோடு குடியேறிவிட்டார்.
அப்போது, சிறுவன் ரோகித்தை கடினமான வேலைகளை வாங்குவது, நள்ளிரவு நேரத்தில் தோட்டத்தில் மலர் பறித்து வரச் செய்வது போன்ற நவடிக்கைகளால் அந்த சிறுவன் , சென்னையில் உள்ள தனது அத்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னை வர விரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த சிறுவனை அவரது உறவினர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், அந்த சிறுவனை உடனே திருப்பி அனுப்ப கோரி அந்த ஆதீனம் மடத்திலிருந்தும், சில அரசியல் பிரமுகர்கள் மூலமாக தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது.
இந் நிலையில், சிறுவனை அவனது விருப்பத்திற்கு மாறாக, அவனது அத்தைகள் கடத்தி வைத்திருப்பதாகவும், உடனே அவனை மீட்டுத் தருமாறு சிறுவனின் தாய் மேனகா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவனது அத்தை ரேவதியின் கணவர் சோமலிங்கத்தையும், இன்னொரு ஆனந்தியின் கணவர் ரமேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந் நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுவன் ரோகித் தனக்கு அந்த ஆதீன மடத்தில் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றதாக கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த உண்மை நிலையை போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்
நன்றி :தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» மதுரை ஆதீன மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள மகனை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் கதறல்!
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு
» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
» உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மடத்தில் அதிகளவில் பணிபுரியும் முஸ்லிம்கள்
» பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக பிரபல தமிழ் தொலைக்காட்சி ஆசிரியர் சென்னையில் கைது
» மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பேற்பு
» தொண்டை மண்டல ஆதீன 232வது மடாதிபதி காலமானார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|